சனி, 17 டிசம்பர், 2011

Thirust for thamizh eezham: தமிழீழமே எங்கள் தாகம்’


நாம் ஒன்றாக இணைந்து உலகை நோக்கி ஒரே குரலில் ஓங்கி ஒலிப்போம் ‘தமிழீழமே எங்கள் தாகம்’ என்று!

பதிவு செய்த நாள் : 17/12/2011


சிங்கள அரசுடன் பேசி இலங்கைத் தீவின் இனப் பிரச்சினைக்குத் தீர்வினை எட்டும்படியான இந்தியா முதற்கொண்ட சர்வதேச நாடுகளின் அழுத்தங்களுடன் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் ஒரு ஏமாற்ற அனுபவத்தைப் பெற்றுள்ளது.
இதுதான் நடக்கும் என்ற எதிர்பார்ப்புடனும் உளக் குமுறலுடனும் காத்திருந்த ஈழத் தமிழ் மக்களுக்கு இது எந்த வகையிலும் ஏமாற்றத்திற்குரியது அல்ல.
மாறாக, இன்னொரு தடவை பேச்சுவார்த்தை என்ற திட்டமிட்ட காலங்கடத்தும் நிகழ்ச்சி நிரலுடன் தமிழீழ மக்களது அரசியல் அபிலாசைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் சிங்கள ஆட்சியாளர்களது மாறாத இனவாதம் மீண்டும் அம்பலப்பட்டுள்ளது.
தமிழீழ மக்களுக்கான ஒரே தெரிவு சிங்கள தேசத்திடமிருந்து பிரிந்து சென்று ‘தமிழீழத் தனியரசு’ அமைப்பது மட்டுமே என்ற நியாயத்தை ஏற்க வேண்டிய தருணத்தை சர்வதேச சமூகத்திற்கு சிங்கள ஆட்சியாளர்கள் இன்னொரு தடவை புரிய வைத்துள்ளார்கள்.
இலங்கைத் தீவில், எங்குமே தமிழர்கள் பாதுகாப்புடன் வாழ முடியாது என்ற நிலையே யுத்தம் முடிவுக்கு வந்து இரண்டரை வருட காலம் கடந்தும் தொடர்கின்றது. திட்டமிட்ட ரீதியில் தொடர்ந்தும் தமிழ் மக்கள் மீது இன வன்முறையை ஏவிவிட்டு, அவர்களை அச்சப்படுத்தும் நிலை தொடர்கின்றது. வீதித் தாக்குதல்கள், மனிதப் படுகொலைகள், கடத்தல்கள், கிறிஸ் பூதங்கள், சிறைச்சாலைத் தாக்குதல்கள், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், பாலியல் கொடுமைகள், கலாச்சாரச் சீரழிவுகள் என அத்தனை வடிவங்களிலும் சிங்கள ஆதிக்கவாசிகளது கரங்கள் தமிழ் மக்களது இருப்பு அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது.
இத்தனை இழப்புக்களின் பின்னாவது சிங்கள தேசத்தின் மனம் மாறும், தமது வாழ்வு நிலை மாறும் என்ற கனவுக்குள் தொடர்ந்தும் தமிழ் மக்களை வைத்திருக்க முடியாது. அவர்களது வாழ்வையும், அவர்களது பாதுகாப்பையும் அவர்கள்வசம் ஒப்படைப்பதற்கு சிங்கள தேசம் என்றுமே முன்வரப் போவதில்லை. தமிழ் மக்களது வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பையும், நில வளத்தையுமாவது பாதுகாக்கும் முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆகக் குறைந்த கோரிக்கையும் சிங்கள ஆட்சியாளர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
பேசுங்கள், பேசுங்கள் என்ற அனைத்துலக விருப்பங்களும், தமிழர்களுக்கு உயிர் வாழும் அனுமதி தவர்ந்த எதையும் கொடுப்பதற்குச் சம்மதிக்காத சிங்கள விருப்பத்திற்கும் இடையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குறைந்தபட்சக் கோரிக்கையான வடக்குக் கிழக்கு இணைப்பு, நில உரிமை, சுய பாதுகாப்பு என்ற மூன்று கோரிக்கைகளும் சிங்கள தேசத்தால் நிராகரிக்கப்பட்ட நிலையில் புலம்பெயர் தமிழர்களாகிய நாங்கள் தமிழீழ விடுதலை நோக்கிய எங்களது போராட்டங்களைத் தீவிரப்படுத்த வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்தில் உள்ளோம்.
எங்களுக்குள் பல்வேறு உள் கருத்து மோதல்கள் இருந்தாலும், தமிழீழ விடுதலை என்ற இலக்கில் நாம் அனைவரும் ஒரே கருத்துடனேயே உள்ளோம். எங்களுக்குள் உருவாகக்கூடிய கருத்துப் பிரிவுகளைப் பூதாகரமாக்கி எதிரி உள் நுழைவதற்கு மும்முரமாக முயன்று வருகின்றான். எங்களுக்குள் ஏற்பட்டுள்ள உரைசல் பொறிகளை ஊதித் தீயாக்கி, எம்மை எரித்துப் பொசுக்குவதற்கு எங்களுக்குள்ளேயே பல தீயவர்களை உள் நுழைய வைத்துள்ளான்.
வெளிப்படையாகவே தெரிந்து கொள்ளக்கூடிய அபாயங்களைப் புரிந்து கொள்ளாத மனிதர்களாக நாம் இருந்துவிட்டால், தமிழீழம் என்பது கனவாகவே கருகிவிடும். அது, இன்றுவரை தமிழீழ விடுதலைக்காகத் தமது உயிர்களை ஈகம் செய்த அனைத்துத் தமிழர்களது உணர்வுகளையும், உயிர்வாழும் எங்கள் மனிதங்களையும் தொலைத்து விடுவதற்குச் சமமானதாகும். எங்களுக்குள்ளான போட்டிகளால், எங்கள் தேசம் என்றுமே எமக்கு இல்லாமல் போகும் நிலையை நாமே உருவாக்கிவிட வேண்டாம்.
எனவே புலம்பெயர் தமிழர்களது அபிலாசைகளை ஏந்தி நிற்கும் அனைத்துத் தளங்களுடனும் இணைந்து, தமிழீழ விடுதலை நோக்கிய பாதையில் வேகமாகப் பயணிக்கும் முடிவினை எடுத்துள்ளோம். எந்தப் பதவிகளையோ, தகுதி நிலைகளையோ ஏற்க மறுத்து, தமிழீழ விடுதலைக்கான பாதையில் பயணிக்கும் உங்கள் அனைவருடனும் கரம் கோர்க்கும் முடிவினை எடுத்துள்ளோம்.
நாமும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும், உலகத் தமிழர் பேரவையும், அதன் கீழான மக்களவைகளும், ஏனைய அமைப்புக்களும் தங்களது சுயங்களை இழந்துவிடாமலேயே, தமிழீழு விடுதலை நோக்கிய பாதையில் கைகோர்த்துச் செயற்படலாம் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. அதுவே, சிங்கள இனவாத சக்திகளிடமிருந்து தமிழீழத்தை மீட்கும் ஈழப் போரின் இறுதி நாட்களை உருவாக்கும்.
நாம் ஒன்றாக இணைந்து உலகை நோக்கி ஒரே குரலில் ஓங்கி ஒலிப்போம் ‘தமிழீழமே எங்கள் தாகம்’ என்று!

 

Archaeological evidence of thamizh (tamil) in Turkey: துருக்கி வரலாறு காட்டும் தொல் தமிழ்ச் சான்று


