சனி, 1 செப்டம்பர், 2012

செவிகள், மூக்கு, தொண்டை : ear, nose and throat

செவிகள், மூக்கு, தொண்டை : ear, nose and throat


செவிகள், மூக்கு, தொண்டை

- இலக்குவனார் திருவள்ளுவன்

செப்டெம்பர் 1, 2012  19:29  இந்தியத் திட்ட நேரம்
செவி

ஒலியைக் கேட்கவும் உடலை நன்னிலையில் வைக்கவும் உதவி செய்யும் உறுப்புகளை உடையன செவிகள் ஆகும். இவை ஓர் இணையாக உள்ளன. புறச்செவி,நடுச்செவி, உட்செவி என மூன்று பிரிவுகளாக இவை அமைந்துள்ளன. உட்செவியில் சூழ்நீரம் உள்ளது. உட்செவி அறையில் செவிப்பையும் நுண்பையும் உள்ளன. புறச்செவியில் காதுமடலும் புறச்செவிப்பாதையும் உள்ளன.

முயல், குதிரை, போன்ற விலங்கினங்களுக்குத் தொங்கும் பெரிய காதுகள் இருக்கும். இவற்றை அவை ஒருக்கணித்துத் திருப்பவோ சுழற்றவோ முடியும். ஆதலின் ஒலி வரும் திசையை உணர்ந்து செவியை மட்டும் திருப்பவோ கேட்டுணரவோ இவற்றால் இயலும். ஆனால், நாம் தலையையே திருப்ப வேண்டியுள்ளது.

செவிகளில் அமைந்துள்ள பகுதிகள் வருமாறு:

