சனி, 15 மே, 2010

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போருக்காக வன்னிக்கு வந்த இந்திய ஜெனரல் தீபக் கபூர்

கருவிப்பட்டை
PathivuToolbar ©2010thamizmanam.com

கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப்போரில் சிறீலங்கா இராணுவத்தினருக்கு இந்தியப்படைகள் களத்தில் நின்று கட்டளைகளையும் நெறிப்படுத்தல்களையும் வழங்கியமைக்கு தகுந்த சாட்சியாக இந்திய ஊடகவியலாளர் நிக்கில் கோக்கலே தனது அனுபவப்பதிவுகளை வெளியிட்டிருக்கிறார்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் வன்னியில் இந்திய படைகளும் ஆயிரக்கணக்கில் ஈடுபடுத்தப்பட்டமைக்கு ஆதாரமாக இந்திய இராணுவத்தின் தளபதிகளில் ஒருவரான ஜெனரல் தீபக் கபூர் அங்கு களமுனை பணிகளில் ஈடுபட்டிருந்தமை நிக்கல் கோக்கலேயின் பத்தியொன்றில் வெளியாகியிருக்கின்றது.

போர் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த கடந்த மே மாத நடுப்பகுதியில் வன்னிப்பகுதி நேரடியாக சென்று செய்தி சேகரித்தவர் என்ற வகையில் அந்த அனுபவங்களை பகிர்ந்துள்ள இந்தியாவிலன் புதுடில்லி தொலைக்காட்சியின் பாதுகாப்புத்துறை நிருபரும் முன்னாள் அவுட் லுக் சஞ்சிகை நிருபருமான நிக்கல் கோக்கலே தனது பத்தியில் குறிப்பிட்டிருப்பதாவது:-

விடுதலைப்புலிகளுக்கு எதிராக போர் இவ்வாறான ஒரு முடிவைக்கிட்டும் என்றும் எதிர்பார்த்திராத பலரில் ஒருவராக நானும் இந்தியாவிலேயே இருந்து செய்திகளை அவதானித்துக்கொண்டிருந்தேன். ஆனால், போர் முடிவடைந்துவிட்டது. பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று சிறிலங்காவிலிருந்து தொடர்ச்சியாக கிடைத்த தகவல்களை எவ்வாறு உறுதி செய்துகொள்வது என்ற தொடர் குழப்பநிலை இருந்துகொண்டே இருந்தது. இறுதியில் சிறீலங்காவுக்கு செல்வது என்ற முடிவுடன் எனது ஒளிப்பதிவாளர் தனபாலுடன் கொழும்புக்கு சென்றேன.

அங்கு சென்று பொன்சேகா, கோத்தபாய உட்பட பலரை செவ்வி கண்டேன். பிரபாகரன் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட இடத்துக்கும் சென்று செய்தி சேகரித்தேன்.

இதன்பின்னர், மே 22 ஆம் திகதியும் அப்போதைய இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் பல கேள்விகளை கேட்டேன். பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறதே? எவ்வாறு அவர் கொல்லப்பட்டார். என்பது உட்பட பல கேள்விகளை தொடுத்தேன்.

அதற்கு பொன்சேகா, “உங்களது நாட்டு இராணுவ தளபதிதான் களமுனையில் நின்றார். எங்களது இராணுவ வெற்றியை பாராட்டினார்” – என்று பதிலளித்தார். அதற்கு நான் ” ஆம். ஜெனரல் தீபக் கபூர் விடுதலைப்புலிகளுக்கு எதிராக சீறிலங்காவின் இராணுவ நடவடிக்கையில் விசேட கவனம் செலுத்திவந்தார் என்பது எனக்கு தெரியும்” – என்றேன். அதற்கு பொன்சேகா ” என்ன…தீபக் கபூரை உங்களுக்கு தெரியுமா” என்றார். அப்போது பொன்சேகாவுடன் கூடவிருந்த சிறிலங்கா இராணுவத்தின் அப்போதைய பேச்சாளர் பிரிகேடியர் உதய நாயணக்கார ” இந்திய இராணுவத்தின் நடவடிக்கைகள் தொடர்பான நிருபராக நிக்கின் பல ஆண்டுகளாக பணிபுரிந்துவருகிறார்” என்று பொன்சேகாவுக்கு விளக்கினார்.

- இவ்வாறு அவர் தனது பத்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய இராணுவத்தில் 43 வருடங்களாக பணியாற்றிய ஜெனரல் தீபக் கபூர் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கத

paarvathy ammalukku kalaignar udhavi?