துருக்கி வரலாறு காட்டும் தொல் தமிழ்ச் சான்று

சேசாத்திரி
பதிவு செய்த நாள் : 17/12/2011



மாந்தர் அறிவு விளக்கம் தெளியப்பெற்று வந்ததன் காரணமாக தம் உயிர் வாழ்க்கையின் முயற்சிகளை எளிமையாக்கவும் அவை இடையறாது தொடரவும் மெல்லமெல்ல பல பொருள்களையும், கருவிகளையும் உருவாக்கினர் வேட்டைக் குமுகமாக இருந்த மக்கள் இனத்தார். இந்த பொருள்/கருவிப் பயன்பாடே மாந்தரை விலங்கினத்தினின்று நாகரிகம் பெற்றவராய் ஆக்கி வேறுபடுத்துகின்றது.
உலகின் பல ஆற்றோரங்களில் மக்கள் எய்திய நனிஉயர் நாகரிகத்தின் எச்சங்கள் கடந்த 200 ஆண்டுகளாய் வெளிப்பட்டு வரலாற்றில் பதியப்பெற்று வருகின்றன. இந்த நகர நாகரிகங்கள் பல சற்றொப்ப 9,000 ஆண்டுகள் பழமையனவாய் அறியப்பட்டு உள்ளன. உலக மக்கட் தொகை 6,000 ஆண்டுகள் அளவில் சற்றொப்ப நாற்பது இலட்சம் தான் என அறிஞர்கள் விளம்பி உள்ளனர். இப்படி உலக மக்கட் தொகை குறைவாகவும், இன்று போல் சாலை வசதி ஏதும் இல்லாத அக்கால நிலையில் ஆப்பிரிக்காவின் எதியோபியா, இலிபியா, எகிபது இராக்கு, போனீசியா அடங்கிய மேற்கு திசை நாடுகளில் அமைந்த தொல் நாகரிகங்களுக்கும், நடுவே தென் ஆசியாவில் அமைந்த சிந்து நாகரிகத்திற்கும், தொலை கிழக்கே அமைந்த கொரிய, சப்பான் நாகரிகங்களுக்கும் இடையே ஒத்த பல பண்பாட்டுக்கூறுத் தொடர்புகள் அறியப்பட்டுள்ளன. சிறப்பாக, ஒத்த வடிவமைப்பு கொண்ட மட்கலன்கள், அங்கு கிட்டிய சிந்து எழுத்தை ஒத்த பானைஓட்டு எழுத்துகள் இவை ஒரு அறிவார்ந்த நாகரிகம் வாய்ந்த ஒரு தனி இடத்தை தாயகமாகக் கொண்ட மூல நாகரிக மக்கள் இந்நாடுகளின் ஆற்றோரத்தே குடியேறி அங்கிருந்த பழங்குடிகளோடு ஒருங்கு கூடி இந்நகர நாகரிகங்களை ஏற்படுத்தி இருத்தல் வேண்டும் என்று முடிபு கொள்ளத் தூண்டுகின்றது. சாலை வசதி இல்லா சூழலைக் கருத்தில் கொண்டு இம்மக்கள் சிறந்த கடலோடிகளாய் இருந்ததாலேயே இவர்கள் மேற்கும் கிழக்குமாக தொலைவாக விரிந்த பல நாட்டின் பகுதிகளில் அமைந்த ஆற்றோரங்களில் குடியேறி இந் நாகரிகங்களைத் தோற்றி இருக்க இயலும் எனலாம். இந்த சுற்றுக் கடலோடிகள் தம் அறிவை அங்கத்து மக்களுடன் பகிர்ந்து பொதுவான ஒரே மனித குமுகாயத்தை (one human society) உருவாக்கினர் என்று கூறினால் அது மிகை அல்ல.
மேற்சொன்ன கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில் மதங்கள் தோன்றிப் பரவாத அக்காலத்தே ஒரு நாகரிக ஆட்சியாளர் பெயர்கள் மற்ற பிற நாகரிக அரசர் பெயர்களுடன் பெரிதும் ஒத்துப் போகும்படி அமைந்து உள்ளன என்பது வியப்பிற்குரிய செய்தி. அதிலும் இப்பெயர்கள் தமிழாய் இருப்பது இந்நாகரிகங்களை தோற்றிய அந்த மூல நாகரிக மக்கள் தமிழர் என்பதை தெளிவாய்க் காட்டி நிற்கின்றன. இதனால் தமிழின் தொன்மை 6,500 ஆண்டுகளுக்கு மேம்பட்ட பழமையது எனத் தெரிகின்றது. இதற்கு காட்டாக விளங்கும் ஒரு நாகரிகம் தான் இன்றைய துருக்கியின் ஆட்சிப் பரப்பிற்கு உட்பட்டுள்ள பண்டைய அனதோலியா, சின்ன ஆசியா (Asia Minor) அரசுகள். இக்கட்டுரையில் இங்கு ஆண்ட இதைத்து, உறற்றியன், இலிதியன் அரசுகளின் மன்னர் பெயர்கள் தமிழ் இலக்கியப் பெயர்கள், தமிழக ஊர்ப் பெயர்கள் மற்றும் பிற நாகரிக மன்னர் பெயர்களுடன் ஒப்பிட்டு அவற்றின் ஒத்ததன்மை ஒலி அடிப்படையில் ஆயப்படுகின்றது. அதோடு, பேரா. இரா. மதிவாணன் Indus script Dravidian (IsD), 1995, எனும் பெயரில் படித்து வெளியிட்ட நூலில் இடம் பெறும் சிந்து முத்திரைப் பெயர்களும் இந்த ஒப்பாய்வில் எடுத்துக் காட்டப்பட்டு உள்ளன.
இவை தமிழல்ல என மறுத்து சர்ச்சை புரிவோருக்கு
தெளிவு ஏற்படுத்த தமிழ்-பிராமி கல்வெட்டுகள் எனும் நூலில் இடம் பெறும் ஒத்த பெயருடைய கல்வெட்டு குறிப்புகள் மேற்கோளாகத் தரப்பட்டு உள்ளன.
இம்மன்னர் பெயர்கள் பேரனுக்குப் பாட்டன் அல்லது மூதாதைப் பெயர் என்ற அடிப்படையில் திரும்பத் திரும்ப பட்டியலில் பதிவாவதால் இம்மன்னர்களுக்கு இன்னும் சில ஆயிரம் ஆண்டுகள் முன்னே அங்கு தமிழர் குடியேறி இருந்தால் மட்டுமே தமிழ்ப் பெயர்கள் வழிவழியாக தொடர்ந்து வர வாய்ப்பு உள்ளது என்ற கருத்தைச் சார்ந்து, இத்தமிழ் முன்னோரை முன் வைத்து தமிழ் மொழி, தமிழரின் பழமையை இக்கட்டுரை அணுகுகின்றதே அன்றி இம்மன்னர்கள் தம் குடும்பம், சுற்றத்தாரொடு தமிழில் அளவளாவினர் எனும் பார்வையில் இந்த ஒப்பாய்வை அணுகவில்லை. அதற்கு ஏதொரு சான்றையும் முன் வைக்கவில்லை என்று தெளியலாம். தமிழ் மொழி, தமிழர் பழமை என்ற அளவிலேயே மட்டுப்படுகின்றது இந்த மன்னர் பெயர் ஒப்பாய்வு.
மூல நாகரிகத் தமிழர் உலகின் ஆற்றோர நாகரிகத் தளங்களுக்கு பரவும் காலத்தே தமிழில் ஆண் பால் ஒருமை சுட்டும் ‘அன்’ ஈறு தோன்றி இருக்கவில்லை. சற்றொப்ப 6,500 ஆண்டுகள் அளவில் தான் அன் ஈறு வழக்கிற்கு வந்திருக்க வேண்டும். சிந்து நாகரிக முத்திரைகளில் அன் ஈறு தெளிவாகப் பதியப்பட்டு உள்ளன. ஆனால் அனதோலியா உள்ளிட்ட மேற்றிசை நாகரிகங்களில் அன் ஈறுக்குப் பகரமாக ‘S’ ஈறு பொதுவாகப் பயின்றுள்ளது. இது கீழை நாகரிகங்களில் காணப்படுவதில்லை என்பது நோக்கத்தக்கது. மேலும், சில பெயர்களில் அன் ஈற்றின் இடத்தை அல், அர், அம், கன், மன், இகர, உகர, ஐகார ஈறுகள் பிடிக்கின்றன. இவற்றையும் கருத்தில் கொண்டால் மட்டுமே இந்த ஒப்பாய்வு பொருள்பட விளங்கும் அல்லாக்கால் இடர்பட்டு ஏளனத்திற்கு வழி கோளும்.
இனி, மன்னர் பெயர் ஒப்பாய்வு தனித் தனிப் பெயராக ஆட்சி ஆண்டு முன்மை வரிசைப்படி செல்லும்.
Hittites Kings 1660 – 1190 BCE
Old Kingdom 1660 – 1460 BCE
Pithana ( Pit(k)hana ) Early 18th C. BCE தமிழில் பிட் கான > பிட்டன் கானன் என செப்பமாகப் படிக்கலாம். பிட்டன் – புகளூர் தமிழி கல்வெட்டு 20:5 “நலி(ய்) ஊர் ஆ பிடன் குறும்மகள் கீரன் கொறி செயித பளி” இதை நல்லி ஊர் ஆ பிட்டன் குறுமகள் கீரன் கொற்றி செய்த பள்ளி என ஒற்றெழுத்து சேர்த்து செப்பமாக்கலாம். புறம்; பாடல் 172 பிட்டன் கொற்றன் எனும் குறுநில மன்னனைக் குறிப்பிடுகின்றது. இகர ஈறு கொண்டு பிட்டி என்றும் ஆகும். சீனத்து Liaoxi இன் குறுநில மன்னன் ஒருவன் பெயர் Duan Pidi 318 – 321 AD – தமிழில் துவன் பிட்டி என்பது. கானன் – சிந்து முத்திரை M2305 இல் பதிவான பெயர், IsD பக்.87.
Anitta Mid 18th C. BCE – தமிழில் அனித்தன் > அன்னி இத்தன் என செப்பமாக படிக்கலாம். அன்னி – அகநானூறு பாடல் – 45 இல் குறிக்கப் பெறும் மன்னன் பெயர். ஒரு சப்பான் மன்னரது ஈமப்(Posthumus) பெயர் Annei 549 – 511 BCE > தமிழில் அன்னி என படிக்கலாம். இத்தன் – சிந்து முத்திரை M2148 இல் பதிவான பெயர் IsD பக்.122. மற்றொரு சப்பான் மன்னரது ஈமப் பெயர் Itoku 510 – 476 BCE > தமிழில் இத்தக்கு > இத்தன் அக்கு என செப்பமாக்கலாம். சப்பானில் அகரம் இயல்பாய் ஒகரமாய்த் திரியும்.
Labarnas 1680-1650 BCE – தமிழில் இள பரணன் என்பது செப்பமான வடிவம். இள – இளமை பொருள். இள என்பதில் இகரத்தை விட்டுக் குறிப்பது பண்டைய தமிழர் எழுத்து வழக்கு. அதற்கு இரு தமிழி கல்வெட்டுச் சான்றுகள் உள. ஒன்று புகளூர் கல்வெட்டு 20:7 “கொற்றந்தை (இ)ளவன் முன்று”, மற்றொன்று மன்னார் கோவில் கல்வெட்டு 30:2 “குணாவின் (இ)ளங்கோ செய்பித பளிஇ”. ஈலம் நாகரிக மன்னன் பெயரில் இவ் வழக்கு பயில்கின்றது. அது Chedor laomer > தமிழில் சித்தர் இள ஓமர் > சித்தன் இள ஓமன் என்பது செப்ப வடிவம். பரணன் – சங்க இலக்கியப் புலவர் பெயர்.
Hattusili I 1650-1620 BCE – தமிழில் காத்து சிழி > காத்தன் சிழிவன் என செப்பமாகப் படிக்கலாம். காத்தன் – சிந்து முத்திரை H3114 இல் பயிலும் பெயர் IsD பக். 109. ஒரு சப்பான் மன்னரது இயற் பெயர் Kotohito 1611 – 1629 AD > தமிழில் காத்தன் கித்தன் என்பது. சிழிவன் – அரிட்டாப்பட்டி தமிழி கல்வெட்டு 2:1 இல் வழங்கும் பெயர், “நெல்வெளிஇய் சிழிவன் அத்தினன் வெளியன் மூழாகை கொடுபிதோன்” இதை நெல்வெளி சிழிவன் அத்தின்னன் வெளியன் முழாகை கொடுப்பித்தோன் என செப்பமாக்கலாம். அன் ஈறு ஒழிந்து சிழி(லி) என்று நிற்கின்றது.
Mursili I 1620-1590 BCE – தமிழில் முர சிழி > முரங்கன் சிழிவன் என படிக்கலாம். முரங்கன் – சிந்து முத்திரை M1397 இல் பயிலும் பெயர், IsD பக். 244. சீனாவின் Yan பேரரசின் (337 – 410 AD) முந்து, பிந்து, தெற்கு அரசுகளின் மன்னர்கள் அனைவரும் தம் பெயர் முன்னே Murong என்பதை பட்டப் பெயராக கொண்டுள்ளனர். சப்பானில் Nakamura, Murayama என்ற பெயர்களில் முர உள்ளது. சிழிவன் – விக்கிரமங்கலம் தமிழி கல்வெட்டு 8:2 இல் பயில்கின்றது, “எம்ஊர் சிழிவன் அதன்தியன்” இதை எம்மூர் சிழிவன் ஆதன் திய்யன் என் ஒற்றெழுத்து இட்டு செப்பமாக்கலாம்.
Hantili I 1590-1560 BCE – தமிழில் கான் தில்லி > கானன் தில்லன், தில்லமன் என படிக்கலாம்.கானன் – பள்ளங்கி எனும் இடத்து ஒரு மாயன் நாகரிக மன்னன் பெயர் K’an Joy Chitam (K’an Xul I), 529-565 CE – தமிழில் கான் சாய் கித்தம் > கானன் சாயன் கித்தன் என செப்பமாகப் படிக்கலாம். சாயன் – சிந்து முத்திரை M428இல் பதிவாகி உள்ளது, IsD பக்.116. திருப்பரங்குன்றம் தமிழி கல்வெட்டு 16:3 இல் பயிலும் பெயர் “எரு காடுர் இழ குடும்பிகன் போலாலயன் செய்தா ஆய்சயன் நெடுசாதன்” இதை எருகாடூர் ஈழ குடும்பிகன் போலாலயன் செய்த ஆய் சாயன் நெடு சாத்தன் என செப்பமாக்கலாம். கித்தன் – சப்பான், ஈலம் மன்னர் பெயர்களிலும் வழங்குகின்றது. தில்லன் – ஒரு பழந்தமிழ்ப் பெயர். கிரேக்க அறிஞர் ஓமரின் இலியத்து புகழ் திராய் நகரை ஆண்ட ஒரு மன்னன் பெயர் Telamon > தமிழில் தில்லமன்.