01. செவிமடல் - pinna

02. குருத்தெலும்பு - ear bones

03. புறச் செவிக்குழல் – external aditory canal

04. செவிப்பறை - ear drum

05. சுத்தி எலும்பு - hammer

06. பட்டைச் சிற்றெலும்பு - anvil

07. அங்கவடி எலும்பு - stirrup

08. நடுச்செவிக் குழல் - eustachian tube

09. அரை வட்டக் குழல்கள் - semi-circle canals

10. காதுநத்தை எலும்பு - cochlea

விரிவிற்கு


பேராசிரியரால் தமிழ் மணந்த குமரி

பேராசிரியரால் தமிழ் மணந்த குமரி

பேராசிரியரால் தமிழ் மணந்த குமரி


                                                    குமரித்தமிழ் வானம்
தமிழ்ப்பேரறிஞர்
பேராசிரியர் சி.இலக்குவனார்
நினைவுச் சொற்பொழிவு
நாள்:  ஆவணி 6, 2043   * ஆக 22, 2012 * புதன் கிழமை மாலை 6.30 மணி
இடம்:  தமிழ்வானம் அரங்கம்,  50/22,கணபதிநகர்,செட்டிக்குளம் சந்திப்பு, நாகர்கோயில் 629 002
வாழ்த்துரை
-       இலக்குவனார் திருவள்ளுவன்
பேராசிரியரால் தமிழ் மணந்த குமரி
குமரித் தமிழ் வானம் திங்கள் தோறும் அறிஞர்கள் நினைவாகத் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடத்தி வருவது பாராட்டிற்குரியது. இவ்வமைப்பின் இயக்குநர் திரு சுரேசு ஆற்றும் அரும்பணியால் ஆன்றோர்கள் பற்றி அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ள வாய்ப்பாகிறது. வானம் உள்ளளவும் தமிழ் வானத்தின் பணியும் தொடரட்டும்!
தமிழ்வானத்தின் திங்கள் சொற்பொழிவு நிகழ்ச்சியில் இத்திங்கள்  தமிழ்ப்பேரறிஞர் சி.இலக்குவனார் நினைவுச் சொற்பொழிவு அமைந்துள்ளது அறிந்து என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தமிழ் உணர்வாளர் கவிஞர் நா.முத்திலவேனார் தலைமையில் குறள்நெறி ஆய்வறிஞரும் இதழாளரும் ஆன முனைவர் சிவ.பத்மநாபன் அவர்கள் பேராசிரியரின் திருஉருவப்படத்தைத் திறந்து வைப்பது பொருத்தமானதே!
தண்டமிழ்த் தொண்டர் தமிழ்வானம் செ.சுரேசு அவர்கள் தொடக்கவுரை யாற்ற, தமிழ்த்தேசியப்பேரவையாளர் ந.மணிமாறன் அவர்கள் இலக்குவனாரின் தமிழ்க்காப்புப் பணி என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றுவது பேராசிரியரின் தமிழ்ப்பணியை நினைவுகூரவும் அவர் வழி நாம் நடைபோடவும் பெரிதும் உதவியாக அமையும் என்பதில் ஐயமிலலை.
இந்நிகழ்வில் என் வாழ்த்துரையும் இடம பெறச் செய்தமைக்கு முதலிலேயே நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகில் மொழிக்காகச் சிறை சென்ற ஒரே பேராசிரியர் தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்கள்மட்டும்தான். தமிழர் தளபதி எனத் தந்தை பெரியார் அவர்களால் போற்றப்பட்ட பேராசிரியர் அவர்களைத் தமிழ்ப்பகைஅரசின் காவல்துறை இந்திஎதிர்ப்புத் தளபதி எனக் குற்றம் சுமத்தி இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ்ச் சிறையில் அடைத்ததில் வியப்பொன்றும் இல்லை. அத்தகைய பெருமைக்கும் போற்றுதலுக்கும்  உரிய பேராசிரியச் செம்மலுக்கு விழா எடுப்பவர்களைப் பாராட்டுகின்றேன்.
இருபதாம் நூற்றாண்டுத் தொல்காப்பியரான பேராசிரியர் அவர்கள், தொல்காப்பியத்தையும் சங்க இலக்கியங்களையும் அறிஞரல்லாத மக்களுக்கு அறிமுகப்படுத்தியதால்தான் இன்றைக்கும் அவை வாழ்கின்றன. வாழ்வியல் அறிவியல் நூலான தொல்காப்பியத்தை உலக மக்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார் பேராசிரியர். அபபணியின் பெரும்பகுதி நடைபெற்றது இம்மாவட்டத்தில் அப்பெருந்தகை பணியாற்றிய பொழுதுதான்.
தமிழ்மொழியின் தொன்மைச் சிறப்பையும் உயர்தனிச் செம்மொழியாகத் திகழும் சீர்மையையும் அயலவர் அறிய ஆங்கிலத்தில் தமிழ்மொழி குறித்து < Semantemes and Morphemes in Tamil Language, Tamil Language- Introduction, Tamil Language – Phonetics,Tamil Language, Tamil Language – Semantics,Tamil Language Syntax ஆகிய > நூல்கள் எழுதி வெளியிட்டு அருந் தொண்டாற்றியதும் இம்மண்ணில்தான்.
குமரிமண்ணிலுள்ள தெ.தி.இந்துக்கல்லூரியின் முதல்வர் பொறுப்பில் இருந்த பொழுதுதான் அணிவணக்கத்தைத் திருவள்ளுவர் படத்திற்கு வழங்கச் செய்து உலகப்பெரும்புலவரைப் போற்றினார் பேராசிரியர். இதுவரை யாரும் நிகழ்த்தியிராத அளவிற்குத் திருவள்ளுவருக்கு – மாபெரும் ஊர்வலத்துடனும் கலை நிகழ்ச்சிகளுடனும் மாணாக்கர்கள், இளைஞர்கள், அறிஞர்கள், தமிழன்பர்கள், பொதுமக்கள் சூழத் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருவுருவப்படத்தை யானைமீது வைத்து – மிகச்சிறப்பான விழா எடுத்ததும் இம்மண்ணில்தான்!
தனியார்கல்லூரி ஆசிரியர்கள் நிலைமை இன்றைக்கும் மோசமாகத்தான் இருக்கின்றது. வீரர்களை உருவாக்க வேண்டிய ஆசிரியர்கள் அடிமைப்பட்டுக் கிடப்பது தனியார் கல்லூரிகளில்தான். அவர்களின் உரிமைக்காகப் பலவழிகளிலும் போராடிப் பெரும்பாலான உரிமைகளை மீட்டுத்தந்தவர் பேராசிரியர். இங்குதான் நேர்மைக்கு இடமில்லை எனச் சாதிப் போர்வையில் பேராசிரியர் விரட்டி யடிக்கப்பட்டார். விரட்டியடித்த கல்லூரியினரேபேராசிரியர் பணிக்காலம்தான் கல்லூரியின் பொற்காலம் எனக் கூறி அவரை மீண்டும் முதல்வராகப் பணியமர்த்தியதும் இம்மண்ணில்தான்.
சாதிவெறியினரால் 1952 இல் விருதுநகரில் இருந்து  துரத்தப்பட்டார்   மன்பதை காக்கும் தமிழ்ப் போ்ராளிபேராசிரியர் சி.இலக்குவனார். 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தலைவர் காமராசை எதிர்த்து நின்ற அறிவியல் அறிஞர் சி.டி.நாயுடு எனப்பெறும் கோ.துரைசாமி அவர்களின் வெற்றிக்காகப் பாடுபட்டார் பேராசிரியர். இதனால் நாடார் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டு நாடாரை எதிர்ப்பதா என்று விரட்டப்பட்டபொழுது தலைவரும் அமைதி காத்தார். அத்தேர்தலில் பேராசிரியர் அவர்கள் தலைவர் காமராசரை எதிர்த்துத் தவறாக ஒன்றும் பேசவில்லை. அவர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராக நாட்டிற்குத்  தொணடாற்ற வேண்டும் என்றும் அறிவியல் அறிஞர் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவதன் மூலம்  நம் நாடு அறிவியல் உலகில்  பல புதுமைகளைக் காண வேண்டும் என்றும் பேசினார்.
தாம் நடுநிலையாளர் என்பதை உலகிற்கு உணர்த்த  கருமவீரர் காமராசர் எனப் பேராசிரியர் நூல் எழுதி வெளியிட்டதும் இம்மண்ணில்தான். பேராசிரியர் கருதியவாறே முதல்வரான பெருந்தலைவர் பேராசிரியரின் தமிழ்ச்சார்பினையும் தன்னலம் கருதாத்  தொண்டுகளையும் புரிந்து கொண்டு அவரைச் சிறப்பு செய்யஎண்ணியதும் இம் மண்ணில் பேராசிரியர் இருந்தபொழுதுதான். பொதுக்கூட்டம் ஒன்றில் தலையில் துண்டு கட்டிக் கொண்டு பார்வையாளராக அமர்ந்திருந்த பேராசிரியரை அடையாளம் கண்டு கொண்டு அருகில் வந்து நலம் உசாவிப் பெருந்தலைவர் காமராசர் எளிமையில் உயர்ந்தவராகத் தம்மை உலகிற்கு  உணர்த்திய நிகழ்வு நடந்ததும் இம்மண்ணிலதான. பேராசிரியர் தமிழ்நாட்டின் தலைநகரில்தான் பணியாற்ற வேண்டும்; அவரது தொண்டு சுருங்காமல் விரிய வேண்டும் என அப்போது முதல்வராக இருந்த பெருந்தலைவர் தலைநகருக்கு அழைத்ததும் இம்மண்ணில்தான்.
இன்றைக்கு அரசால்  ஏற்கப்பபெற்று தமிழ்த்தாய் வாழ்த்தாக மனோண்மணியம் சுந்தரனாரின் நீராரும் கடலுடுத்த எனத் தொடங்கும் பாடல் பாடப்படுவதை அனைவரும் அறிவர். பேராசிரியர் அவர்கள், இப்பாடலை முதலில் தமிழ்வாழ்த்தாக மேடைநிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் பாடச் செய்து அறிமுகப்படுத்தியதும் இதே மண்ணில்தான்.
தமிழ் உரிமைப் போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்களின்  போர்க்குணங்களையும் தமிழுக்குக் கேடயமாக விளங்கிக் காத்த உரிமைப் போராட்டங்களையும் நாம் நினைவுபடுத்திக் கொள்வது அப்போர்க்குணம் அழியாமல் நம்மிடம் பற்ற வேண்டும் என்பதற்காகத்தான். கல்வி, ஆட்சி, கலை, வழிபாடு என எல்லா நிலைகளிலும் தமிழே இருக்கப் போராடியவர் பேராசிரியர் அவர்கள். தமிழின் பேரால் போராட்டங்கள் நடத்தி ஆட்சியில் அமர்ந்தவர்களே  நேற்றைக்கும் இன்றைக்கும் எனத்  தமிழ்ப்பகைச் செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர்.  தமிழ்ப்பகையை எதிர் கொண்டவர்களே இன்றைக்குத் தமிழ்ப்பகைக்கு நட்பாகப் போனதால் தமிழன்பர்கள் கையறு நிலையில் இருக்கின்றனர். இந்நிலையை மாற்றித் தமிழுக்கு அன்பரெனில் நமக்கும் அன்பரே! தமிழுக்குப் பகை எனில் நமக்கும் பகைவரே! என நாம் உறுதியுடன் தமிழ்க்காப்புப் போரில் ஈடுபட  அவரது நினைவு நமக்குத் துணை நிற்கட்டும்!
தம்வாழ்வையே தமிழ்நலம்  நாடிய பேராட்டக்களமாக அமைத்துக் கொண்டவர் பேராசிரியர்.   அவர் வழியில் வாழ அவரது குறிக்கோளை  நினைவு கொள்வோம்!
அவரது  குறிக்கோளின்படி . . . . மொழிகளின் சமஉரிமையை நிலைநாட்டவும் தமிழ்நாட்டில் தமிழுக்கே முதன்மை, தமிழில்தான் எல்லாம் என்ற நிலையை விரைவில் உண்டாக்கவும், தமிழர் பங்கு பெற உரிமையுள்ள இடங்களில் எல்லாம் தமிழும் இடம் பெறவும் காலத்துக்கேற்ப மரபு கெடாது, தமிழை எல்லா வகையாலும் வளப்படுத்தவும், ஒல்லும் வகையால் அயராது உழைப்பதே இனி நம் வாழ்நாட்பணி எனக் கொள்வோம்.
இலக்குவனார் வழி நின்று இன்தமி்ழ் காப்போம்!
 