பாவம் காங். ஏமாற்றம் அடைந்து விட்டது. ஆனால், இது குறித்துக் கவலைப்ப வேண்டியவர் எசு.வி. சேகர்தான். மாநிலங்களவை உறுப்பினர் பதவியை மன்றாடி எதிர்பார்ப்பவருக்குப் போட்டியாக மன்றாடாமலேயே பெறும் வல்லமை படைத்த குட்பு இவரைப்போல் சேருவதற்கு நாள் கடத்தாமல் மூத்தவர் ஆய் விட்டார். குட்பு அதிமுகவில் சேரந்திருந்தால் ஆரியமும் ஆரியமு்ம் கூடிக் கொஞ்சிக் குலவுவதைப் பார்த்தாயா தம்பி என உடன்பிறப்பிற்கு வரும் ஒரு படைப்பு இப்பொழுது வேறு வகையாக வருகிறது. எனினும் குட்புவிற்குவேண்டுகோள்தந்தை பெரியார். அறிஞர்அண்ணா, கலைஞர் மு.க. ஆகியோரின் படைப்புகளையும் தமிழ் இலக்கிய வரலாற்றையும் இலங்கை - ஈழ வரலாற்றையும் நன்கு படித்துக் கொள்க. தமிழ்நாட்டு மருமகள் என்ற முறையிலும் தமிழ். தமிழர். தமிழ்நாட்டு நலனில் கருத்து செலுத்துக. ஒழுக்கக் கேடான பேச்சிற்கு ஏற்பு கிடைத்தாக எண்ணாமல் தமிழ்ப் பண்பாட்டை அறிந்து பின்பற்றுக! பரப்புக! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


Front page news and headlines today

சென்னை :''மக்களுக்கு சேவை செய்யும் கட்சியில் தி.மு.க., தான் சிறப்பாக உள்ளது. தி.மு.க.,வின் கொள்கை பிடித்ததால், அக்கட்சியில் சேர்ந்தேன்,'' என நடிகை குஷ்பு கூறினார்.

சென்னை அறிவாலயத்தில் நேற்று மாலை முதல்வர் கருணாநிதியை சந்தித்து, நடிகை குஷ்பு, தி.மு.க.,வில் இணைந்தார்.



பின்னர் முதல்வர் கருணாநிதி கூறும்போது, ''குஷ்பு தி.மு.க.,வில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். அவர் முற்போக்கான கொள்கையுடையவர் என்பதை அறிவேன். திராவிட இயக்க கொள்கைகளில் ஆழ்ந்த பற்று இருந்ததால் தான், 'பெரியார்' திரைப்படத்தில் குஷ்புவால், மணியம்மை கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிக்க முடிந்தது. தி.மு.க.,வின் மகளிர் அணியினர், கட்சி வளர்ச்சிக்காக எத்தகைய பணிகளை ஆற்றுவார்களோ, அத்தகைய பணிகளை குஷ்புவும் ஆற்றுவார்,'' என்றார்.


நிருபர்களின் கேள்விகளுக்கு முதல்வர் அளித்த பதில்:


குஷ்புவுக்கு ராஜ்ய சபா எம்.பி., பதவி கொடுக்கப்படுமா?

நானோ, பேராசிரியரோ, ஸ்டாலினோ, எவரும் ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்ட பிறகு தான் கட்சியிலே எங்களை இணைத்துக் கொண்டோம் என்று இல்லை. எங்களுடைய உழைப்பையும், ஆர்வத்தையும் பார்த்து, கட்சியில் உள்ளவர்கள் எங்களை இந்த இடங்களில் அமர்த்தியிருக்கின்றனர்.


காங்கிரஸ் கட்சியில் குஷ்பு சேரப்போவதாக செய்தி வந்திருந்ததே?
பேப்பரில் தானே, (சிரிப்பு) காங்கிரஸ் கட்சியும், தி.மு.க.வும் தான் இப்போது கூட்டணியிலே இருக்கிறதே!


குஷ்புவை திடீரென்று கட்சியில் சேர்த்துள்ளது பற்றி?
மாலை 4 மணிக்கு சொன்னதால், உங்களுக்கு திடீரென்று தெரிகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே அவர் கட்சியில் சேரும் முயற்சியில் ஈடுபட்டு அதை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்.


தி.மு.க.,வில் குஷ்பு சேர வேண்டும் என நிர்பந்தம் செய்யப்பட்டதா?
யாரையும் நிர்பந்தப்படுத்தி கட்சியில் சேர்க்கும் கேவலமான ஒரு முறையை நாங்கள் கடைபிடிப்பதில்லை. குஷ்புவும் அந்த முறைக்குப் பணியக்கூடியவர் அல்ல. விரும்பி வந்து சேர்ந்திருக்கிறார்.


தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து குஷ்புவை போட்டியிட வைப்பீர்களா?
அப்படி ஏதும் ஐடியா இல்லை.இவ்வாறு கருணாநிதி பேசினார்.