Zidanta I 1560-1550 BCE – தமிழில் சித் அண்டன் > சித்தன் அண்டன் என செப்பமாகப் படிக்கலாம். சித்தன் – அறிவன் எனப் பொருள்படும் ஆன்றோரைக் குறிக்கும் சொல் இங்கு பெயர் ஆகியது. அண்டன் – சிந்து முத்திரை H3135 இல் பயிலும் பெயர், IsD பக்.131. ஒரு சப்பான் மன்னரது ஈமப் பெயர் Antoku 1180 – 1185 AD > தமிழில் அண்டன் அக்கு என்பது.
Ammuna 1550-1530 BCE – தமிழில் அம்மு உன்ன > அம்மன் உன்னன் என செப்பமாகப் படிக்கலாம். அம்மன் – மேலை ஆசியாவில் கிட்டிய சிந்து முத்திரையில் இப் பெயர் உள்ளது. சேலத்தில் அம்மன் பாளையம் > அம்மம்பாளையம் என்ற ஊரில் சமத்துவபுரம் அமைக்கப்பட்டு உள்ளது. இப்பெயரில் அம்மன் உகர ஈறு பெற்று உள்ளது. உங்கி என்ற ஊரின் மன்னனாய் இருந்தவன் Tuta Ammu – தமிழில் துட அம்மு > துடன் அம்மன் என செப்பமாக்கலாம். உன்னன் – சிந்து முத்திரைப் K7124 இல் பயிலும் பெயர், IsD பக்.104. இகர ஈறுடன் இன்றும் உன்னி என கேரளத்தில் வழங்குகின்றது.
Huzziya I 1530-1525 BCE – தமிழில் கூழய்யன் என்பது செப்ப வடிவம். சிந்து முத்திரையில் பயிலும் பெயர். கூழ் என்பதற்கு பொன் என பொருள் கூறுகின்றது கள்ளர் வரலாறு. இப்பெயரில் தமிழுக்கே சிறப்பாக உரிய ழகரம் குறிக்கப்படுகிறது. க – ஹ என திரிந்துள்ளது.
Telipinu ( Telepinus ) 1525-1510 BCE – தமிழில் தில்லி பின்னு > தில்ல(ம)ன் பின்னன் என செப்பமாகப் படிக்கலாம். தில்லன் – ஒரு பழந்தமிழ்ப் பெயர். பின்னன் – புகளூர் தமிழி கல்வெட்டு 20:3 இல் பயின்றுள்ள பெயர், “யாற்றூர் செங்காயபன் தாவன் ஊர்ப் பின்அன் குற்றன் ன் அறுபித்த அதிட்டானம்” இதை யாற்றூர் செங்காயபன் தாவனூர் பின்னன் கூற்றன் அறுப்பித்த அதிட்டானம் என செப்பமாக்கலாம். இங்கு பின்னன் உகர ஈறு பெற்றுள்ளது. இகர ஈறு பெற பின்னி என்றாகும்.
Alluwamna 1510-1500 BCE = தமிழில் அள்ளு வண்ண > அள்ளன் வண்ணன் என செப்பமாகப் படிக்கலாம். அள்ளன் – முத்துப்பட்டி தமிழி கல்வெட்டு 17:2 இல் பயிலும் பெயர். “சைய்அளன் விந்தை ஊர் கவிய்” இதை சைய்அள்ளன் விந்தையூர் கவி என செப்பமாக்கலாம். மேலை ஆசிய சிந்து முத்திரை 9301 இல் பயிலும் பெயர், IsD பக்.202. வண்ணன் – சிந்து முத்திரை M314a இல் பயிலும் பெயர். தமிழுக்கே சிறப்பாக உரிய ணகரம் mna என குறிக்கப்படுவதை நோக்குக. கொரியாவின் சில்லா வழிவந்த மன்னன் ஒருவன் பெயர் Wonseong 785-798 AD > தமிழில் வண்(அன்) சேயன். சீனத் தாக்கத்தால் ‘ன்’ > ‘ங்’ஒலி பெற்றது. அரச்சலூர் தமிழி கல்வெட்டு 29:1 இல் பயிலும் பெயர், “எழுத்தும் புணருத்தான் மலைய் வண்ணக்கன் தேவன் சாத்தன் ” இப்பெயரை வண்ணன்+அக்கன் என பிரித்து தெளியலாம்.
Great Kingdom 1460 – 1190 BCE
Tudhaliya II 1460-1440 BCE – தமிழில் துட் கலிய > துடன் கலியன் என செப்பமாக படிக்கலாம். க – ஹ என திரித்துள்ளது. துடன் – ஒரு பழந்தமிழ்ப் பெயர். வடகிழக்கு ஈழத்தின் ஓர் ஊர்ப் பெயர் துடன்குளம். எகிபதின் 18 ஆம் ஆள்குடியின் மன்னன் பெயர் Thutmoses 1493 – 1481 B.C.> தமிழில் துட் மோசி > துடன் மோசி. அதே ஆள்குடியில் இன்னொரு மன்னன் பெயர் Tutan Khaman 1334-1325 BC > தமிழில் துடன் காமன் என்பது செப்ப வடிவு. கலியன் – திருமங்கை ஆழ்வார் தம்மை கலியன் என அழைத்துக் கொண்டார்.
Arnuwanda I 1440-1420 BCE – தமிழில் அரணு வண்ட > அரணன் வண்டன் என செப்பமாகப் படிக்கலாம். அரணன் – சிந்து முத்திரை H3266 இல் பயிலும் பெயர், IsD பக்.132. அரணன் இப்பெயரில் உகர ஈறு பெற்றுள்ளது. வண்டன் – சிந்து முத்திரை H3701 இல் பயிலும் பெயர், IsD பக்.104. இகர ஈறு பெற்று வண்டி என்றாகும் இப்பெயரில் சில தமிழ் ஊர்கள் வண்டிச் சோலை, வண்டிப் பெரியாறு என்பன.
Suppiluliama I 1380-1340 BCE – தமிழில் சப்பில் உளியமன் என்பது செப்ப வடிவம். சப்பில் – தோப்பில், கொப்பரஇல், அடுப்பரம்பில் என்று கேரளத்தில் மனையை சுட்டி ஒருவர் தன்னை அடையாளப் படுத்துவது போல் இதுவும் ஒரு மனைப் பெயர் ஆகலாம். உளியமன் – ஒரு பழந்தமிழ்ப் பெயர். உளியன் என்பதற்கு கரடி என ஒரு பொருள் தமிழில் உண்டு. சீனாவின் மேற்கு Xia அரசில் ஒரு மன்னனது ஈமப் (Posthumus) பெயர் Wǔlièdì 1032 – 1048 AD – தமிழில் உளி எட்டி என்பது.
Muwatalli II 1306-1282 BCE – தமிழில் மவ்வத்தள்ளி > மவ்வன் அத்தன் அள்ளி என்பது செப்பமான வடிவம். மவ்வன் – சிந்து முத்திரை H3750 இல் பயிலும் பெயர், Isd பக். 272. பள்ளங்கி எனும் இடத்து மாயன் நாகரிக அரசிக்குப் பெயர் Muwaan Mat (lady Beasties) 612 – 615 A.D. – தமிழில் மவ்வான் மத் > மவ்வான் மத்தி என செப்பமாக்கலாம். அத்தன் – சிந்து முத்திரைகளில் அப்பன், அண்ணன்,அய்யன் என்பது போல மதிப்படைச் சொல்லாக பயிலும் பெயர், காட்டாக, அரட்டத்தர் M136, IsD பக். 91. அள்ளி – அள்ளன் என்பது இகர ஈறு பெற்று அள்ளி என்றாகியது. காண்க முத்துப்பட்டி தமிழி கல்வெட்டு 17:2.
Mitanni Kings 1500 – 1245 BCE
Kirta 1500-1490 BCE – தமிழில் கீற்றன் என்பது செப்ப வடிவம். கீற்று ஒளிக்கதிரைக் குறிக்கும் சொல். எதியோபிய நாகரிகத்தில் ஒரு மன்னன் பெயர் Elektron 2515 – 2485 BC – தமிழில் எல்லி கீற்றன் என்பது செப்பமான வழக்கு. எல்லி – ஞாயிறு. பண்டு றகரம் டகர ஒலி பெற்றிருந்தது நோக்குக.
Baratarna 1470 – 1450 BCE – தமிழில் பரத அரண > பரத(வ)ன் அரணன் என எப்பமாகப் படிக்கலாம். பரத(வ)ன் – மீனவர் சங்க இலக்கியங்களில் பரதவர் எனப்படுகின்றனர். அரணன் – சிந்து முத்திரை H3266 இல் பயிலும் பெயர்.
Parsatatar 1450-1440 BCE – தமிழில் பரசு அட்டத்தர் > பரசு அட்டத்தன் என செப்பமாகப் படிக்கலாம். பரசு – ஒரு பழந்தமிழ்ப் பெயர். சமணம் தோன்றுவதற்கு முன்பே இப்பெயர் இருந்தது என்பதற்கு இம்மன்னன் சான்று. இராசத்தானில் Parasmal என்ற பெயர் வழங்குகின்றது. இனி, திருவாதவூர் கல்வெட்டு 3:2 இல் இப்பெயர் பதிவாகி உள்ளது. “உபசன் பர்அசு உறை கொட்டுபிதோன் ” இதை உபசன் பரசு உறை கொடுப்பித்தோன் என செப்பமாக்கலாம். பரசு என்பதற்கு தமிழில் பாடுதல் எனும் பொருள் திருவாய்மொழியில் உள்ளது. அட்டத்தர் (அட்டன் +அத்தன்) – சிந்து முத்திரை M208 இல் பயிலும் பெயர்,IsD பக்.96. ஈலம் நாகரிகத்தில் ஒரு மன்னன் பெயர் Attar Kittah II 1370 BCE – தமிழில் அத்தர் கித்த > அத்தன் கித்தன் என்பது.
Artatama 1410-1400 BCE – தமிழில் அரட்ட தாம > அரட்டன் தாமன் என செப்பமாகப் படிக்கலாம். அரட்டன் – சிந்து முத்திரை M157 இல் பயிலும் பெயர்,IsD பக்.154. இது ஆனைமலை தமிழி கல்வெட்டு 19:1 இல் பதிவாகி உள்ள பெயர், “இவகுன்றது உறையுள் பாதந்தான் ஏரி ஆரிதன் அத்துவாயி அரட்டகாயிபன்”. தாமன் – அல் ஈறு பெற்ற தாமல் ஏரி காஞ்சி மாவட்டத்தில் உள்ளது. திருவாவடுதுறை கோவிலில் திருநறையூர் நாட்டுச் சிற்றாடியான் தாமன் அம்பலவன் நமசிவாயன் படிமை செதுக்கப்பட்டு உள்ளது.
Artashumara 1385-1380 BCE – தமிழில் அரட்ட குமர > அரட்டன் குமரன் என செப்பமாகப் படிக்கலாம். குமரவில் ககரம் ஹகரம் ஆகியது. குமரன் – குமர குருபரர் ஒரு அடியார்.
Mattiwaza 1350-1320 BCE > தமிழில் மத்தி வாழன் > மத்தன் வாழன் என்பது செப்ப வடிவம். மத்தி – அக:211 இல் குறிக்கப்படும் ஒரு படைத் தலைவன் பெயர் மத்தி. ஒரு சப்பானிய மன்னரது இயற்பெயர் Motohito 1382-1392 AD > தமிழில் மத்தன் கித்தன் என்பது. பல சிந்து முத்திரைகள் அன் ஈறு இன்றி ‘மத்’ என்று மட்டும் உள்ளன. வாழன் – இன்றும் தமிழக ஊர்ப்புறங்களில் வழங்கும் பெயர் (காண்க வாக்காளர் பட்டியல் – வாழன், கணிவாழன்). இப்பெயரில் அமைந்த சில தமிழ் ஊர்கள் வாழக்குறிச்சி (நெய்வேலி), வாழச்சேர் (திருவாரூர்), வாழப்பாடி (சேலம்), வாழமங்கலம் (கந்தர்வக் கோட்டை).
Sattuara I 1320-1300 BCE – தமிழில் சாத்து அர > சாத்தன் அரயன் என செப்பமாகப் படிக்கலாம். சாத்தன் – சிந்து முத்திரை H3764 இல் பயிலும் பெயர், IsD பக்.99. சாத்தூர், சாத்தனூர் என சில தமிழக ஊர்ப் பெயர்களில் பயில்கின்றது. அரயன் – இதற்கு மன்னன் எனப் பொருள். வைணவ இலக்கியங்களில் பயில்கின்றது. இது சிந்து முத்திரை M721 இல் பயிலும் பெயர், IsD பக். 146. ஒரு எதியோபிய மன்னன் பெயர் Elaryan 4404-3836 BC – தமிழில் எல் அரயன் என்பது செப்பமான வடிவம்.
Vashasatta 1300-1280 BCE – தமிழில் வச சாத்தன் > வசன் சாத்தன் என செப்பமாகப் படிக்கலாம். வசன் – ஒரு பழந்தமிழ்ப் பெயர். ஐயர் மலை தமிழி கல்வெட்டு 14:1 இல் “பனைதுறை வெஸன் அதட் அனம்” என கொச்சை வழக்கில் இப்பெயர் குறிக்கப்பட்டுள்ளது. வசவு வெஸவு என கொச்சையாக வழங்குவதை நோக்குக. இதை பனைத்துறை வசன் அதிட்டானம் என செப்பம் ஆக்கலாம். சாத்தன் – ஒரு சப்பானிய மன்னனது இயற் பெயர் Sotohito 1663 – 1687 AD > தமிழில் சாத்தன் கித்தன் என்பது.