"நாங்கள் போட்ட சாலை!'

சொல்கிறார்கள்





"நாங்கள் போட்ட சாலை!'

மலையைக் குடைந்து, தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்டுள்ள, சேலம் மாவட்டம், பாலமலை கிராம வாசிகளில் ஒருவரான ராமசாமி: பல தலைமுறைகளாக நாங்கள், பாலமலையில் வாழ்கிறோம். எங்கள் கிராமத்தில் மொத்தம், 1,350 குடும்பங்கள் உள்ளன. மலையில் பள்ளிக் கூடம், மின்சாரம், குடிநீர் என, பல வசதிகள் இருந்தாலும், நகரத்திற்கு செல்ல சாலை வசதி இல்லை. அத்தியாவசிய தேவைகளுக்குக் கூட, மலைக்குக் கீழே உள்ள ஊர்களுக்குத் தான் செல்ல வேண்டும். நாங்கள் விவசாயம் செய்து, விளைந்ததை வெளியில் போய் விற்கவும், கீழேயிருந்து சாமான்களை வாங்கி மலைக்குக் கொண்டு வரவும், சாலை வசதி இல்லாமல், கஷ்டப்பட்டோம். எவ்வளவு சுமையாக இருந்தாலும், தலையில் சுமந்து கொண்டே, கூரான பாறைகளில் ஏறி இறங்க வேண்டும். போகவும், வரவும் மொத்தம், 14 கி.மீ., தூரம் நடக்க வேண்டும். பல முறை கூரான கற்களும், முட்களும் எங்கள் கால்களைக் குத்திக் கிழித்துள்ளன; சில சமயம், பாம்புகளும் கடித்துள்ளன. பாலமலையில், எட்டாம் வகுப்பு வரை படிக்க, பள்ளிக் கூடம் உள்ளது. அதற்கு மேல் படிக்க, மலையிறங்கி கீழே செல்ல வேண்டும் என்பதால், பலர் படிப்பை நிறுத்தி விட்டனர். கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவ வலி வந்தால், தொட்டில் கட்டி, கரடு முரடான பாதையில் தூக்கிக் கொண்டு ஓடுவோம். சரியான நேரத்தில், சிகிச்சை அளிக்காததால், நிறைய பெண்கள் வழியிலேயே இறந்துள்ளனர். எங்களுக்கு சாலை வசதி செய்து தரச் சொல்லி அதிகாரிகள், அரசியல்வாதிகள் என, பலரிடம் மனு கொடுத்தும், நடவடிக்கை இல்லை. இந்தச் சமயத்தில் தான், "தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் கிராமத்திற்குத் தேவையானதை நீங்களே செய்து கொள்ளலாம்' என, அதிகாரிகள் கூறினர். அப்போது தான், ஊர் மக்கள் ஒன்று கூடி, சாலை வசதியை நாமே ஏற்படுத்தலாம் என, முடிவெடுத்தோம். சாலை போடுவதில் தான் அனைவரின் கவனமும் இருக்க வேண்டும்; அதுவரை யாரும் வேறு வேலைக்குப் போகக் கூடாது என, முழு மனதுடன் முடிவெடுத்து செயல்பட்டோம். இரண்டு ஆண்டில், 7 கி.மீ., சாலையை போட்டு விட்டோம்.

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

உடலின் பணி மண்டிலங்கள்

உடலின் பணி மண்டிலங்கள்



- இலக்குவனார் திருவள்ளுவன்

ஆகத்து 31, 2012    11:18  இந்தியத் திட்ட நேரம்
உடலின் பணியடிப்படையில் பத்து மண்டிலங்களாகப் பிரிக்கலாம்.

மண்டுதல் என்பது சேர்ந்து அல்லது குவிந்து அல்லது திரண்டு இருப்பதைக் குறிக்கும். பலர் சேர்ந்து இருக்க அமைக்கும் கட்டடம் மண்டபம் எனப்படுகிறது. பொருள்கள் குவித்து வைக்கப்படும் இடம் மண்டி எனப்படுகிறது. எ.கா. :பழ மண்டி. இவைபோல் இயற்கையாக விண்ணிலும் உடலிலும்சேர்ந்துள்ள அமைப்பு மண்டிலம் எனப்பெறும்.(எனினும் வழக்கத்தின் காரணமாகச்செயற்கையாக நாம் சேர்த்து அமைக்கும் பிரிவை மண்டலம் எனலாம் . எ.கா.: மண்டல நன்னடத்தை அலுவலகம்)

உடல் பணி மண்டிலம் வருமாறு:-

விரிவிற்கு :

கொடுங்கோலன் இட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன்!!

கொடுங்கோலன் இட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன்!!


உலகில் எத்தனையோ வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கின்றன என்பது மறுக்க முடியாததொன்று. அதிலும் தமிழினத்தின் வரலாறுகளைக் கேட்பார் அற்று விழுங்கிக் கொண்டிருக்கிறது இந்த உலகு. கொடுங்கோலனான இட்லரையே மன்னிப்பு கோரச்செய்தவன், அடி பணியவைத்தவன் ஒருவன் இருந்தான் என்றால் நம்புவீர்களா?  அதுவும், அவன் தமிழன் என்பதை எத்தனை பேர் அறிவீர்கள்? ஆம் தோழர்களே! அந்த வீரன் வேறு யாருமில்லை; அவன்தான் மாவீரன் செண்பகராமன். மாவீரன்.செண்பகராமனை எத்தனை பேர் அறிவீர்கள்? ஒரு வேடிக்கை என்னவெனில். தமிநாட்டு அரசே 2009ஆம் ஆண்டுதான் மாவீரன் செண்பகராமனை இனங்கண்டு கொண்டு அவரைப் பெருமைப்படுத்திச் சிலை ஒன்றை நிறுவியது!