நடிகை குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது:மக்களுக்கு சேவை செய்யும் கட்சிகளில் தி.மு.க., தான் சிறப்பாகச் செயல்படுகிறது. அதன் கொள்கை பிடித்திருந்ததால் சேர்ந்திருக்கிறேன். கட்சியின் அடிமட்ட தொண்டர்களுக்கும், அவர்களின் கருத்தை எடுத்துச் சொல்ல முழு சுதந்திரம் கொடுக்கும் கட்சி தி.மு.க., தான். நடிப்பு எனது தொழில். தொடர்ந்து 'டிவி'யிலும், சினிமாவிலும் நடிப்பேன். தி.மு.க., கட்சிக்கு முழு ஈடுபாட்டோடு உழைப்பேன்.காங்கிரஸ் மீது பற்று இருக்கிறது என்று தான் சொன்னேன்; அதில், சேரப் போகிறேன் என்று நான் சொல்லவில்லை.இவ்வாறு குஷ்பு கூறினார்.


நகல் எடுக்க | எழுத்தின் அளவு: Decrease font Enlarge font |
மின்னஞ்சல் | RSS | Bookmark and Share


வாசகர் கருத்து
தமிழனையும் தமிழ் பண்பையும் பற்றி இழுக்காகவும் தரைகுறைவாகவும் பேசினால் தி மு க வில் ஒரு பொறுப்பு கொடுக்கப்படும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்....இன்னும் கொஞ்ச நாளில் நமீதா வையும் கட்சியில் சேர்த்துக்கொள்வார் நாம் தலைவர்...
by S Porchelian,Singapore,Singapore 15-05-2010 05:08:47 IST
தமிழனுக்கு இதைவிட செருப்படியை கருணாநிதியை தவிர யாரால் கொடுக்க முடியும் , பேனாவால் தான் பெற்ற மனிமொடியை , ......... யின் காலடியில் வீழ வைத்த தரம் கெட்ட சுயநல சந்தர்பவாத நரி .
by r prakash,london,UnitedKingdom 15-05-2010 04:31:20 IST
நெத்தியடி.இனி சீமான்களோ வீரமணிகளோ இன்ன பிற அடிப்பொடிகளோ கீச்சு மூச்சுன்னு கூட சத்தம் போடாதுகள்.சபாஷ் குஷ்,
by K Sugavanam,Salem,India 15-05-2010 04:23:09 IST
திருமாவளவன் & ராமதாஸ்,தி மு க வை ஆதரிப்பார்கள, இப்போது? குஷ்பு சொன்னதை சரி என்கிறார்களா?
by R Karuppiah சத்தியசீலன் ,Kinshasa,Congo(Zaire) 15-05-2010 03:54:39 IST
குஷ்புக்கு tamije ozungha pesatheriyathu இது அரசியல் ஒன்றும் manada மயிலாட கிடையாது english கமெண்ட் solurathuku
by sp pandian,chennai,India 15-05-2010 03:34:00 IST
மு.க அறிவிப்பு சூப்ப்பர்.குஷ்பு முற்போக்கான கொள்கையுடையவர். தமிழக பண்பாட்டுக்கு ஏற்ற திருமணத்துக்கு முன்பு உடலுறவு கொள்ளலாம் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.இதை தி.மு.க நண்பர்களும் ஏற்றுக்கொள்கிறிர்களா? நல்ல மானம்,சூடு,சொரணை உள்ள தமிழ்க் தாய்மார்கள் தி.மு.கவுக்கு வோட்டு போடுவீர்களா?ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ நினைக்கும் ஆண் மகனே நீ தி.மு.கவுக்கு வோட்டு போடுவது சரிதானா?தமிழ் ,தமிழ் பண்பாடு ,தமிழ் நாகரிகம் என்று வாய்கிழிய பேசும் தமிழ் அறிஞர்களே கோவை தமிழ் மாநாட்டில் இந்த புதிய வரவின் புதிய பண்பாட்டை பற்றி தொண்டை கிழிய சிறப்புரை ஆற்றுங்கள்.வாழ்க தமிழ்.வாழ்க தமிழ் பண்பாடு.தமிழ் தாயே உன் கற்ப்புக்கு கழங்கம் கற்பிக்கும் கும்பலிடம் இருந்து உன்னை காபற்றிகோள்.ஏன் என்றால் ஆள்பவர்கள் அவர்கள்,அவர்களின் அதிகாரத்திற்கு முன்னால் யாராலும் எதுவும் செய்யமுடியாது.
by ajith த.செல்வன்.,Tirunelveli,India 15-05-2010 03:08:41 IST