Urartian Kings 860 – 580 BCE
Aramu 860-840 BCE – தமிழில் அறமு > அறமன் என செப்பமாகப் படிக்கலாம். மன்னன் பெயர் உகர ஈறு பெற்றுள்ளது. அறமன் – சிந்து முத்திரை M2490 இல் பயிலும் பெயர், IsD பக். 152. பதிவான முதல் எதியோபிய மன்னன் பெயர் O r i or Aram 4530-4470BCE – தமிழில் ஓரி அல்லது அறம் என்பது செப்பமான வடிவம். தங்கன் வழிவந்த ஒரு கொரிய மன்னன் பெயர் Orumun 795 – 772 BCE – தமிழில் அறமன் என்பது. அன் ஈறு தெளிவாக கொண்டுள்ளது இப்பெயர். கொரியத்தில் முதல் எழுத்து அகரம் ஒகரமாக காட்டப்பட்டு உள்ளது.
Ishpuinis 830-810 BCE – தமிழில் ஈச பூய் இன்னி > இயன் பூயன் இன்னன் என்பது செப்பமான வடிவம். இயன் – சிந்து முத்திரை H3384 இல் பயிலும் பெயர், IsD பக்.170. பூயன் – சுமேரிய ஊர் எனும் இடத்தில் கிட்டிய முத்திரையில் இப்பெயர் உள்ளது. இன்னன் – சிந்து முத்திரை M2527 இல் பயிலும் பெயர், IsD பக். 121. தமிழி அரிட்டாபட்டி கல்வெட்டு2:1 இல் அத்தின்னன் என்ற பெயரில் பதிவாகி உள்ளது.
Menua 810-780 BCE – தமிழில் மேன் உய்ய > மேனன் உய்யன் என செப்பமாகப் படிக்கலாம். இப்பெயரில் அன் ஈறுகள் கிடையா. மேனன் – மேல், மேன், மேற் ஆகிய வேர்கள் உயர்வுக் கருத்தை குறிப்பன. இவ்வேர்களில் சுமேரியா, எகிபது, எதியோபியாவில் சில மன்னர் பெயர்கள் உள்ளன. உயர்ந்த என்ற பொருளில் மேன என்ற சொல் தமிழ் இலக்கியங்களில் ஆளப்பட்டு உள்ளன. நாயரில் மேனன் என்பார் உயர் குடியினர் எனப்படுகின்றனர். உய்யன் – இதுவும் உயர்வுக் கருத்து கொண்டதே. சிந்து முத்திரை M2636 இல் பயிலும் பெயர்,IsD பக்.110. உய்யக் கொண்டான் என்பதை நோக்குக.
Rusa I 730-713 BCE – தமிழில் (இ)ருசன் என்பது செப்ப வடிவம். இன்றும் தமிழக ஊர்ப்புறங்களில் இருசன், இருசப்பன் ஆகிய பெயர்கள் வழங்குகின்றன. நுளம்ப அரசன் அய்யப்ப தேவன்(கி.பி. 900 – 932) கால தருமபுரி மாவட்ட ரெட்டியூர் நடுகல் கல்வெட்டு தரும் செய்தியில் இப்பெயர் பதிவாகி உள்ளது. அது, “ஸ்வஸ்தி ஸ்ரீ அய்யப்ப தேவன் நாடாள வேணுடுடைய இருசப்பையனார் அடியான் அரைய குட்டி பன்றி குத்தி பட்டான்”
Erimena 625-605 BCE – தமிழில் எரி மீனன் என்பது செப்ப வடிவம். எரி – தமிழில் எல் > எர் > எரி எனத் திரியும். இதற்குச் சிவப்பு, ஒளி எனப் பொருள் உண்டு. எரிபத்தர் 63 நாயன்மாருள் ஒருவர். எரி கல் முத்தரசு 575 A.D. ஒரு களப்பிர மன்னன். போனீசிய திரை நாகரிக மன்னன் பெயர் Eri Aku 1400 B.C. தமிழில் எரி அக் > எரி அக்கன் எனச் செப்பமாகப் படிக்கலாம். Tangun வழிவந்த கொரிய மன்னன் பெயர் Maereuk 704 – 646 B.C. தமிழில் மா எரி அக் > மா எரி அக்கன் எனச் செப்பமாகப் படிக்கலாம். மீனன் – தமிழில் மீன் விண் மீனையும், வெள்ளி போல் ஒளிரும் புறச்செதில் உள்ள நீர் வாழ் உயிரியையும் சுட்டும். இங்கு ஒளிரும் விண்மீன் போன்றவன் என்பதே இப்பெயருக்குப் பொருள்.
Lydian Kings 680-546 BCE
Gyges 680-652 BCE – தமிழில் கய்கி > கய்யன் நேர் வடிவம், கய்கன்,கய்மன் என்பன மாற்று வடிவம். இகர ஈறு பெற்று கய்கன் என்பது கய்கி ஆனது. கய்யன் – சிந்து முத்திரைப் பெயர், கய்கன் – வட கன்னட மாவட்டத்தில் கய்க(kaiga) எனும் இடத்தில் அணு மின் நிலையம் உள்ளது. ஒரு சப்பான் மன்னருடைய ஈமப் பெயர் kaika 157 – 98 BCE – தமிழில் கய்கன் என்பது. Gija வழிவந்த கொரிய மன்னர் பெயர் Gyeonghyo 1657 – 1030 BCE – தமிழில் கய்யங்கய்ய > கய்யன் கய்ய(ன்) என்பது, தங்கன் வழிவந்த ஒரு கொரிய மன்னன் பெயர் Haemo 971 – 943 BCE – தமிழில் கய்மன் என்பது, silla வழிவந்த ஒரு கொரிய மன்னன் பெயர் Hyogong 897 – 912 AD – தமிழில் கய்யகன். சீனத் தாக்கத்தால் அகரம் ஒகரமாய் திரிந்து உள்ளது.
Ardys 652-625 BCE – தமிழில் அரட்டி என்பது. அரட்டன் இகர ஈறு பெற்று அரட்டி ஆனது. மேல் உள்ள ஆனைமலை19:1 கல்வெட்டு மேற்கோளைக் காண்க.
Sadyattes 625-610 BCE – தமிழில் சடி அத்தி > சடிகன் அத்தி என்பது செப்பமான வடிவம். ஈறு பெறாமல் சடி என்ற அளவில் நின்று அத்தியுடன் புணர்ந்தது இப்பெயர். சடிகன் – மாங்குளம் தமிழி கல்வெட்டு 1:2 இல் பயிலும் பெயர். அது “கணிய் நந்தஸிரிய் குஅன் தமம் ஈதா நெடுஞ்சழியன் ஸாலகன் இளஞ்சடிகன் தந்தைய் சடிகன் சேஇய் பளிய் ” இதை கணி நந்தாசிரியன் குவன் தமம் ஈத நெடுஞ் செழியன் ஸாலகன் இளஞ்சடிகன் தந்தை சடிகன் செய் பள்ளி என செப்பமாக்கலாம். அத்தி – அகம்: 44 பாடலில் குடவாயிற் கீரத்தனார் அத்தி என்பானை குறிப்பிடுகிறார். சிந்து முத்திரைகளில் குறிக்கப்படும் பெயர்.
Alyattes 610-575 BCE – தமிழில் அள்ளி அத்தி > அள்ளன் அத்தி என்பது செப்பமான வடிவம். அள்ளன் – முத்திப்பட்டி தமிழி கல்வெட்டில் 17:2 சைய்அள்ளன் என்று பதிவாகி உள்ளது. அத்தி – அரிட்டாபட்டி தமிழி கல்வெட்டில் 2:1 அத்தின்னன் (அத்தி + இன்னன்) என பதிவாகி உள்ளது.
Croissos 575-546 BCE – தமிழில் குறு ஓய் சோ > குறு ஓயன் சோ என்று செப்பமாக படிக்கலாம். குறு – இளைய, சிறிய எனும் பொருள் உடையது. புகளூர் கல்வெட்டு 20:5 இல் குறும்மகள் என்ற சொல்லாட்சி உள்ளது நோக்குக. ஓயன் – சிந்து முத்திரை M2072 இல் பயிலும் பெயர், IsD பக். 160. ஓயமன் எனவும் வழங்கும். ஒரு சப்பான் மன்னரது இயற்பெயர் Ōama 672 – 686 AD – தமிழில் ஓயமன் என்பது. சோ – ஒற்றை எழுத்துப் பெயர். சிந்து முத்திரை M2705 இல் பயிலுகிறது, IsD, பக். 107. இப் பெயரில் உள்ள சில தமிழக ஊர்கள் சோவூர் (திருவண்ணாமலை), சோபட்டினம் (மரக்காணம்), சோமங்கலம் (காஞ்சிபுரம்).
துருக்கியின் வடமேற்கு கடற்கரையில் அமைந்து இருந்த இலியத்து காவியப் புகழ் திராய் (Troy) நகர அரசர் பெயரை குடும்ப வரிசைப்படி வழங்கும் தொகுப்பில் இடம் பெறும் சில தமிழ்ப் பெயர்கள் Phineus (பின்னி> பின்னன்), Calais (காளை), Capys(காப்பி), Pandion (பாண்டியன்), Ilus(இல்லன்), Laomedon (இளஓமிதன் > இள ஓமன் தன்னன்), Telamon (தில்லமன்), Tithonus (தித்தன்), Cycnus (கய்கன்) என்பன ஆகும். இவர்களின் ஆட்சி ஆண்டுக் குறிப்பு இல்லை. இப்பெயர்கள் கிரேக்கத் தாக்கம் கொண்டு உள்ளன. ‘S’ ஈறைத் தவிர்த்தால் இது விளங்கும்.
இனி, ஒப்பாய்வில் தெளியப் பெற்ற இந்த மன்னர் பெயர்கள் தமிழே என்ற கருத்து அறிஞர் முடிவுக்கு விடப்படுகின்றது.
பின் குறிப்பு:
1. இதில் எடுத்தாளப்பட்டுள்ள தமிழ்பிராமி கல்வெட்டுக் குறிப்பு பார்வை நூல் – ‘தமிழ்-பிராமி கல்வெட்டுகள், 2006, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு.
2. தமிழ் மன்னர் பெயர்களை அறிய உதவும் வலைத் தள முகவரி:
http://kallarperavai.weebly.com/2986297530212975296930212965299530072985302129973007299230072997300629653021296529903021.html
தலைப்பு: பட்டங்களின் விரிவாக்கம் – by International Kallar peravai.
3. மேல் உள்ள மன்னர் பெயர்களைப் பிரித்துப் படித்தறிய எனக்கு பெரிதும் உதவியாக இருந்தது பேரா. இரா. மதிவாணன் எழுதி வெளியிட்ட ஆங்கில நூல் Indian script Dravidian,1995. அவரிடம் சிந்து எழுத்துகளை படித்தறிவதற்கு பயிற்சி பெற்றவன் என்பதால் நான் அவருக்கு என்றென்றும் நன்றி உடையேன் ஆவேன்.
4. மேல் உள்ள மன்னர்கள் பெயர்களுடன் ஒத்துள்ள சில சிந்து முத்திரைகளை நான் படித்து படம் ஒட்டி உள்ளேன்.
சிறு கோடு – அ ஒலி, சக்கரம் – ண் ஒலி, செவ்வகம் – ட ஒலி, செவ்வகத்துள் ஐந்து கோடுகள் – ய ஒலி, செவ்வகத்தின் மேல் ஒரு கோடு – ன் ஒலி, ஆங்கில U வடிவில் இரு முனையிலும் சூலம் – கு ஒலி, நாமம் – ன்க ஒலி, செவ்வகம் – ட ஒலி, செவ்வகத்தின் உள்ளே கீழே ஐந்து கோடுகள் – ய் ஒலி, மேலே ஐந்து கோடுகள் – ய ஒலி. இதில் உள்ள ஒலிகள் அண்டயன் குன்க டய்ய என்பது. அண்டயன் என்பதில் யகர மெய் சேர்க்க வேண்டும். டய்ய முன் அகரம் இட வேண்டும். பின் அதை அண்ட(ய்)யன் குங்க(ன்) (அட்)டய்ய(ன்) என செப்பமாகப் படிக்கலாம்.
M1319 ஏற்றத்தின் நுனியில் பளு கல் போன்ற வடிவு – எ ஒலி, முனையில் கோடுடன் வாய் பிளந்த கிடுக்கி – வி ஒலி, ஒரு சிறு கோடு – அ ஒலி, ஆற்றின் ஓட்டம் போல் நான்கு கோடுகள் – ற ஒலி, நண்டு போன்ற உரு – ண ஒலி, இதில் உள்ள ஒலிகள் எவி அறண என்பது. இதை எ(வ்)வி அறணன் என மெய் எழுத்து கூட்டி படிக்க வேண்டும்.
U வடிவில் இருபுறமும் கோடு – கா, U வடிவில் இரு முனையிலும் கவடு – கூ , பறவை படம் – ழ், இரு பக்கமும் கீழ் நோக்காக கோடுகள் கொண்ட மீன் – சா, மீன் உள் ஒரு சிறு கோடு – ண், U வடிவில் இருபுறம் கோட்டுடன் மேலே இரு கோடுகள்- கோ, ஆங்கில H வடிவம் – ன, ll – ன். கா கூழ் சாண் கோனன் > கா கூழ(ன்) சாண(ன்) கோன(ன்) என அன் ஈறு சேர்த்து படிக்க வேண்டும்.
இது மேலை ஆசியாவில் கிட்டிய ஊர் முத்திரை. இரு கவடு உள்ள தேளின் முன்கால் – பூ ஒலி, தேள் முதுகில் ஐந்து கோடுகள் – ய ஒலி, வாலில் ஆள் உரு – அ ஒலி, கொடுக்கு முனையில் கண் – ன் ஒலி. இதில் உள்ள ஒலிகள் பூய்அன் என்பது. இதை பூயன் என படிக்க வேணடும்.