இந்தியக் குடியரசின் உயிர் மூச்சாகத் திகழும் ‘செய் இந்து (ஹெய் ஹிந்த்)’ என்னும் முழக்கத்தை, முதன் முதலில் உரைத்தவர் வங்காளச் சிங்கம் சுபாசு சந்திரபோசு எனப் பலர் கருதுகின்றனர். அவர் நிறுவிய இந்திய நாட்டுப் படையின் போர் முழக்கம் ‘செய் இந்து’ என்பது உண்மையே! ஆனால் அவருக்கு முன்பே ‘செய் இந்து’ முழக்கத்தை முழங்கி இந்திய நாட்டுப் படையை உருவாக்கிய பெருமை செண்பகராமன் எனும் தமிழனுக்குத்தான் உரியதென்றால் வியப்பாக இருக்கிறதில்லையா? யார் அந்த செண்பகராமன் எனப் பார்ப்போம்!
பாரத அன்னையின் அடிமை விலங்குகளை அடித்து நொறுக்கிவிட வேண்டும் என்று இந்திய மக்கள் அத்தனை பேரும் குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருந்த காலம் அது. பால்மணம் மாறாத பள்ளி மாணவர்கள் கூடப் போராட்டத்தில் குதித்து விட்டார்கள். பாரதத்தைக் காக்கப் புறப்பட்ட பல்லாயிரக்கணக்கான பள்ளி மாணவர்களுக்குத் தலைவனாய் விளங்கினான் பதினைந்து வயதுச் சிறுவன் ஒருவன். அவன்தான் நாஞ்சில் மண் பெற்றெடுத்த பெருமகன் செண்பகராமன். இவனது திறமைகளையும் ஆற்றலையும் கண்டு வெள்ளையர்கள் வியந்து போனார்கள்! சிறிது காலம் தலைமறைவாக வாழவேண்டிய கட்டாயம். அதனால் செர்மனிக்குப் பயணமானான். ஆங்கிலேயர்களுக்குத் திகைப்பு! இந்தச் சிறுவனால் இஃது எப்படி இயலும்? வியந்தார்கள்!
செர்மனியிலே உயர்கல்வியெல்லாம் முடித்துக் கலாநிதி பட்டம் பெற்றுக்கொண்டார். அறிவிலே சிறந்து மிளிர்ந்தார். செர்மனியப் பேரரசராக அப்போதிருந்த கெய்சர் அரசர், தன் உயிர் நண்பனாகச் செண்பகராமனை ஏற்றுக்கொண்டார் என்றால் மேலும் விளக்கம் தேவையில்லை இல்லையா? முனைவர்.செண்பகராமன் கலந்து கொள்ளாத அரசு விழாவோ விருந்தோ செர்மனியில் கிடையாதென்ற நிலைமை உருவாகியது.
தாயகத்தை விட்டு வெளியேறியதன் நோக்கமே இனிமேல்தானே நிறைவேற வேண்டும் என்று உழைக்கத் தொடங்கினான். இந்தியப் போராட்டத்தைப் பற்றி செர்மனில் நிகழ்ந்த அடுக்கடுக்கான சொற்பொழிவுகளைத் தொடர்ந்து, இவற்றின் எதிரொலியாக அங்கு ‘இந்திய ஆதரவுப் பன்னாட்டுக் ஆணையம்’ ஒன்று நிறுவப்பட்டது. மாவீரன் செண்பகராமனே இதற்கும் தலைமை தாங்கினார். இந்த ஆணையத்தின் உதவியோடு, ஐரோப்பிய நாடுகளிடையே இந்தியாவைப் பற்றி நிலவிய தவறான கருத்துக்களைத் தவிடுபொடியாக்கிய செண்பகராமன் இந்திய நலனுக்கு அந்த ஆணையத்தை வெற்றிகரமாகப் பயன்படுத்தினார். தனது எண்ணங்களை ஐரோப்பிய நாடுகளுக்குத் தெளிவாக எடுத்துக் கூறுவதற்காக மாவீரன் செண்பகராமன் நடத்திய ‘புரோ இந்தியா’ ( PRO INDIA ) என்ற ஆங்கில இதழ் இந்தியாவை நிறுவும் புரட்சிக் குரலாகியது.
இட்லர் மன்னிப்புக் கோரல்
ஒருநாள் முனைவர்.செண்பகராமன், இட்லர், அவர்தம் நண்பர்கள் ஆகியோர் ஓர் இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது திமிர் பிடித்த இட்லர், ஆணவத்தோடு இந்தியாவையும் இந்தியத் தலைவர்களையும் பற்றி இழிவாகப் பேசினான்.
‘விடுதலை பெறக்கூடிய தகுதி இந்தியர்களுக்குக் கிடையாது’ என்றான் இட்லர். இதைக் கேட்டதும் கொதித்தெழுந்து, சிங்கம் போல் முழங்கினார் செண்பகராமன். இந்தியாவின் பழம்பெருமை பற்றியும் இந்தியத் தலைவர்களின் அறிவாற்றல் பற்றியும் ஆணித்தரமான வாதங்களை இட்லர் முன் எடுத்துரைத்தார். முனைவரின் முழக்கத்தைக் கேட்ட இட்லர் உண்மையிலேயே திகைத்து விட்டான். முனைவர்.செண்பகராமன் முன் நிற்க முடியாது அடங்கியதோடு, தாம் செய்த பிழையையும் உணர்ந்து உடனே செண்பகராமனிடம் மன்னிப்புக் கோரினான். வாயளவில் மன்னிப்புக் கேட்டால் போதாது; எழுத்தாலும் எழுதித் தரவேண்டும் என்று வாதாடினார் பிடிவாதக்காரரான முனைவர்.செண்பகராமன். அதன்படியே எழுத்தளவிலும் மன்னிப்புக் கோரினான் இட்லர்.
முதலாம் உலகப்போர் பிரிட்டனுக்கும் செர்மனுக்குமிடையில் தொடங்கியது. உடனே முனைவர்.செண்பகராமன் ஐரோப்பிய நாடுகளில் அப்போது சிதறிக் கிடந்த இந்தியர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி ஒரு படையாக உருவாக்கினார். போரில் தன் சார்பாக இந்தியர்களைப் பயன்படுத்தச் செர்மனி முயன்றது. அக்கட்டத்தில், “ஐரோப்பாவில் வாழ்ந்த இந்தியர்களின் உளப்போக்கைப், போரினால் எழும் இந்த நெருக்கடியை இந்தியாவின் விடுதலைக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் தீர்மானம் செய்தனர். செர்மனியர் நலனுக்காக மட்டும் பாடுபட வேண்டும் என்பது அவர்கள் நோக்கமில்லை” என்று நேரு தனது தன்வரலாற்றில் தெளிவாக எடுத்து விளக்கி இருந்தார்.
இவ்விதம் பாரதத்தின் நலன் கருதிச் செண்பகராமன் உருவாக்கிய போராட்ட அணிக்கு ‘இந்திய நாட்டுத் தொண்டர் படை (ஐ.என்.வி)’ என்று பெயரிடப்பட்டது.
சில நிபந்தனைகளோடு, செர்மனி கேட்டுக் கொண்டபடிப் போரில் உதவ ஐ. என். வி எனும் இந்தியப்படை ஒப்புக் கொண்டது. செண்பகராமனின் திட்டங்கள் அனைத்தையும் செர்மனின் அரசர் கெய்சர் ஏற்றுக் கொண்டார். இந்த நேரத்தில்தான், செண்பகராமனின் அறிவாற்றலைப் பாராட்டி ‘விடுதலை பெற்ற பாரதத்தின் முதல் குடியரசுத்தலைவராக வீரர் செண்பகராமர் நியமிக்கப்பட வேண்டும்” என்று கெய்ஸர் தனது விருப்பத்தை வெளியிட்டார்.
போரின்பொழுது, எம்டன் என்ற புகழ்பெற்ற நீர்மூழ்கிக் கப்பலின் பெயரைக் கேட்டாலே அன்று பிரித்தானியர் கலங்கினர். அந்தக் கப்பலைச் செலுத்தி. 1914ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் நாள் சென்னையிலுள்ள புனித சார்ச்சு கோட்டையைத் தாக்கிப் பிரித்தானிய அரசைக் கலங்கடித்த வீரன் வேறு யாரென்று நினைக்கிறீர்கள்? அந்த மாபெரும் நீர்மூழ்கிக் கப்பலின் பொறியியலாளரும், இரண்டாவது கமாண்டருமான முனைவர்.செண்பகராமன்தான். எம்டன் குண்டு வீச்சு பற்றிய வரலாறு கோட்டைச் சுவரில் பதிக்கப்பட்டிருப்பதை இப்போதும் சென்னையிலுள்ள இதே கோட்டையில் காணலாம். இது நடந்தது செண்பகராமனின் இருபத்தி மூன்றாவது வயதில்! இத்தனை இளம் பருவத்தில் செண்பகராமன் புரிந்த சாதனைகளைக் கண்டு ஆங்கிலேயர்கள் வியந்தார்கள்! அவர் வழி நடத்திய ஐ. என். வி-யின் ஆற்றலைக் கண்டு வெள்ளையர் அடைந்த பீதிக்கு அளவே கிடையாதென்று வரலாறு கூறுகிறது!
இந்தனை வீரச் சாகசங்களைப் புரிந்து ஆங்கிலேயரைத் திகைக்கச் செய்த மாவீரன் நாசிப்படைகளின் நயவஞ்சகமான சூழ்ச்சியால் கொல்லப்பட்டார்! தன் இறுதிக் குறிக்கோளாக மனைவியிடம் செண்பகராமன் கூறியது,
“இந்திய விடுதலையைக் காணாமல் என் உயிர் பிரியத்தான் போகிறது. எனினும் நான் இறந்த பின் எனது சாம்பலைப் பாதுகாப்பாக எடுத்துச் சென்று, நான் பிறந்த தமிழ்நாட்டில், என் அன்னையின் சாம்பல் சங்கமமான கரமனை ஆற்றில் கரைத்துவிடு! மறுபகுதியை நாஞ்சில் நாட்டின் வளமிக்க வயல்களில் தூவிவிடு! அதோடு, என் உயிர் பிரிந்த பின்னும் என் போராட்டத்தைத் தொடர்ந்து நீ நடத்த வேண்டும்!”
நெஞ்சை உருக்குமாறு மேற்கண்ட வேண்டுகோளை விடுத்த செண்பகராமனின் உயிர் 1934ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் நாள் இவ்வுலகத்தை விட்டு நீங்கியது!