கொள்கை பிடித்ததா இல்ல வேற எதாவது பிடித்ததா...அது எப்படி சொல்லி வெச்ச மாதிரி திடீர்னு எல்லா கேசும் தள்ளுபடி ஆகி, சொல்லி வெச்ச மாதிரி அடுத்த 2 வாரத்துல கட்சில சேந்துட்ட ?...நீ எல்லாம் ..........தூ !! நாட்டு நிலைமை/ எங்க நிலைமை இவ்வளோ கேவலமா ஆயிருச்சே! போ மா போ...இனி நீ விட்டது தான் அறிக்கை...பேசறது தான் பேச்சி...உனக்கு ஒத்து ஊதரதுகுன்னே மீடியா வ வாங்கி போட்டு வெச்சி இருக்கோம். நீ நடத்து
by sd sd,okc,ok,UnitedStates 15-05-2010 03:08:05 IST
ஒரு கட்சியில் சேர்ந்துதான் மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்பது இல்லை. பேராசை இருந்ததால் கட்சியில் சேர்ந்துவிட்டு பதவியை பெறவேன்டியதுதான்.எல்லா கட்சிகளும் எல்லா தலைவர்களும் பணம் சம்பாதிபதற்காக தான் அதை ஒரு தொழிலாக செய்கிறார்கள். அரசியலுக்கு வருபவர்கள் முதலில் தன்னை சுய பரிட்சை செய்துவிட்டு தெளிவான சுயநலமில்லாத நல்ல சிந்தனையுடன் வரவேண்டும்.
by gee muu,dubai,UnitedArabEmirates 15-05-2010 02:29:10 IST
இனி ரஞ்சிதாவையும் தி மு க வில் எதிர்பார்கலாம்.இதில் வேடிக்கை என்ன என்றால் ராமதாஸ் மற்றும் திருமாவளவனின் முகத்தில் மிக அழகாக கரியை பூசிவிட்டார் கருணாநிதி. கடற்கரை சாலையில் கண்ணகியின் சிலையை அகற்றி விட்டு இந்த கற்புக்கு அரசியின் சிலையை வைப்பார்கள்.இவளுடைய வருகை கனிமொழியின் மௌசை குறைக்கும். அதுவும் நல்லது தான். உலகம் சுற்றும் வாலிபன் அழகிரி இந்த அம்மணியை எப்படி ஏற்றுகொள்ள போகிறார் என்பது தெரியவில்லை.இவளுடைய வருகையால் தி மு க ஒழிந்தால் அது தமிழ் நாட்டுக்கு நல்லது தானே.
by K Rajasekaran,chennai,India 15-05-2010 02:19:24 IST
நடிப்பு எனது தொழில்.. ஆமாமா அரசியலுக்கும் அதுதான் தேவை படுது...
by p சுதாகர்,washington,UnitedStates 15-05-2010 02:08:35 IST
வந்துட்டாங்கையா கண்ணகி. கலைஞர் திரைகதை எழுதி, கண்ணகி படத்தில் குஷ்பூ நடிப்பார். கனிமொழி, அழகிரி எல்லாம் எதனை வருடம் உழைத்து பதவிக்கு வந்தார்கள் என்று சொல்லும்!
by t குமரன்,Chennai,India 15-05-2010 02:02:01 IST
கற்புக் கரசி கண்ணகி தெய்வத்திற்கு விரோதமான ..தமிழரின் பண்பாடு , நாகரீகம் ..இந்திய கலாச்சாரம் இவற்றிற்கு சீரழிவினை ஏற்படுத்துகின்ற குஷ்பு தி மு க வில் இணைந்ததில் ஒன்றும் வியப்பில்லை ! ஒத்த கருத்துடையவர்கள் ஒன்றாக இணைவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை ! இனி தி மு க பெருசுகளுக்கு உற்சாகத்தில் எழும்.(.I mean) ஆர்வம் ! கனிக்கு மட்டும் முகம் கொஞ்சம் கோணி கீழே இறங்கிப் போகும் ! இனி குஷ்புவின் கருத்தினை வரவேற்று தி மு க வின் செயற்க குழு பொதுக் குழுவில் தீர்மானம் போட்டு அமல் படுத்துவார்கள் ! தமிழ்நாட்டின் வளம்களை கருணாநிதி குடும்பத்தினர்களும் தமிழனின் பண்பாடு நாகரீகம் கலாச்சாரம் இவைகளை குஷ்புவும் ஒப்பேற்றிவிடுவார்கள் !!! அப்புறம் என்ன நம்ப ராமதாசும் ::திருமாவளவனும் குஷ்புவுக்கு எந்த இடத்துலயும் வியர்க்க விடாம விசிறிக்கிட்டு நிப்பாங்க !!! அந்த வீரமணி குஷ்பு கிட்டேர்ந்து நாற்றம் வராமல் இருக்க சாம்பிராணி புகை போட்டுக்கிட்டே இருப்பாரு!!! ....கும்மாளத்த பாருங்க !!! @ rajasj