இந்த வட்ட முத்திரை மெசொபெட்டோமியா ஊர் எனும் இடத்தில் கண்டெடுக்கப்பட்டது. கீழ் கோடு வலிக்கப்பட்ட நான்கு கோடுகள் – நா ஒலி, கண் உரு – ண ஒலி, சிறு மேல் கோடு – அ ஒலி, தொட்டில் போன்ற உருவில் பறவை – ள ஒலி, இரு கோடுகள் – ன் ஒலி. இதில் உள்ள ஒலிகள் நாண அளன் என்பது. இதை நாண அ(ள்)ளன் என ளகர மெய் இட்டு படிக்கலாம்.

பண்டு தமிழர் எழுதும் முறையில் சொல் முன் வரும் உயிர் எழுத்துகளை (அ,இ) எழுதாமல் விட்டுவிடுவது. ஒற்றெழுத்துகளை எழுதாமல் விடுப்பது, அன் ஈறு இடாமல், ஈற்றில் ‘ன்’ மெய் இடாமல் எழுதுவது ஆகியன தமிழ் பிராமி, சிந்து எழுத்துகள் இரண்டனுக்கும் பொதுவான வழக்காய் இருந்தன என்பது மேலே சாய்வு எழுத்தில் காட்டப்பட்டுள்ள தமிழி கல்வெட்டு குறிப்பையும், என் சிந்து முத்திரை வாசிப்பையும் ஒப்பிட்டு அறியலாம்.


thiruvaiyaaru poison in chennai: சென்னையில் திருவையாறு – தமிழ்க்கடலில் கலக்கும் நஞ்சாறு


சென்னையில் திருவையாறு – தமிழ்க்கடலில் கலக்கும் நஞ்சாறு

இலக்குவனார் திருவள்ளுவன்


அமிழ்தினும் இனிய தமிழ்க் கடலில் நஞ்சு ஆறாகப் பெருகிக் கலந்தால் அழிவுதானே நமக்கு! ஆனால், நாம் அதைப்பற்றிக் கவலைப்படாமல் அழிப்போருக்கு உதவுகிறோம். அல்லது கண்டும் காணாமல் இருப்பதன் மூலம் மறைமுகமாகத் துணைபுரிகிறோம். திசம்பர்த் திங்களுக்கு உரிய பெருமைகளுள் ஒன்று, ‘சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே’ என்பதை உணர்த்தி அதனைத் தொழுது படித்திடச் சொன்ன பாரதியார் பிறந்த திங்கள் என்பது. இந்தத் திங்களில்தான் சென்னையில் சில ஆண்டுகளாக நஞ்சு கலக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

திருவையாறு தமிழிசைப் பரம்பரைக்குரிய ஊர்தான். என்றாலும் நமக்கு என்ன நினைவிற்கு வர வேண்டும்? தமிழ்நாட்டில் தமிழர்களின் பொருளால் தமிழர்களால் கட்டப்பட்ட மேடையில் தமிழ்ப்பாட்டுப் பாடப்பட்டதால் தீட்டு என்று சொல்லி அதைக் கழுவிவிட்டபின்புதான் பாடுவேன் என்று அடம்பிடித்து வெற்றிக் கொடி நாட்டிய அவலம் தான் நினைவிற்கு வரவேண்டும். எனவே, இன்றைக்குத் திருவையாறு என்றால் தமிழிசைக்கு எதிரான ஒரு குறியீடாகத்தான் கருத வேண்டும். தமிழ் உணர்வாளர்களால் திருவையாற்றிலே பிற மொழிப் பாடல்களுக்கான எதிர்ப்பு வலுத்து வருவதால் சில ஆண்டுகளாகச் சென்னையில் அதனைச் சென்னையில் திருவையாறு என்று நடத்துகின்றார்கள். தமிழ் மக்களில் பெரும்பான்மையர் வெட்கம், மானம், சூடு, சொரணை அற்றவர்கள் என்று எண்ணி இசை வணிகர்கள் சிலர் இதில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொறுத்தது போதும் என நாம் எதிர்ப்பைக் காட்டினால்தான் கலைவணிகர்கள் நிலைதடுமாறிப் புறமுதுகிட்டு ஓடுவர்.
இசைக்குத்தான் மொழி வேறுபாடு கிடையாதே! என்ன மொழியில் பாடினால் என்ன என்று சொல்கிறார்களே! அப்படியாயின் தமிழில் பாடலாமே! தெலுங்கு, சமசுகிருதம், கன்னட மொழிகளில் தமிழ்மண்ணில் பாடுவது ஏன்? தமிழிசை என்பது நம் மண்ணிற்கானது. உயர் பண்ணிற்கானது. அதை மண்ணோடு மண்ணாக அழிக்க எண்ணுபவர்களை நாம் புறக்கணிக்க வேண்டாவா?
சாதி வேறுபாடு இல்லாமல் அனைத்துச் சாதியைச் சேர்ந்தவர்களும் தமிழிசைக்காகக் குரல் கொடுத்து வந்துள்ளனர்; வருகின்றனர். ஆனால், சாதி மாயையில் சிக்கிய சிலர் பிறரையும் அம்மாய வலையில் விழச் செய்வதற்காகத் தியாகராசர் (தியாகையர்) போர்வையில் அழிப்பு வேலைகளில் ஈடுபடுகின்றனர்.
தோல் காசு உள்ள தேசங்களில் இந்தத் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்றும் இரும்புக்காதுகள் நமக்கு உள்ளதால்தான் நாம் பொறுத்துக் கொண்டிருப்பதாகவும் பைந்தமிழ்த் தேர்ப்பாகன் பாரதியார் அன்றே கவலைப்பட்டாரே! பாரதி பெயரால் தமிழ் வளர்ப்போர்கள் இனியும் பொறுக்கலாமா? “பாடுகிறவர்கள் தமிழர்கள்; கேட்பவர்களும் தமிழர்கள்; ஆனால், தமிழ்ப்பாட்டு மட்டும் பாடுவது கிடையாது. என்ன வெட்கக்ககேடு! எவ்வளவு காலம் தமிழர்கள் இதனைச் சகித்துக் கொண்டிருக்கப் போகிறார்கள்” என அன்றே கேட்டாரே அறிஞர் வெ.சாமிநாதசர்மா. இன்னும் நாம் பொறுமை காக்கின்றோமே!
பிடில் சீனிவாசையர், “தமிழிசைதான் தென்னிந்தியாவின் இசை. அது சூரியனைப் போன்றது. மற்ற இசைகளுக்கும் மற்ற மொழிகளுக்கும் இடம் கொடுக்கும் பண்பு தமிழிசைக்கு உண்டு. அதனாலேயே தமிழிசை கேடுற்றது. பயிரைக் கெடுக்க வந்த களைகளைப் பிடுங்கி எறிய வேண்டுமா? அவற்றோடு உறவு கொண்டாட வேண்டுமா?” என வேதனையில் வெடித்தாரே! நாம் தொடர்ந்து எத்தனைக்காலம்தான் களைகளை வளர்த்துத் தமிழ்ப்பயிரை அழித்துக் கொண்டிருக்கப் போகிறோம்?