அகர எழுத்தில் பத்து எண்களும் அடங்கும்

அகரத் தத்துவம்

  நட்பு பதிவு செய்த நாள் : 31/08/2012
அ என்ற எழுத்தில் 1 2 3 4 5 6 7 8 9 10
ஆகிய எண்கள் வருவதை படத்தில் காணலாம் ..


திருவள்ளுவ நாயனார் குறித்த பரிபாசை அகர மற்றும் முதல இந்த அகர ஓவியத்தை மெய் கண்ட சாத்திரங்கள் கூறும் தசைநிலைகளையும் அறிவிக்கும் கருவியாம்.
இதனையே தத்துவமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அகர தத்துவ விளக்கத்தை பெயர் வெளியிடாத சமாதியடைந்த மகன் ஒருவரால் சொல்லப்பட்டது ..

குமரித்தமிழ் வானத்தில் தமிழறிஞர் சி.இலக்குவனார் படத்திறப்பு

குமரித்தமிழ் வானத்தில் தமிழறிஞர் சி.இலக்குவனார் படத்திறப்பு

பதிவு செய்த நாள் : 31/08/2012  நடபு


குமரித்தமிழ்வானம்அமைப்பின்சார்பில் தமிழ்ஞாயிறு சி.இலக்குவனார் படத்திறப்பும் நினைவுச் சொற்பொழிவும் நாகர்கோயில் தமிழ்வானம்அரங்கத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்குக்கவிஞர் நா.முத்திலவேனார் தலைமை தாங்கினார்.  திருவாளர்கள் இரா.முத்துசாமி, சோ .தமிழ்ச்செல்வன், மகேந்திரன், செல்லச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இயக்கநர் சுரேசு வரவேற்புரை நல்கினார்.
கன்னியாகுமரி வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வு மையப்பொதுச்செயலர் முனைவர் பத்மநாபன் பேராசிரியர் சி.இலக்குவனார்  உருவப்படத்தைத் திறந்து வைத்து தமிழ்க்காப்புத் தளபதியாகப் பேராசிரியர் திகழ்ந்தமை குறித்துஉரையாற்றினார்.
கவிஞர் முருகானந்தம், “ பண்பாட்டின் காவலர் இலக்குவனார்”  என்னும் தலைப்பில் கவிதை பாடினார்.
திரு.இலக்குவனார் திருவள்ளுவன் அனுப்பியிருந்த வாழ்த்துரை வாசிக்கப்பெற்றது. கவிஞர் தமிழ்க்குழவி ,இனியன் தம்பி, ஆபிரகாம் லிங்கன், சிவமுருகன், பிதலிசு, சிவனி சதீசு, மீராசா ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
தமிழ்த்தேசியப் பேரவைத் தலைவர்  ” மணிமாறன் இலக்குவனாரின் தமிழ்க்காப்புப் பணி ” என்னும் தலைப்பில் தமிழ்க்காப்பில் தலைசிறந்த போராளியாகத் திகழ்ந்த பேராசிரியரைப்பற்றிச்சிறப்புரை ஆற்றினார்.
திரு மகாதேவன் நன்றிநவின்றார்.
நன்றி :தினத்தந்தி, தமிழ் முரசு






(படம் 1.ஆய்வறிஞர் சிவ.பத்மநாபன் அவர்கள் பேராசிரியர் சி.இலக்குவனார் படத்தைத் திறந்து வைத்து மாலை அணிவிக்கிறார்.
படம் 2. தமிழ் வானம் இயக்குநர் திரு செ.சுரேசு உரையாற்றுகிறார்.
படம் 3. தமிழ்த்தேசியப் பேரவை த் த்லைவர் திரு மணிமாறன் சிறப்புரை ஆற்றுகிறார்.)

Worsening SL economy drives Sinhalese, Muslims on boats to Australia

Worsening SL economy drives Sinhalese, Muslims on boats to Australia

[TamilNet, Thursday, 30 August 2012, 20:24 GMT]
While Tamil families, especially the former members of the LTTE, subjected to harassments and genocidal sexual abuse by the occupying SL military choose to flee the island seeking security in Australia with their families on board the fishing vessels, Muslims from Katpiddi and Sinhalese from Negombo have also chosen to flee the island in recent days due to worsening economical conditions in the island, news sources in Jaffna told TamilNet Thursday. The SL Navy found Muslims from Katpiddi of the North Western Province among the 61 persons who were arrested in the seas off Chu'ndikku'lam in Vadamaraadchi East, Jaffna, in the early hours of Wednesday. In the meantime, media sources in Colombo said that four Sinhala SL Navy personnel were among those who have sought asylum in Australia in recent days.