by rajasji,münchen,Germany 15-05-2010 01:52:38 IST
மக்களுக்கு சேவை செய்யும் கட்சிகளில் தி.மு.க.... இப்படி எத்தனை நாளைக்கு தான் மக்கள் ஏமாற போறன்களோ ** மக்கள் செலுத்தும் வரிப்பணத்திலிருந்து இலவச டிவி ** வங்கியிடம் கடன் அல்லது வெளிநாடுகளில் கடன் அல்லது வேறு எங்கெல்லாம் கடன் வாங்க முடியுமோ அங்கெல்லாம் கடன் ** ஓட்டு வங்கி அரசியல் ** வேலைக்கு ஆள் பற்றாக்குறை, தொழில்கள், விவசாயம் நசிந்து போதல், உணவு உற்பத்தி குறைவு, விலைவாசி உயர்வு, ** மாநில மொத்த உற்பத்தி மதிப்பின் ஆண்டு வளர்ச்சி வீதத்தில் வீழ்ச்சி ** தி.மு.கா பெயரை சொல்லி ஆட்டம், அராஜகம், கட்டபஞ்சாயத்து ** நிலஆக்கிரமிப்பு, குடுசை போடுதல், ஆள்கடத்தல், கட்டபஞ்சாயத்து, வேலி பிடுங்குதல், பட்டா மாற்றம் செய்வது, (Example : என்.கே.கே.பி.ராஜா and அவரின் பினாமிகள்) ** நிதி நிலைமை சீர்குலைந்து மோசமான நிலை ** ஒட்டுமொத்த கடன் சுமை 85 ஆயிரத்து 395 கோடியே 84 லட்சம் ரூபாய் ** Ayoooo... Now no corruption... DMK is doing as business. They know how to invest (Give money for vote) and how to maintain (TV, Cinema, News Paper etc), and how to make money (Total family business, Investing in lands and say IT park, Then sell) ** Ayoooo... இன்னும் எத்தனை தமிழ் நாடு நாசமா போய் கிட்டு இருக்கு... ** ADMK won`t come to power (How it will come if DMK gives 10K for each ration card) ** Tamil nadu will become worse than greece because of loan.. Only we can cry.. No one can change..
by L லிங்கசாமி,Atlanta,UnitedStates 15-05-2010 01:52:37 IST
குஷ்புவுக்கும் மஞ்சள் துண்டுக்கும் நல்ல பொருத்தம். இனி என்ன எப்பவுமே குத்தாட்டம் தான். அடுத்து யாரு, சொல்லவே தேவையில்லை நமீதா தான். இவர்கள் இரண்டு பேருக்கும் ராஜ்ய சபா பதவி கொடுத்தாலும் கொடுக்கலாம். இதுல நமிதாவை துணை முதல்வர் பதிவி கொடுத்துவிட்டு, குஷ்புவுக்கு ராஜ்யசபா பதவியோ அல்லது மேல் சபை பதவியோ கூட வழங்கலாம். மஞ்சள் துண்டு வாழ்கையில் இலை உதிரும் வயதில் வசந்தம் தான். ஒரே டூயட் தான் போ வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே...என்று குஷ்புவையும் நமீதாவையும் பார்த்து மலர் தூவி டூயட் தான். இனி குஷ்புவை மஞ்சள் துண்டும், மஞ்சள் துண்டுவை குஷ்புவும், நமிதாவை மஞ்சள் துண்டும், மஞ்சள் துண்டை நமிதாவும் ஒருதருக்கொருவர் குத்தாட்டத்துடன் பாராட்டிகொன்டே இருக்கவேண்டியது தான். ச்சே பிறந்தாலும் முதல்வராக பிறக்கணும். அடுத்த ஜென்மத்திலாவது நான் முதல்வாக வேண்டும் இதற்காகவே. இது போன்ற முதல்வர் நமக்கும் தமிழகத்துக்கும் கிடைத்தது நாம் போன பிறவியில் புண்ணியம் செய்திருக்கவேண்டும். அட தூ.
by g சந்தோஷ்,vellore,India 15-05-2010 01:40:22 IST