தமிழைப் புறக்கணிக்கின்றவர்களுக்குத் தமிழ்நாட்டில் இடம் இல்லை என்ற நிலை என்று உருவாகும்? யாரால் உருவாகும்? நாம் நினைத்தால் அந்த நிலை இன்றே உருவாகும். அது நம்மால்தான் உருவாக வேண்டும்! எனவே, முதலில் நாம் இந்த நிகழ்ச்சியைப் புறக்கணிக்க வேண்டும். ஆனால், நாம் இந்த நிகழ்ச்சியை மட்டும் புறக்கணித்தால் தமிழ்த்தாய் மகிழ மாட்டாள்.
தமிழ்க்கடலில் நஞ்சு கலக்கும் இசை நிகழ்ச்சியை நடத்துபவர்கள், பங்கேற்பவர்கள், விளம்பரதாரர்கள், என அனைத்துத் தரப்பாரின் பிற நிகழ்ச்சிகளையும் அவர்கள் தொடர்பான பொருள்களையும் நாம் புறக்கணிக்க வேண்டும்.
தமிழ்ப்பாட்டு பாடு
தமிழ்ப்பாட்டிற்கு ஆடு
இல்லையேல் ஓடு
என்பதை நாம் ஒவ்வொருவருக்கும் உணர்த்த வேண்டும். ஊர்கள் தோறும் நஞ்சாறு ஓடும் முன் நாம் சென்னையிலேயே அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
உலக இசைகளி்ல் எல்லாம் தொன்மையும் நுண்மையும் மிக்கத் தமிழிசையைக் காக்க வேண்டும் எனில் காவலுக்கு இடையூறு தருபவர்களை இடறி விழச் செய்ய வேண்டும்.
எங்களிடம் பணம் இருக்கின்றது. எனவே, நஞ்சு கலக்கும் நிகழ்ச்சிக்குப் பணம் அளிக்கப் போகிறோம் என்கிறீர்களா? சற்று நில்லுங்கள். தாய் மண் காக்க தென் தமிழகத்தில் போராடுகிறார்களே! அவர்களுக்கு அந்தத் தொகையை வழங்குங்கள்! முத்தமிட வரும் கயிற்றை அறுத்தெறிய மூவர் துடிக்கின்றார்களே! அவர்களுக்கு உதவி செய்யுங்கள்! சொந்த மண்ணில் அறியாமையால் இடம் கொடுத்து அயலானை உயர்த்தி அவனால் அழிந்து எஞ்சியோர் வதைக்கூடங்களில் வாழ்கிறார்களே! அவர்களுக்கு உதவுங்கள். பொழுதுபோக்கு என்ற பெயரிலோ வேறு பெயரிலோ திருவையாற்று நிகழ்ச்சிக்கு உதவாதீர்கள்!
அயலிசை ஆதிக்கத்தினை நிலை நிறுத்தாதீர்கள்!
தமிழிசை நலிவிற்குத் துணை நிற்காதீர்கள்!
தமிழ்த்தாயை வாழ விடுங்கள்! ஆம்! நாம் நீடு வாழத் தமிழ்த்தாய் வாழ வேண்டும்! தமிழ்த்தாய் வாழத் தமிழசை முழங்க வேண்டும்.
 

UK Courts refuse stay on deportation, TAG appeals to European Court

UK Courts refuse stay on deportation, TAG appeals to European Court

[TamilNet, Friday, 16 December 2011, 03:54 GMT]
Ruling on the case filed at the Queens Bench Administrative Court by Tamils Against Genocide (TAG-UK) Tuesday challenging the British deportation policy on the grounds that the policy has not been reviewed in light of recent evidence that asylum returnees to Sri Lanka face imminent torture at the hands of Sri Lanka Government, Mr Justice Mitting refused stay and refused permission for judicial review of deportation policy reasoning that the claim can only succeed on "individualized applications," and not on the grounds of a challenge to the failure to review policy, legal sources in London said. The Appeals Court agreed with the lower court decision. TAG said that the case is being appealed to the European Court of Human Rights (ECHR), which has jurisdiction over such asylum cases.

"The sole reason for refusal of permission was on the ground that a claim can only succeed on the grounds of individualized applications based on profile and not on the grounds of a challenge to the failure to review policy in the light of credible allegations of torture of failed asylum seekers on return," Lower Court Judge Mitting said in the order.

The lower court did not provide a written opinion, and Judge Mitting made no comment in respect of the evidence submitted, TAG-UK spokesperson said.

Lord Justice Maurice Kay of the Civil Division of the British Court of Appeal concurred with the lower court decision reasoning "this application (appeal) relates to the removal to Sri Lanka by charter flight in less than two hours time. I have already refused two individual applications which, apart from anything else, seemed to me to lack underlying merit....It is the reason why the generic applications to him and to this Court fail."

Referring to Justice Mitting's judgment (see para 48 in the Memorandum of Appeal), TAG's attorneys pointed out that the court has erred in point of law, and cited a 2005 decision by Collins J in a case involving an asylum returnee to Zimbabwe that "further proceedings in all the Judicial Review applications should await the determination of a suitable appeal by this Tribunal. The reason why that arrangement was so obviously right is that the Tribunal can and must consider and determine the underlying facts in a way that is not open to the High Court in Judicial Review proceedings."

Noting also that UK Courts have considered risks to failed asylum seekers before, the legal brief to the Appeals Court (para 49) pointed out a year-2000 case of a Kurdish asylum seeker from Turkey, where appeals court's Lord Justice Schiemann stated, inter alia, "any young male Turkish Kurd draft evader who is returned to Turkey as a failed asylum seeker without travel documents, will, by virtue of those facts alone, face a real risk of being subjected on return to Article 3 ill-treatment. Although precise statistics are not available, it seems clear that many thousands of such claims for exceptional leave will turn upon its outcome; the 60-odd challenges stayed in the Crown Office List pending its resolution represent but the tip of an iceberg."

UK spokesperson for Tamils Against Genocide, said an appeal has been filed at the European Court of Human Rights.

ECHR, established in 1959 in Strasbourg France, rules on individual or State applications alleging violations of the civil and political rights set out in the European Convention on Human Rights. Since 1998 it has sat as a full-time court and individuals can apply to it directly.

Related Articles:
15.09.10   European Court to review Jagath Dias case

dinamalar cartoon about chidambaram in trouble


procession to save mullai periyaaru dam


வெள்ளி, 16 டிசம்பர், 2011

Colombo-backed drug traffic destroys future of Tamil students in Jaffna

Colombo-backed drug traffic destroys future of Tamil students in Jaffna

[TamilNet, Wednesday, 14 December 2011, 21:51 GMT]
Religious leaders and civil society groups have joined hands to work against Colombo's planned distribution of drugs among Tamil youth in Jaffna. It has been revealed in a recent survey that around 28 students of both sexes in a leading mixed school in the peninsula were engaged in distributing drugs. The shocking information came to light following the detection of a student who was responsible for the distribution of drugs, and that led to the identification of persons who are engaged in trafficking drugs into the peninsula.

Persons involved in the drug traffic from the south to the north are identified as members of Sri Lanka Army and some Muslims from the south, according to the survey.

Jaffna educationists are of the opinion that the government‘s aim is to destroy the future of Tamil youth and their culture by making them addicts to drugs. School students in urban areas are specially targeted by the government-backed drug agenda, they said.

Educationists blame that Colombo's law-enforcement authorities are not prepared to stop the menace by conducting any judicial process even though after the arrest of some culprits in this regard.

Hence the civil groups have come forward to work against the escalation of the use of drugs among students with the backing of the Jaffna University community. They say their intention is to create awareness among the population about the danger of allowing distribution of drugs among younger generation and they solicit support from the political parties and non-political social groups in the peninsula.

Earlier there was an impression that drugs brought from south was for the use of SLA personnel and their manual labourers. Now it has been found out that occupying Colombo intentionally allows the traffic of drugs to the north as a part of its structural and cultural genocide agenda, civil groups say.

High-ranking elements within the Colombo government coordinating drug traffic inside and outside of the island was recently found revealed in a WikiLeaks document originating from the US embassy in Colombo.

TAG files legal challenge to UK deportation policy

TAG files legal challenge to 

UK deportation policy

[TamilNet, Wednesday, 14 December 2011, 03:27 GMT]
Tamils Against Genocide (TAG-UK), an activist group that assists in obtaining legal redress to war-affected Tamil civilians, filed a legal action in the British Queens Bench Administrative Court Tuesday claiming that UK government’s policy to proceed with the deportation of failed asylum seekers to Sri Lanka was a breach of legitimate expectation of policy review following serious concerns of returnee safety revealed in the UN Committee Against Torture (UNCAT) report and the submissions by independent NGOs including Freedom From Torture (FfT) and Amnesty International to UNCAT, legal sources in London said. The British Government has reportedly organized a chartered flight to return nearly fifty failed asylum seekers to Sri Lanka on 15th December.

The complaint in the case Tamils Against Genocide v. Secretary of State for the Home Department (CO/ 12153/2011) claims that the UK government has an obligation to review its deportations policy in light of credible and relevant recent information, and that the Government has failed to perform the review before issuing deportation order.

The complaint requested the Court to cancel the deportation flight or issue an order to stay the flight until such a review takes place.

The complaint also provided evidence to identify persons originating in the Vanni region as a special category at risk of persecution on return.

TAG spokesperson in UK said, "while the challenge lodged today does not prevent the British government from proceeding with the flight, TAG invites lawyers representing deportees to apply for an emergency injunction or stay of their clients’ deportation pending the outcome of TAG’s legal challenge to the deportation policy.

"Lawyers or family acting for deportees due to be sent back on the 15th can use the general template found here which lists the grounds to be used for the application for injunction," the spokesperson said.

The complaint references Foreign Office Minister Alistair Burt's statement that his office "will continue to investigate any credible and relevant allegations and review our policy in light of any findings."

In addition, the complaint cites a recent Swiss Federal Court ruling indicating that UK policy may violate EU case law in relation to asylum claims from Sri Lanka.
    The Swiss judgment dated 27 Oct 2011, published a few days ago on the UNHCR website states: ‘political opponents, critical journalists, human rights activists, critical NGO representatives, as well as victims of or witnesses to serious human rights violations and persons who are presumed to have close contacts to the LTTE represented groups are still at risk of persecution in Sri Lanka. In general, returns to Sri Lanka including the East and North are considered reasonable, with the exception of Vanni region where no returns should take place. For persons who left the northern province some time ago, the existence of social network and chances for securing minimal living conditions should be considered.’
TAG has previously successfully intervened in UK as a third party intervenor to prevent deportations in asylum cases relating to persons from Vanni region.

External Links:
FM:Charter flight to Sri Lanka 15 December 2011

Political prisoner alleges abuse by prision guard to make false confession


Political prisoner alleges abuse by prision guard to make false confession

[TamilNet, Thursday, 15 December 2011, 17:27 GMT]
Navaneethan, a guard in Batticaloa Prison, who allegedly receives instructions from SL Deputy Minister Vinayamoorthy Muralitharan, has been threatening a political detainee at the prison to to give a confession saying that he shot and killed Satchi master inside the prison on 15 July 2004. The victimised political detainee, Gunaseelan, made a complaint Wednesday when he was present in front of the Batticaloa Magistrate. The Magistrate directed the officer in charge of the Batticaloa prison to arrest the prison guard, legal sources in Batticaloa said.

The magistrate direction followed the complaint in open court by the detainee Gunaseelan on Wednesday that he had been threatened and attacked by prison guard Navaneethan to make a confession accepting that he had shot dead Sachchi master while he was being detained along with him.

The magistrate was forced to act because it was an open knowlege that the assassin was a different man.

Kanapathipillai Mahendran alias Satchi Master, a key associate of Vinyagamoorthy Muralitharan alias Karuna, was shot and killed inside the Batticaloa prison on 15 July 2004.

The gunman, M. Puvitharan, who killed Satchi Master and another Karuna associate, surrendered to the SL Police in front of ICRC and Sri Lanka Monitoring Mission (SLMM) officials on the same day.