Tamil families, fleeing from Ki'linochchi, Mirusuvil, Kodikaamam and Mullaiththeevu were the majority among the 61 persons intercepted by the SL Navy in addition the Muslims from Katpiddi.

Four days ago, a group of 52 persons were arrested by the SL Navy.

Except two mothers and three children, who were allowed to go on bail, the remaining persons have been jailed at the prison in Jaffna.

While some boats get intercepted by the SL Navy, some other boats operated by the backing of politicians in Colombo are allowed to proceed, the sources further said.

Some of those detained by the SL military are allowed to travel to Australia, the sources further said.

Related Articles:
08.08.12   Mentally ill Tamil to spend life in Australian detention, sa..
08.07.12   New refugee vessels head for Australia from Jaffna, Vanni
22.06.12   Rajapaksa's son starts human trafficking from Vanni to Austr..

Genocidal sex abuse of ex-LTTE female cadres becomes routine in North and East



Genocidal sex abuse of ex-LTTE female cadres becomes routine in North and East

[TamilNet, Thursday, 30 August 2012, 08:29 GMT]
The genocidal Sri Lanka military occupying the country of Eezham Tamils is routinely engaged in repeated sexual abuse of the former female members of the LTTE to see them pregnant by the Sinhala soldiers, in the model of former Yugoslavia, news sources citing a number of cases and medical professionals told TamilNet. While Radha D’Souza views the Tamil struggle “as one of the most significant movements since the end of the Vietnam War,” the former US Deputy Secretary of State and a current ICG trustee Richard Armitage in Oslo last year was harping on the unawareness of the world on the happenings in the island. The genocide is meant to be so by the architects, and the Akashi visit last week viewing ‘rehabilitated’ female cadres was another effort to keep the on-going genocide under the carpet, political observers in the island said.

Many former female cadres of the LTTE are repeatedly abused with determination to make them pregnant either in detention or by ‘summoning’ them after the so-called release.

When they refuse or not cooperate to the ‘summons’, their family members are harmed.

Confirming the kind of genocide-intended pregnancies of ex-LTTE cadres, a senior doctor in the North said that he didn’t know what to do about it.

A recent case that had come to him had an eight-month pregnancy. She is now handed over to the care of some nuns. “I don’t know what to do with most of the cases,” the doctor said.

“There is no international system to protect them in the island or provide refuge outside,” the doctor further said, whose statement was also confirmed by a gender-related social worker in the island.

Sexual abuses are committed at two stages on the ex-cadres, first in the internment camps and then after the so-called release, the feminist social worker said.

The details of 2000 to 3000 female cadres who were captured by the SL military are not yet known. Whether they are alive or still kept in secret camps is not found in any local or international records. The numbers of those who were captured and released do not tally. Colombo says there are only around 600 left in detention. What had happened to the remaining, asked the social worker.

The condition of senior female cadres is pathetic, the social worker said, citing reports of some released cadres. “Many have been seen in the detention camps, but we do not know what has happened to them,” the social worker said.

In the second stage, abuses take place after the so-called release of the cadres. ‘Summoning’ them for interrogation and repeatedly abusing them has become a routine and a past time in the SL military camps now. This happens widely in the SL bases and intelligence camps of Vavuniyaa and Jaffna, and in the camps of Vanni, the social worker told TamilNet.

In another recent incident in Jaffna, a young ex-cadre from Vanni wanted to hand over her 13-month old child to anyone who would take care of it. The child was a result of repeated abuse of the woman by the ‘interrogating’ military but she wanted the child to live.

Genocidal Colombo, elements clinging to it and their media, try to project the situation as a result of current social conditions and deviations among Eezham Tamils. But most of the cases are result of systematic and genocide-intended military abuses, observed the feminist social worker, agreeing with the doctor that there is no independent international mechanism operative in the island to protect the ex-cadres.

* * *

Commenting on the situation, TamilNet former war correspondent Mr. Lokeesan said that by the end of the war, young Sinhala soldiers of the genocidal military were given with pornographic material to induce them to commit sexual assault on the captured female LTTE cadres.

A Sinhala military cultivated in this way is what that is going to stay in the country of Eezham Tamils, and the results could be imagined, he further commented.

While China now builds permanent cantonments to the occupying Sinhala military, and India ‘trains’ the genocidal military in its bases, Mr. Akashi has come primarily to patch up relations between the West and Colombo, media reports from Colombo said.

The genocidal war is perhaps perpetuated by a system and not by individuals. But the world needs an international people’s tribunal to identify the ultimate elements of such a system to remedy it.

At least some individuals or institutions articulating for the system on the question of Eezham Tamils, such as the UN Secretary General Ban Ki Moon, Robert Blake, Erik Solheim, Yasushi Akashi, Shiv Shankar Menon, his predecessor MK Narayanan and institutions such as the International Crisis Group (ICG), either coming forward or being made to answer to the world would immensely help the progress of human civilization, commented an academic in Jaffna.

The politicians and political activists who continue to deal with this system, and in the process pressurized to take up a patch-up course have to consider twice before deviating from the grassroot realities, political observers in the island and in the diaspora cautioned.

Meanwhile, those who whitewash the genocidal regime to the world with the hoodwink of Relief, Rehabilitation and Reconciliation, do many times more harm to humanity than the fault they had found with the LTTE, social workers in the island said.

* * *

The following are further direct reports to TamilNet by a few among the affected who decided to talk:

“I don’t like to live here. I may be in peace if I go elsewhere. Otherwise there is no option other than committing suicide with my entire family,” says a tearful ex-LTTE female cadre. She has become a wreck by continued sexual abuse in the name of summons and interrogations by the occupying Sinhala military.

She was 6-months pregnant when she was released from the SLA internment camp, said her mother with a downcast face.

“We went to an illegal medical facility for abortion,” her mother was sorrowful about it.

The ex-LTTE female cadres have come to their worst point of predicament now.

The occupying Sinhala military that summoned them earlier in the name of ‘monitoring and interrogation’, now openly summons them for its sexual needs, comments a social worker of an organisation for the emancipation of women in the North and East.

Many don’t tell the truth about the sexual abuses. This may be due to the cultural stigma. So they keep the sufferings within their mind and sulk secretly. When the situation is perpetuated they are pushed to the end of committing suicide. Many try all possibilities to get out of the island, the feminist social worker said.

The situation is the same for the so-called released female cadres, whether in Jaffna, Vanni or in the East, conceded another human rights worker in the island.

* * *

A female ex-LTTE cadre, Pallavi (name changed), told TamilNet of her experience when ‘summoned’ to a local camp.

When ‘summoned,’ one has to first wait for hours in the camp, facing lewd comments coming from the Sinhala soldiers. Then, a low-rank officer would come for sexual assault in the name of ‘interrogation,’ followed by the higher officer, if he is in the ‘mood’. They behave totally in a sadistic way and it is very obvious that they get pleasure from our sufferings, Pallavi said.

Some of those ‘summoned’ to the local camps used to be sent to regional camps as well as bases in the towns. The story is the same everywhere.

The SL torture camp at Achchezhu in the Palaali base is a nightmare for former female cadres.