உன்னுடைய கேஸ் தள்ளுபடி ஆகும்போதே இப்படி ஏதாவது நடக்கும் என்று தெரியும் . ஒரு மாதமா இது விஷயமா பேசி இருக்கீங்க . கடந்த வாரம் கேஸ் தள்ளுபடி ஆச்சு . இந்த வாரம் உங்களுக்கு இடையிலான டீல் படி கட்சியில இணைஞ்சிட்டிங்க.
by Aarthi,India,India 15-05-2010 01:36:07 IST
ஐயோ ஐயோ, என் தாயகமே நீ தலை நிமிர்வது எப்போது? சினிமாவையும் சீமை சாராயத்தையும் விட்டு நீ விலகப்போவது எப்போது?
by siva செல்வன்,chennai,India 15-05-2010 01:32:22 IST
ஆந்திராவில் ரோஜா, விஜயசாந்தி மதிரி இங்கு குஷ்பு.
by Paris EJILAN,-,France 15-05-2010 01:25:49 IST
இனி தமிழகத்தில் வேலைவாய்பு ,மின்சாரம் ,குடிநீர்,தொழில் வளர்ச்சி ,கல்வி வளர்ச்சி ,சடமொழுங்கு ,வறுமை என அனைத்தும் அடியோடு மாறபோகிறது தமிழகத்திற்கு இனி குஷ்பு வருகையால் பெரிய மாற்றம்தான் .என்ன தலைவிதியோ இந்த தமிழகத்திற்கு .
by P Shri,Trichy,India 15-05-2010 01:25:02 IST
குஷ்பு அவர்களே தமிழனுக்கு சினிமா தான் எல்லாம் என்பதை நீங்கள் முழுவதும் உணர்ந்திருகிரீர்கள் . மானமில்லா தமிழன் உங்கள் முற்போக்கான கருத்தை கேட்டு உள்ளம் பூரித்து போயிருப்பான். இன்னும் உங்கள் தோழி நமீதாவையும் உங்கள் தமிழ் தலைவனிடம் இட்டு செல்லுங்கள். கொள்கை பிடித்திருக்கு என்று சொல்லி எதற்கு என் போன்ற தமிழனுக்கு அல்வா கொடுக்கிறீங்க ? அவர்கள் உங்கள்ளுக்கு ஒரு MP சீட் வீசி எறிவார்கள் நன்றாக வாயால் கவ்வி கொள்ளுங்கள். அப்படியே இல்லாவிட்டால் தமிழ் நாட்டில் மேலவை உங்களை போன்று தமிழ் சினிமாவிலிருந்து retire ஆகி விட்டவர்கலுக்காக உங்கள் மஞ்ச துண்டு துவங்க உள்ளார். அங்கு சென்று மஞ்ச துண்டை போற்றி பாடுங்கள் உங்களுக்கு ஏதாவது போட்டு தருவார்கள்.
by G Tamilan,Delhi,India 15-05-2010 01:09:26 IST
God pls save tamil nadu.
by K ரவி,berlin,Germany 15-05-2010 01:07:06 IST
அப்பா சுதந்திர தியாகி , மக்களுக்காக சிறை சென்ற ,..மக்களுக்கு சேவை செய்த ..மனிதருள் மாணிக்கம் , மகளிர் முன்னேற்றத்திக்கு தன் சொத்துக்களை எழுதி கொடுத்த ....அம்மையார் குஸ்பு தி.மு.க வில் சேர்ந்து உள்ளார் ............தூ மானகெட்ட அரசியல் .......... இவள் எல்லாம் ஒரு ...................... தமிழ் நாட்டு மக்கள் எவ்வளவு முட்டாள்கள் என நினைக்கிறார்கள் இந்த அரசியல்வியாதிகள் ...........
by s ரகுமான்,chennai,India 15-05-2010 01:07:00 IST
கலைஞர் டிவியில் ஒரு மெகா தொடர் கண்டிப்பாக Khushbu நடத்தலாம். மேலும் மொத்தமாக ஒரு பண மூட்டை வீட்டிற்கு வந்திருக்கும். பிரபு விடம் கேட்டு இந்த முடிவு எடுத்தாரா அல்லது சுந்தர் ஐயா அவர்களை கேட்டு எடுத்தாரா
by R Venkat,Washington,UnitedStates 15-05-2010 01:03:39 IST
இந்த கொடுமையை எங்கே போயி சொல்றது..பம்பாய் காரிக்கு நம்ம கருணாநிதியோட கொள்கை பிடிச்சு போச்சு...குடிதாங்கியும் திருமாவும் மூஞ்சியை எங்கே கொண்டு போய் வைக்க போறாங்க..கற்பு ன்ற ரொம்ப பாரம்பரியமான ஒரு சமூக ஒழுக்கத்தை இந்த பொம்பளை ரொம்ப ரொம்ப இடக்கா கிண்டல் பண்ணுச்சு..அதுக்கு ஒரு நீதிபதியோட ஆதரவு இன்னிக்கு இந்த பொம்பளையை கருணாநிதி வரைக்கும் கொண்டு வந்து சேர்த்துருச்சு..கருணாநிதியை சொல்லி குத்தமில்லை..