Puvitharan was later transferred to a prison in Moneragala in the Uva province. The accused had demanded that he be left in Batticaloa prison as a condition when he surrendered.

Legal sources said the latest revelation was descriptive of how confessions are being obtained from political prisoners.

Related Articles:
19.07.04   Batticaloa jail murder accused transferred to Moneragala
15.07.04   Key Karuna associate shot dead in Batticaloa jail

Jaffna Undergrads condemn killling of Student leader


Jaffna Undergrads condemn killling of 

Student leader

[TamilNet, Friday, 25 January 2008, 09:18 GMT]
Jaffna District Tamil Students’ Union (JDTSU), in a press release issued Friday, strongly condemned the killing of Panchadcharam Kunenthiran, 22, who was shot dead inside the Jaffna Campus premises, and praised him for his efforts to safeguard the interests of Jaffna district students. The youth, the former president of Jaffna District Students Union, had gone to Jaffna University campus to meet his friends and was gunned down in day light inside the campus by two men in civil clothes on a motor bicycle amid tight security around the campus with several Sri Lanka Army (SLA) troops posted in sentries posts near the campus, sources in Jaffna said.

Kunenthiran was a native of Nainaatheevu, an islet of Jaffna and a close friend of Sahathevan Deluxshan, journalist and student of Jaffna University Media Research and Training Centre, who was shot dead 1 August 2007 by unknown gunmen.

Kunenthiran had also strived to improve the education and rehabilitation of the Tsunami affected students in Jaffna district.

Many civil organizations in Jaffna peninsula condemned the killing of Kunenthiran.

Kunenthiran while he was a student at Jaffna Hindu College, had been an activist fighting for the rights of the students. He remained a sincere student activist to the very the end of his life, the JDSTU press release said.

Kunenthiran’s body was handed over to his family members on the instructions of the Jaffna Magistrate Friday.

Chronology:

Phots of Boat house: படகு வீடு (ஒளிப்படத் தொகுப்பு)

படகு வீடு (ஒளிப்படத் தொகுப்பு)

பதிவு செய்த நாள் : 15/12/2011


அழகிய குடில்களைக் கொண்ட படகு வீடு


வியாழன், 15 டிசம்பர், 2011

natural face

TNA leadership faces admonition from civil society of Eezham Tamils


TNA leadership faces admonition from civil society of Eezham Tamils

[TamilNet, Tuesday, 13 December 2011, 23:50 GMT]
Prominent members of the Tamil civil society of all walks of life presented a memorandum to the Tamil National Alliance leadership on Tuesday, strongly condemning deception and deviatory polity of the leadership while times demand well-defined solutions to a long struggle. The civil society members urged firmness of leadership in political stand in convincing India and the US of the indispensability of addressing fundamentals of the aspirations of Eezham Tamils, i.e., nation and the right to self-determination. Tamils are not a ‘minority’ requesting concessions, but a nation demanding self-rule, the memorandum said. The impressive list of signatories included prominent religious leaders, academics, educationalists, professionals, trade unionists and community leaders. For the first time the TNA leadership faces such an open challenge of the first magnitude from the civil society.

The uprising of the civil society of Eezham Tamils, coming from a realization that nothing but fundamental solutions only could guarantee their existence, is inevitably impelled by the brutal and suffocating oppression committed on them by occupying Colombo, political observers in Jaffna said.

One SL military personnel for every 12 civilians in Jaffna, and for every 4 civilians in Vanni is the gravity of the nature of the military occupation. The international community ostensibly plays down the crucial fact that the occupying military cannot be considered a State military, but in this context is an ethnic Sinhala military of genocidal intentions and potentiality, the political observers said.

Taking advantage of the plight of Eezham Tamils gagged in the island, sections lured by collaborative polity in the diaspora used to project every truthful Tamil opinion coming from the island as fabricated ones, by citing them as 'unnamed'. But now, surging above all the oppression and pressures from the powers, the Tamil civil society in the island is openly up in arms, shaming the section of the impotent critics in the diaspora, the political observers further said.

For how long the simulated leadership in the clutches of powers attempting to hijack diaspora politics is going to sit on any uprising in the diaspora, they asked.

Representatives of the civil society of Eezham Tamils, after conducting a convention, handed over a 7-page memorandum signed by more than 75 signatories to TNA Secretary General Mavai Senathirajah MP at Uthayan Guest House in Jaffna on Tuesday evening.

Mr. Senathirajah's objection to the presence of journalists along with the civil society members and his enraged comments over the role of Tamil media in spoiling TNA's agenda, resulted in verbal exchanges between him and the journalists on the occasion.

The journalists later left the scene.

The TNA General Secretary told the civil society representatives that he could not freely discuss matters with them in the presence of the journalists. He was also enraged over certain points mentioned in the memorandum.



Main points of the memorandum, abridged and rendered in English by TamilNet:

It is deplorable that the TNA leadership that had earlier decided to come out of the futile talks with Colombo, decided to re-commence the talks at a time when the war crimes issue was to be taken up by the UN. This was only an attempt to protect Colombo.

When the SL government is not prepared to concede the unity of the North and East, police and land powers, there is no point in engaging with it in any talks.

The TNA leadership backed out from spelling out the status of Eezham Tamils as a nation and their right for self-determination, at the conference convened by Congress parliamentarian Dr. Natchiappan in New Delhi.

TNA leaders Sampanthan and Sumanthiran, by their polity of reducing Tamils as ‘minorities,’ differ from the broadly accepted political fundamentals of the Tamil National Alliance.

‘Minorities’ have to stop at requesting cultural concessions. Only a nation could demand for self-rule. Eezham Tamils are a nation needing self-rule.

The talk of ‘Equal Rights’ is not a substitute for autonomy or self-rule. Equal Rights could be achieved even by the restoration of the Rule of Law. But in the context of the island, even restored Rule of Law cannot resolve the issues faced by Tamils.

Ideas of nation and the right to self-determination not necessarily mean secession. No one can place a stigma on Tamils claiming for recognition of their status as a nation and for asserting to their right to self-determination.

Solutions based on the principles of nation and the right to self-determination could only bring in peaceful co-existence of Tamils and Sinhalese in the island and that only could prevent the interferences of outsiders.

The talk about the need to adopt ‘tactics’ is no excuse for forfeiting fundamentals.

Participation in Provincial Council (PC) elections is a tacit acceptance that political solution need not go further to the 13th Amendment.

By insisting on Tamil participation in the PC elections, the US and India only imply that they don’t wish for any further solution other than what is in the present constitution.

No one needs to tell the TNA leadership on the limitations and insufficiency of the 13th Amendment.

Besides, it is absurdity to accept and participate the PC elections of a divided North and East.

Participation in the PC elections is actually an impediment to finding solutions.

We have to firmly tell this to India and to the US, rather than succumbing to their pressure.

TNA is obliged to tell it to the world by refusing to participate in the PC elections.

If the concerned parties still insist on conducting the PC elections, then the TNA should consider alternative tactics in consultation with a wide spectrum of public opinion.

Tamils look upon the TNA and mandate it in every election, not as an ordinary political party of ‘electoral politics,’ but as a political liberation movement rising above electoral politics.

Related Articles:
26.10.11   Delink War Crimes accountability from political process, Nor..

stop Iyyaappa woship - vijayakanth



தற்போதைய செய்திகள்
தமிழக எம்.பி.,கள் ராஜினாமா செய்ய வேண்டும்: விஜயகாந்த்

First Published : 14 Dec 2011 05:45:05 PM IST

Last Updated : 14 Dec 2011 05:48:36 PM IST
தேனி, டிச. 14: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து தமிழகத்தைச் சேர்ந்த 39 எம்.பி.,களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தேனியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.தேனியில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த வலியுறுத்தியும், மத்திய அரசின் மெத்தனப் போக்கை கண்டித்தும் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அதில் விஜயகாந்த் பேசியது: முல்லைப் பெரியாற்று தண்ணீரை குடித்து வளர்ந்தவன் என்ற முறையில் தமிழர்களின் உரிமையை நிலைநாட்டுவதற்கு நடைபெற்று வரும் போராட்டத்தில் கலந்து கொள்வதில் பெருமிதமடைகிறேன். கேரள மக்களின் பாதுகாப்பில் தமிழர்களுக்கு அக்கறை உண்டு. அணை பலவீனமாக உள்ளதாக கேரள அரசு மற்றும் அரசியல் கட்சிகள் செய்து வரும் பொய் பிரச்சாரத்தை கேரள மக்கள் நம்பக் கூடாது. அணை பாதுகாப்பாக உள்ளது என்று கேரள உயர்நீதிமன்றத்தில் கேரள அட்வகேட் ஜெனரல் கூறியுள்ளார். பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதை விட்டுவிட்டு, இரு மாநிலங்களிடையே பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று பிரதமர் கூறுகிறார். அணை பாதுகாப்பில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையை ஈடுபடுத்த வேண்டும் என்று தமிழக எம்.பி.,கள் கேட்டதற்கு, கேரள அரசிடம் ஆலோசனை கேட்டு முடிவு செய்ய வேண்டும் என்கிறார் பிரதமர். மத்திய அரசு மெத்தனப் போக்குடன் நடந்து வருவதாக இத்தனை ஆண்டுகளுக்குப் பின்பு திமுக தலைவர் கருணாநிதி கூறுகிறார்.தமிழர்கள் வஞ்சிக்கப்படுவதை எதிர்த்தும், இந்தப் பிரச்னையில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியும் தேனி மாவட்ட மக்கள் தற்போது தெருவுக்கு வந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கு போராடி வரும் மக்களுக்கு போலீஸ் தடியடிதான் பரிசாக கிடைத்துள்ளது. கேரளத்தில் ஐயப்ப பக்தர்கள், தமிழக விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் தாக்கப்படுகின்றனர். தமிழகத்தில் இருந்து கேரளத்தில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு சென்று வழிபடுவதை பக்தர்கள் நிறுத்த வேண்டும். பெற்றோர்கள் தான் தெய்வம், குல தெய்வங்களையும், தமிழகத்தில் உள்ள கோயில்களிலும் தரித்து நலமும், வளமும் பெற வேண்டும்.பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து தமிழகத்தைச் சேர்ந்த 39 எம்.பி.,களும் ராஜினமா செய்ய வேண்டும். தேசிய சாலைகளைப் போல, நதிநீரை இணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரியாறு அணை பாதுகாப்புக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையை ஈடுபடுத்த வேண்டும். அணையில் நீர்தேக்கும் அளவு குறித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை கேரள அரசு மற்றும் மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். பெரியாறு அணை பிரச்னையில் தமிழர்கள் இழந்த உரிமைகளை மீட்கும் வரை போராட்டம் தொடரும் என்றார்.
கருத்துகள்