The Achchezhu torture camp is famous for the ‘disappearances’ of thousands of Tamil youth since 1996. People in Jaffna call the camp as the Slaughter House (I’raichchi-kadai). Sexual assault is a simple matter at this camp.

* * *

Another female ex-LTTE cadre came out with shocking facts on the experience of those who are taken to the Palaali base.

After being ‘summoned’ to the local camp and taken to regional and the Achchezhu camps, some are chosen to ‘meet’ the top officials at Palaali, the ex-cadre said.

When asked how it becomes possible to take them around without being seen by people, the ex-cadre said that they are taken in white vans or mini buses, sitting along with soldiers in civil dress, so that it would look as though they are passenger vehicles.

They have a large fleet of those white vans and such vehicles ply to and fro the base without any hindrances, she said.

Narrating her experience of meeting higher officers at Palaali, another ex-cadre said that after tiring her by interrogation for three hours, she was given with cool drink. The drink fainted her and she awoke to find that she had been sexually assaulted.

“I couldn’t do anything. I came alive out of that interrogation, crying,” she said.

“We could go absconding or go out of the country. In those cases they get hold of our family members. It could be my father, mother, brother or sister,” she further said.

To escape from sexual harassment another ex-cadre from Ki’linochchi used to hide in the houses of friends and relatives. On those occasions her father was assaulted by the SL military and was even hospitalized. Her brothers were threatened that they would be killed.

For the sake of the family, the ex-cadres accept the ‘summons’ and go back to the SL military camps. On returning to ‘interrogations’ we face sexual assault with more vengeance and sadism, the ex-cadre from Ki’linochchi told TamilNet.

* * *

A senior doctor in the Jaffna teaching hospital admitted treating a number of ex-cadres who had attempted committing suicide after ‘interrogation’ sexual assaults.

Some had been admitted to the hospital after swallowing blade pieces in the camps in their attempts to commit suicide. Some had attempted suicide by immolating themselves after returning from the SL military camps, the doctor said.

Poverty is attributed to the suicide of some of those who hanged themselves. But there could be other reasons, the doctor further said.

Vanni is the worst hit region. In Jaffna and in the other towns there are social activists for the consolation of the victims. But no one could raise a finger for what is happening in Vanni.

The SL military camps mushroomed at very short distances in Vanni aim for the exploitation of the ex-cadres. Going out from the region is the only escape to a former female cadre. The parents would tell the SL military that their daughter has eloped with someone.

The claim of ‘rehabilitation’ is a farce and the facility in Vavuniyaa is only a showcase, comments an ex-cadre from Vanni.

The fate of thousands of female cadres who were captured at the end of the war is not accounted yet; claim those who have managed to escape disappearance in the camps after the war.

Many of us are psychological wrecks after release from the internment camps of the SL military. Many do not go out, meet people or even speak to their family members. Many live only for the sake of their children, says another female cadre.

Her husband became mentally retarded by the war. Two of her kids were killed in the war. She lives for the sake of three more children remaining.

Some of them want at least to send their children out. But they have no means.

Meanwhile, in the cases of some, people who have personal animosities with them or with their families send malicious information, providing opportunities for the occupying military to harass them.

* * *
Subhodini Sivalingam
Subhodini Sivalingam
32-year old, Ms. Subhodini Sivalingam, who recently committed suicide at Polika’ndi in Jaffna, had sacrificed 15 years of her life to the freedom struggle.

Her suicide has been attributed to poverty. But informed circles come out with different facts. She had been continuously harassed, interrogated, sexually abused and threatened for life by the occupying SL military.

Subhodini, who was also called Paadini, immolated herself in a closed room in the house she was living in at Polika’ndi in Vadamaraadchi, Jaffna.

Many ex female freedom fighters want to forget the sexual abuses of the genocidal military in the internment camps as a bad dream.

“But the occupying military has now made it a routine to harass us perpetually. How could we forget anything now,” asks a female cadre.

“I feel like fighting again. If I get a gun I would kill a particular lot before losing my life,” swore another woman fighter who survived a suicide attempt after sexual assaults and harassments in the SL military camps.

Related Articles:
25.08.12   Akashi comes to ‘listen’ to people in Jaffna, Vanni
20.08.12   Malathy’s ‘Fleeting Moment’ a testimonial to earned sovereig..
11.08.12   Women’s conference in Tamil Nadu terms oppression of Eezham ..
08.08.12   Mysterious killings target SLA-collaborators from Vanni
05.05.12   Ex-LTTE female cadre harassed by SLA commits suicide in ‘res..
03.04.12   SL military, police protect Sinhala soldier caught by villag..
31.03.12   Mass-rape alleged in Theavipuram amid civilan slaughter
16.03.12   HR organisations urged to attend plight of ex-militants need..
19.02.12   Women groups protest against SL militarisation move in Manna..
02.01.12   ICG Report on Eezham Tamil women receives flak from diaspora..
25.12.11   ‘ICG report fails to cover genocide-intended sexual violence..
01.09.11   Grease devils, occupying forces, intensify terror in Jaffna
10.08.11   Sequel to Headline Today documentary to air tonight
05.08.11   Gotabhaya’s sexist comments on war victim giving evidence on..
05.12.10   New evidence emerges on war crimes committed on Isaippiriyaa
01.12.10   Woman victim in Channel-4 video identified as Journalist Isa..
08.03.03   Film on Women's sacrifice to Tamil struggle released

Double standard in clearing UXOs endangers resettlement in Mullaiththeevu

Double standard in clearing UXOs endangers resettlement in Mullaiththeevu

[TamilNet, Wednesday, 29 August 2012, 23:03 GMT]
Leftover unexploded cluster munitions keep exploding every day in the suburbs of PTK, where the resettling people have embarked upon the dangerous exercise of clearing their lands. In a propaganda drive to close down the Menik Farm camp in Cheddiku'lam, Vavuniyaa, Sri Lanka military operated de-mining officers have given green signal for resettlement in selected suburbs of Puthukkudiyiruppu (PTK) of Mullaiththeevu district, while the lands appropriated by the occupying SL military for militarization and Sinhalicisation in the same area have been carefully de-mined with external aid. At least four cases of big explosions have been reported in Vanni and Jaffna this week with two people seriously injured.

On Monday, a resettling Tamil man was injured in a UXO explosion and admitted to Chavakachcheari hospital and later transferred to Jaffna hospital.

On Tuesday, a 28-year-old male, Thiyagaraja Yogaraja, was seriously wounded in both of his legs at Kanakaampikaik-ku'lam in Ki'linochchi district when a land mine exploded while he was clearing the land.

The occupying military of Colombo, engaged in erasing the traces of its genocidal onslaught on Eezham Tamils, has not allowed internationally renowned humanitarian agencies in the field of de-mining to engage in independent operations even after three years have elapsed since the end of Vanni war.

Meanwhile, there are also allegations that South African companies were deployed in removing the traces of genocide and bulldozing the areas where the occupying SL military carried out its genocidal slaughter in the final days of the war. Now, the occupying Sinhala military is engaged in earning money by systematically backing plunder and trade of vehicles and scrap-iron left in the villages, where resettlement is not allowed.