அறிவில்லாத பகுத்தறிவுவாதி...மானமில்லாத தன்மான தமிழன்..ஆனா இந்த பொம்பளை குஷ்புவுக்கு கொஞ்சமாவது தமிழர்கள் மேல ஈவு இரக்கம் வேண்டாம்...நாங்க என்னம்மா பாவம் செஞ்சோம்..இப்பிடி சினிமாவுல இருந்து வந்து எங்களை ஆட்சி செஞ்சு எங்களை வதைக்கிறீங்க..வந்தேறிகளை வாழ வைப்பது ஒரு தப்பா...உங்க கிட்ட புருசனா வொர்க் பண்ணிக்கிட்டு இருக்காரே நம்ம சுந்தர்.சீ. அவராவது இந்த மாதிரி அசிங்கங்களை கண்டிக்க வேணாம்...உங்களையெல்லாம் தூக்கி போட்டு பந்தாடுறதுக்கு நிச்சயமா ஒருத்தன் கிளம்பி வருவான்...அந்த நாளை தமிழர்களாகிய நாங்கள் மிக ஆவலுடன் எதிர்பாக்குறோம்...
by 24ம் புலிகேசி,madurai,India 15-05-2010 00:55:19 IST
இதெல்லாம் எனக்கொரு நியுசே இல்ல. எங்க வீட்டு கக்கூஸ் குழில கூடத்தான் தினமும் நாங்க கழித்த அயிட்டம் எல்லாம் போய் சேருது. அதுக்குன்னு நாங்க எல்லாம் என்ன தினமலர் நிருபரை கூப்பிட்டு, சிரிச்சுகிட்டே பேட்டி எல்லாமா கொடுக்கிறோம். இல்ல நாங்க கழிஞ்ச அயிட்டம்தான் பேட்டி கொடுக்குதா? அது போய் சேர வேண்டிய இடத்துக்கு சரியா போய் சேர்ந்து விட்டது. இனி அடுத்த வேலைய பார்ப்போம்ன்னு தொடச்சிட்டு போறதில்லையா? அதுமாறி தான் இதுவும். எல்லோரும் தொடச்சி போட்டுட்டு போய் வேலைய பாருங்கப்பா. அது எங்க போச்சு? ஏன் போச்சு? எதுக்கு போச்சு? என்றெல்லாம் ஆராய்ச்சி பண்ணாதீர்கள். என்ன இன்னும் கொஞ்சம் நாறும். அவளோதான. நாலு அஞ்சு வருஷம் கழிச்சு கார்ப்பரேசன கூப்பிட்டு சுத்தம் பண்றது இல்லையா? அது மாறி அஞ்சு வருசத்துக்கு ஒரு முறை சுத்தம் பண்ணிடலாம். போங்க போங்க. போய் அடுத்த தேர்தலுக்கு யோசிச்சு ஒட்டு போடுற வழிய பாருங்க.
by k கைப்புள்ள,nj,India 15-05-2010 00:51:30 IST
மக்களுக்கு சேவை செய்யும் கட்சிகளில் தி.மு.க., தான் சிறப்பாகச் செயல்படுகிறது. என்ன இப்படி ஒரு மிகபெரிய பொய் சொல்றீங்கோ? இவங்க சொல்ற 'மக்கள்' எங்க இருக்காங்கே.?
by k அண்ணனுக்கு jay,tamilnadu,India 15-05-2010 00:46:41 IST
இதுநாள் வரை திமுக அடிபொடிகளுக்கே கட்சியின் 'கொள்கை' என்னவென்று கேட்டால் தெரியாது..அப்படி இருக்க இந்த புதிய வரவிற்கு கொள்கை பிடிப்பாம், பொதுமக்கள் சேவையில் திமுக முன்னணியாம், இருண்ட தமிழகத்தில் இருட்டில் பிடித்த கொழுக் முழுக் கொழுக்கட்டை போலிருக்கும் இவர் என்ன நிர்பந்தத்தில் சேர்கப்பட்டாரோ..இருட்டில் நடந்ததது வெளிச்சத்திலே வராமலா போய்விடும்..வரும் நிச்சயம் ஒருநாள் இந்த அம்மையார் சேர்க்கப்பட்ட விதம் பற்றி நிச்சயம் அறிவோம் .என்ன இருந்தாலும் 'நமீதா' மேடத்தை விட இவருக்கு இவ்வளவு சீக்கிரம் நம்ம மஞ்ச துண்டு கட்சியில் அரவணைத்த காரணம் என்னவோ..பாவம் அந்த பெண்..கருத்து சுதந்திரத்தில் இந்தியாவிலே முன்னணி வகிக்கும் குஷ்பு இனி அடக்கி வாசிப்பாரா அல்லது பழம்பெரும் தலைகளின் நிற்பந்தப்படி ஆட்டிவைகப்படுவாரா? இன்னொன்று..பாவம் பா.ம.கட்சி. குஷ்பு இருக்கும் அதே மேடையில் அவரை புகழ்ந்து பேச வேண்டி வரும்..அதனால் என்ன, தனது மகனுக்கு பதவி வரும் என்றால் அவர்கள் குஷ்புவின் காலில் விழக்கூட தயார்தான்..