முதலில் நீ ராஜினாமா சேய் டா ....
By gopal
12/14/2011 9:41:00 PM
அருமையான யோசணைகள். பக்தி செலுத்துவதில் தமிழர்கள் அறீவாளிகளாக இருக்க வேண்டும்.மலையாளிகள் தெலுங்கர்கள் எவரனும் நம் ஊர் கோயில்கல்லுகு கூட்டம் கூடி வராத பொது நாம் ஏன் அங்கு போயி உண்ட்யலை நிரப்ப வேண்டும்? தமிழர்கள் சிந்திக்க வேண்டும். விஸ்வகர்மன்.
By விஸ்வகர்மன்
12/14/2011 9:36:00 PM
ஆண்டு தோறும் இலட்ச கணக்கில் அயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று கோடிக்கணக்கான ரூபாய்களை அங்குள்ள மேல்சாந்தி கீழ் சாந்திக்கு என தானம் கொடுத்து வருகிறார்கள். விஜயகாந்த் சொல்வதை நான் வரவேற்கின்றேன். தான் குடி இருக்கும் வீட்டில் காணாத தெய்வத்தை வெளியில் போய் காணமுடியும் என்பது அரியது.
By annakan
12/14/2011 9:31:00 PM
"தமிழகத்தில் இருந்து கேரளத்தில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு சென்று வழிபடுவதை பக்தர்கள் நிறுத்த வேண்டும். பெற்றோர்கள் தான் தெய்வம், குல தெய்வங்களையும், தமிழகத்தில் உள்ள கோயில்களிலும் தரித்து நலமும், வளமும் பெற வேண்டும்."- நன்றி, திரு.விஜயகாந்த் .தமிழனின் அழிவுக்கும் வீழ்ச்சிக்கும் ஒரு அடையாளம் தான் இந்த முட்டாள்தனமான ஐயப்ப பக்தி. எனது வாழ்நாளின் முற்பகுத்தில் முருகனை தவிர வேங்கடவனை தவிர அம்மனை தவிர, சிவனை தவிர வரலாற்றில் வேறு தெய்வங்களை கும்பிடாத தமிழனி மட்டுமே பார்த்தேன். ஆனால் நம்பியார் போன்ற மலையாளி நடிகர்களின் இன பற்றான ஐயப்ப வழிபாட்டை ஏமாளி தமிழனும் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்று இன்று ஒரு இயக்கமாகவே வளர்ந்து விட்ட முட்டாள் தனமாந ஐயப்ப பக்தி தமிழர்களுக்கு தண்ணீர் கொடுக்கும் முல்லை பெரியார் அணையை உடைப்போம் என்று மலையாளிகள் முரச்சிக்கும் போதுக்கோத் அனெக் உள்ள ஐயப்ப சபரிமளிக்கு செல்வோம் என தமிழன் நடக்கும் பொது இவர்கள் எல்லாம் எப்பாடு ஒரு இழி பிறவிகள் என எண்ண தோன்றுகிறது. தயவு செய்து தமிழர்களே இன பற்றோடு செயல்படுங்கள்.
By P .Padmanaabhan
12/14/2011 9:27:00 PM
யோவ் மொதல்ல உன் 29 MLA களை ராஜினாமா செய்ய சொல், உன் கட்சிக்கு MP இல்லேன்ற தைரியத்துல பேசுறியா?
By radhakrishnan
12/14/2011 9:13:00 PM
யோவ் மொதல்ல உன் 29 MLA க்கலை ராஜினாமா செய்ய சொல், உனக்கு MP இல்லேன்னு தைரியமா பேசுறியா?
By ram
12/14/2011 9:08:00 PM
ஐயப்பன் கோவிலுக்கு அதிகமாக வருமானத்தை கொடுப்பது தமிழர்களின் கூட்டம்தான், ஐயப்பனே இந்த அநியாயத்தை தடுத்து நிறுத்தவேண்டும், தமிழர்கள் சில காலத்திற்கு சபரிமலை செல்வதை நிறுத்த வேண்டும். தமிழ் நாட்டிலுருந்து செல்லும் பொருட்களை தடை செய்ய வேண்டும். கேரளா தன்னால் வழிக்கு வரும்.
By Kamalar
12/14/2011 8:49:00 PM
உண்மைதான். அத்தனை M P இக்களும் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். அப்போதுதான் பிரதமருக்கு நம்முடைய உணர்ச்சிகள் புரியும். இவ்வளவு போராட்டத்திற்கு பிறகும் பிரதமர் மெளனமாக இருப்பது வேதனைக்கு உரியதாக உள்ளது.
By இரா.இராவணன்
12/14/2011 8:43:00 PM
அட்ரா சக்கை ! நமக்கு தான் எம்பி இல்லையே ? நமக்கு என்னா போச்சு ?
By ர.ராஜன்,cheyyar
12/14/2011 8:26:00 PM
தலைக்குக் தலை பெருதனம்... ஐய்யப்பன் பத்தி நீ பேசாதே..
By மணிகண்டன்
12/14/2011 8:25:00 PM
தமிழ் மக்கள் இலங்கையில் செத்து மடிந்த போதே செய்யாதவர்கள் இப்போது செய்ய போக சொன்னால் எப்படி?ஓட்டு போட்ட மக்களை மாக்ககள் அக்க துடிக்கும் அரசியல் கட்சிகள் உள்ளவரை ஒன்றும் செய்யமுடியாது.காங்கிரஸ் கட்சியை தமிழ் நாட்டு மக்கள் புறகணிக்க வேண்டும் தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு கட்சி.தமிழ் மக்கள் ஒருவர் கூட இனி காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போட கூடாது.அவர்களோடு கூட்டணி வைப்பவர்களையும் புறக்கணிக்க வேண்டும்.அவர்கள் என்ன தமிழ் மக்களையும் தமிழ் நாட்டையும் புறகணிப்பது நாம் ஒன்று சேர்ந்து புறகணிப்போம் .தமிழா புறப்படு இனி இவர்கள் நம் தலை எழுத்தை மாற்ற தேவை இல்லை .நாம் அவர்கள் தலை விதியை மாற்றுவோம்.
By BKV
12/14/2011 8:14:00 PM
இதைப்புரிந்து கொண்டு தமிழ் மக்கள் கேரளாவுக்கு டூர் போவதையும், ஐயப்பன் கோவிலுக்கு போவதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும் .நம் பணத்தை வீணா நன்றி கேட்ட கேரளாவுக்கு எதற்கு செலவு செய்ய வேண்டும்.வன்முறைக்கு வன்முறை, காலம் இது.வன்முறையால் தான் கேரளாவுக்கு புத்தி புகட்ட வேண்டுமென்றால் அதற்கு தமிழ் மக்களுக்கு வீரம் உள்ளதா?வாய்ச்சொல்லில் வீரர்கள் என்றில்லாமல் செயல்படவேண்டும்.
By ramachandhirasekaran.
12/14/2011 7:36:00 PM
இவர் எதற்கு எம்பீக்கள் மட்டும் என்கிறார்? எம் எல் ஏக்களும் என்று சொல்லி ,முன்மாதிரியாக தன் பதவியை முதலில் விடுவதுதானே?
By Tamilian
12/14/2011 7:12:00 PM
இது போன்ற யோசனைகள் சினிமாத்தனமானது மட்டுமல்ல சின்னத்தனமானது. மக்களின் உணர்சிகளை தட்டிவிட்டு குளிர்காய நினைக்கும் கழகங்கள் சினமாவில் அரசியலும் அரசியலில் சினிமாவும் செய்து தமிழ்நாட்டை குட்டிசுவராக்கிவிட்டனர். எந்த மாநிலத்துடனாவது இதுவரை நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் ஏற்ப்பட்டதுண்டா? நதிநீர் பிரச்னை அடிப்படை வாழ்க்கை சம்பந்தப்பட்ட ஒன்று. அதை கூத்தாடிகள் கையில் கொடுப்பது குரங்கு கையில் கொடுத்த பூமாலைதான்.
By திண்டல் சங்கர நாராயணன்
12/14/2011 7:00:00 PM
திரு .விஜயகாந்த் அவர்களின் கோரிக்கை நியாயமானதே.அதுபோல இந்த கோரிக்கைக்கு வலுவூட்ட ,முல்லை பெரியார் அணைக்கு ஆதரவாக தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ராஜினாமா செய்ய வைத்து ,மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும்.இதனால் தமிழக மக்கள் மத்தியில் அவரது மதிப்பு பன்மடங்கு உயரும் வாய்ப்பு உள்ளது.
By தனபால்
12/14/2011 6:57:00 PM
இவர் வாயை மூடினால் போதும். அம்மா பிரச்சனையை சரி பண்ணி விடுவார். கருணாநிதி திமுக முடிந்துவிட்டது . திமுக செத்த பிணம் .
By ssrinivasan
12/14/2011 6:57:00 PM
ஹையா .. எம்.பிக்கள் எல்லாம் ராஜினாமா பண்ணிட்டா அடுத்த தேர்தல்ல இவருக்கு எதாச்சும் எம்.பி. சீட் கிடைக்கும்னு நாக்கை தொங்க போட்டுகிட்டு அலையிறார் கேப்டன். மக்கள் கொடுத்த உரிமையை தட்டிக்கழிப்பதால் ஒரு புண்ணாக்கும் ஆக போவதில்லை. எல்லா எம்.பிக்களும் மொத்தமா சேர்ந்து பாராளுமன்றத்தில் இந்த பிரச்சினையை சத்தமாக பேசுங்கள். அதை விட்டுட்டு ஐடியா சொல்லவந்துட்டார். எல்லாம் நேரம்டா சாமி.!
By ரசிகா
12/14/2011 6:40:00 PM
முல்லை பெரியாறு பிரச்சனையில் தமிழருக்கு துரோகம் செய்யும் காங்கிரஸ் கட்சியோடு எந்த வித கூட்டணியோ/ அரசியல் உடன்பாடோ காணமாட்டேன் என்று உரைக்க சொல்ல முடியுமா காப்டைன்லு (captainlu ). 39 MP சீட்ல 19 தந்தா கூட உடனே காங்கிரஸ் கூட கூட்டணி வைத்து தமிழருக்கு துரோகம் செய்ய ஆரம்பிச்சுடுவீங்களே. உங்களுக்கு சுய மானம் உண்டா? ஒரு முறை சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.
By Baalaa
12/14/2011 6:36:00 PM
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் எனினும் சிலர் இறைவனின் மீதான பித்தினால் தானே வேற்று மாநிலம் சென்று வணங்குகின்றனர். எங்கெங்கும் காணினும் சக்தியடா! என்றானே பாரதி.உள்ளம் பெருங்கோயில் என்றும் தெரியும். இருப்பினும் சிலரின் மேலோங்கிய அன்பு என்பதா? இல்லை வேறேதுவும் சொல்லவா? எனத் தெரியாமல் எங்கெங்கோ அலைந்து திரிந்து இறைவனை வழிபடச் செல்லும் நிலையை என்னவென்று சொல்ல? படியாதவனின் மனம் தான் பதவிக்கு அலையும். அதனால் தான் கேரள உம்மன்சாண்டியும் சார்ந்தவர்களும் உண்மையை உணராது ஏதோ எல்லாமும் அறிந்ததைப் போல் தில்லி வரை சென்றுள்ளனர். உச்ச நீதி மன்றத்தை அவமதிப்பதை போல் அல்லவா கேரள அரசு செயல் படுகிறது. தில்லிவாலாக்களுக்குமா தெரியவில்லை?
By கி.பிரபா
12/14/2011 6:27:00 PM
ராஜினமா செய்வதற்கென்றால் எதற்கு தேர்தலிலே நிற்கணும்?. ராஜினமா செய்த பிறகு பாராழுமன்றத்தில் யார் பேசுவார்கள்? பிரதமர் தான் எம்பி இல்லாத கட்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பாரா? தேர்தலில் நிற்பதே வென்று, அதன் பின் பணியை தொடரத்தான், புறமுதுகிட்டு ஒடுவதர்கல்ல.
By K. ராஜன், திருநெல்வேலி
12/14/2011 6:15:00 PM
நீயும் உன்னுடைய MLA களும் ராகினமா செய் ...
By SARAVANAN
12/14/2011 6:04:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)



இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்கு பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டுவந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.