நல்ல கூத்தின் முதல் அங்கம் குஷ்புவின் வரவேற்பு..எப்படியோ நம்ம மஞ்ச துண்டு பெருசுவின் முகத்திலும் இது வரை காணாத புன்னகையை முகம் நிறைய எல்லா பற்களும் தெரிய அப்பிக்கொண்டு நிற்கும் து.மு ஸ்டாலின் சந்தோஷமும் ஒரு மாற்றத்தை கொண்டு வந்ததற்கு குஷ்புவிற்கு நல்ல சந்தர்பம்..எங்கே அந்த குஷ்பு கோவில்? அதை அரசாங்கமே எடுத்து நடத்த அறிவிப்பு வரக்கூடும்..சுத்தம் செய்து வையுங்கள் என்று சொல்லும் முன்னரே கோவில் அலங்கரிக்கப்பட்டு விட்டதாய் செய்திகள் வருமே..வந்ததா? திமுகவினருக்கு அதிர்ஷ்டம் தான்..கோவிலில் ஆறுகால பூஜை நடக்க பெருசு உத்தரவு பிறக்குமா? பார்ப்போமே..
by P சேகர்,singapore,Singapore 15-05-2010 00:36:14 IST
பரவாயில்லை தமிழகத்திற்கு வந்து 20 ஆண்டுகளுக்கு பிறகாவது மக்களுக்கு சேவை செய்யும் கட்சி திமுக என்ற மிகப் பெரிய உண்மை குஷ்புக்கு தெரிந்ததே. எப்படியோ எம்.எல்.சி. பதவியை உறுதிபடுத்தி கொண்டீர்கள். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தால் அங்குள்ள பலதரப்பட்ட கோஷ்டிகளின் அலைகளில் சிக்கி காணாமல் போய்விடுமோ என கருதி புத்திசாலித்தனமாக திமுகவில் சேர்ந்துள்ளீர்களோ?. எனக்கு பிடித்த அரசியல் தலைவர் ஜெ. அவருடைய துணிச்சல் போராடும் குணம் எனக்கு பிடிக்கும் என்னுடைய ரோல் மாடல் அவர் தான் என்றெல்லாம் முன்பு கூறியிருந்தீர்கள். உடனடியாக அதற்கு முற்றிலும் எதிர்மறையான கருத்துகள் கொண்ட அறிக்கையினை வெளியிடுங்கள். அப்புறம் எனக்கு மிகவும் பிடித்த தலைவர் ராஜீவ் காந்தி தான். என் படுக்கை அறையில் அவருடைய படம் எப்பவும் இருக்கும் எனவும் சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தீர்கள். அது உண்மையாக இருந்தால் (ஹா..ஹா.ஹா..) உடனடியாக அதனை கழட்டி வைத்து விட்டு மக்களுக்கு சேவை செய்யும் கட்சி தலைவரான தானைத் தலைவர் படத்தினை மாட்டி விடுங்கள்.
by M அமானுல்லா,Dubai,UnitedArabEmirates 15-05-2010 00:34:33 IST
யாருக்கும் எந்த கட்சியிலும் சேரும் உரிமை உள்ளது. திமுக - காங் கட்சியில் சேருபவர் தமிழின துரோகி என்று சொல்ல ஒரு கூட்டம் உள்ளது. மக்களே திரைப்படத்துறையினரிடம் தமிழுணர்வை எதிர்பார்த்து ஏமாற வேண்டாம். என் இனிய தமிழ்மக்களே என்று இதயம் கவர்ந்த பாரதிராஜாக்கு மலையாள மருமகள் தான் வாய்த்தார். காங்- திமுக கூட்டணியை போன தேர்தலில் ஊர் ஊராக சென்று பொது கூட்டம் போட்டு திட்டிய செல்வமணி பின் தன் மனைவியை அதே காங் கட்சியிலேயே சேர்த்துவிட்டார். சேரனின் படத்தில் கதை நன்றாக இருக்குமோ இல்லையோ மலையாள நடிகை ஹீரோயினாக இருப்பார். தம்பி படத்தில் சிங்களப்பெண் பூஜாவையும், விரும்புகிறேன் படத்தில் மலையாளப்பெண் பாவனாவையும் நடிக்க வைத்த சீமானின் 'தமிழ் உணர்வை' இந்த ஜனங்க இன்னுமா புரிஞ்சுக்கலை? . தமிழ் பெண்கள் இலங்கையில் மானபங்கப்படுத்தப்படுகிறார்கள் என்று வீரம் பேசும் மன்சூர் அலிகான் மீது அதே கற்பழிப்பு வழக்கு இருக்கிறது.
by D சூர்யா ,Chennai,India 15-05-2010 00:28:49 IST
அட கருமமே இது ஒரு பொழப்பா........
by S.R இப்ராஹீம்,KOVAI,India 15-05-2010 00:18:3