In the meantime, resettling people in the suburbs of PTK engage in the dangerous exercise of burning almost everything in their lands to make sure that cluster munitions and other unexploded ordinance remaining in the surface.

Former humanitarian workers, who were engaged in de-mining work during the ceasefire, blame that the SL military de-miners are not following the procedures for clearing the lands. They further accuse that the workers at UN agencies that engage in monitoring the final phase of clearance are also influenced by the Colombo regime to cooperate with its selective approach in clearing land mines.

Chronology:


Related Articles:
23.08.12   UN exposes use of cluster munitions in Vanni War
21.08.12   SL military blocks resettlement in suburb of PTK
19.08.12   Village, jungle adjacent to Mu’l’livaaykkaal grabbed for Sin..
07.08.12   SL military backs plunder of scrap iron, vehicles, in land o..
25.06.12   SL military goes amok on uprooted civilians in Vanni, 2 inju..
21.06.12   SL Navy plants land mines again, steps up genocidal land gra..
26.04.12   UN admits use of cluster bombs three years after Vanni War
26.04.12   Two children die in landmine explosion at Pazhai in Jaffna p..
21.04.12   800,000 landmines remain in Thenmaraadchi FDL: DCO in Jaffna
17.04.12   Military-managed de-mining endangers security of Eezham Tami..
21.03.12   De-miners locate remains of cluster bomb in Ki'linochchi
10.03.12   SLA re-confiscates land ‘declared’ resettled in Jaffna HSZ

மின்தடை, நாய்த் தொல்லைகள் இல்லாத "கனவு நகரம்': மாணவர்களின் விருப்பம்




சென்னை: ""மின் தடை, நாய்களின் தொல்லை இல்லாத நகரம் வேண்டும்; அதுதான் எங்கள் கனவு,'' என, "கனவு நகரம்' குறித்த கலந்துரையாடலில், மாணவர்கள் விருப்பத்தைத் தெரிவித்தனர்.

சென்னை நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், "இந்தோ - ஜெர்மன் அர்பன் மேளா' நடந்து வருகிறது. நேற்று, சென்னை பள்ளி மாணவர்கள் பங்கேற்ற, "கனவு நகரம்' குறித்த, கலந்தாய்வு நடந்தது. கேந்திர வித்யாலயா பள்ளி மாணவர்கள், 60 பேர் பங்கேற்றனர். இவர்களின், ஜெர்மன் நாட்டின், நகர வடிவமைப்பாளர்கள், ஜெனியா, ஷபீனா ஆகியோர் மாணவர்களுடன் கலந்துரையாடினர். அப்போது, "எப்படிப்பட்ட நகரத்தை நீங்கள் விரும்புகிறீர்கள்' எனக் கேட்டனர். சென்னையில் தினமும் மின் தடை இருக்கிறது. எப்போது மின்சாரம் துண்டிக்கப்படும் என்றே தெரியவில்லை. நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. எல்லா சாலைகளுமே நெருக்கடி நிறைந்து காணப்படுகிறது. பஸ்களில் செல்லவே பயமாக இருக்கிறது. தெருக்களில், ஆங்காங்கே குப்பை தேங்கிக் கிடக்கிறது. இதனால், சுகாதாரப் பிரச்னைகள் பெரிதாக ஏற்படுகின்றன. நாங்கள் விரும்பும் கனவு நகரத்தில், மின்தடை ஏற்படாத, நாய்கள் தொல்லை இல்லாத, போக்குவரத்து நெரிசல் இல்லாத, குப்பையால் துர்நாற்றம் இல்லாத நகரம் தான் எங்களுக்கு வேண்டும் என, மாணவர்கள் கூறினர்.

சென்னையில் தற்போது நிலவி வரும் பிரச்னைகளை மனதில் வைத்து, மாணவர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். "நகரத்தின் வளர்ச்சிக்கேற்ப கட்டமைப்புக்களை மேம்படுத்தினால், இதுபோன்ற சிக்கல்கள் தீரும்,' என, நிபுணர்கள் மாணவர்களிடம் நம்பிக்கையூட்டினர். பின், ஜெர்மானிய நகரில் உள்ள முக்கியக் கட்டடங்கள் அச்சிடப்பட்ட, அட்டைகள் மாணவர்களிடம் தரப்பட்டன. மாணவர்கள் அட்டையை வெட்டி, ஒட்டி, அழகிய கட்டடங்களின் மாதிரிகளை உருவாக்கினர்.

குப்பை பிரச்னைக்கு தீர்வு? "இந்தோ - ஜெர்மன் அர்பன் மேளா'வின் மற்றொரு நிகழ்வாக, 10 வயதுக்கு உட்பட்ட சிறு வயது மாணவர்களிடம், திடக்கழிவு மேலாண்மை குறிந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. "டெய்லி தம்ப்' அமைப்பின் நிர்வாகி நவநீத் ராகவன், மாணவர்களிடம் பேசியதாவது: நகரில் சேகரமாகும் குப்பையில், 60 சதவீதம் மக்கும் தன்மையுள்ளவை. 20 சதவீதம் மறு சுழற்ச்சி செய்யும் பிளாஸ்டிக்குகளும், 10 சதவீதம் மருத்துக் கழிவுகளும், 10 சதவீதம் பயன்படுத்த முடியாத, நச்சுக்களும் நிறைந்தவை. இவற்றை தரம் பிரித்தால், குப்பைப் பிரச்னையிலிருந்து விடுபடலாம். மக்கும் தன்மையுள்ள, 60 சதவீதக் குப்பையை, உரமாக்க முடியும், பிளாஸ்டிக்குகளை மறு சுழற்சி செய்ய முடியும். தற்போது, எல்லா குப்பையையும் ஒன்றாகச் சேர்த்து, குப்பைத் தொட்டியில் போடும் நிலைதான் உள்ளது. இதுவே, சுகாதாரப் பிரச்னைக்குக் காரணமாகிவிடுகிறது. நாமும் பொறுப்போடு நடந்தால், நம் நகரை தூய்மை நகராக்க முடியும். இவ்வாறு நவநீத் ராகவன் தெரிவித்தார்.

என்னால் பெற்றோருக்கு ப் பெருமை!




சொல்கிறார்கள்



என்னால் பெற்றோருக்கு ப் பெருமை! இரண்டாம் வகுப்பு படிக்கும் போதே, இசையால் அனைவரையும் கவர்ந்திழுக்கும் திவ்யதர்ஷன்: சிறு வயதில் பேச்சு வந்தவுடன், "டிவி'யில் வரும் பாட்டை பார்த்து, "ஹம்மிங்' செய்து கொண்டே இருப்பேன். என் செய்கை, அம்மாவிற்கு ஆச்சரியமாக இருந்தது. எனக்கு இசையில் உள்ள ஆர்வத்தை அறிந்த என் அப்பா, இசை வகுப்பில் சேர்த்து விட்டார். மூன்றரை வயதிலேயே, "கீ போர்டு' பழக ஆரம்பித்தேன். ஒரு வருடத்திலேயே நன்றாக வாசிக்க ஆரம்பித்து விட்டேன். என் மாஸ்டர், "நோட்ஸ்' தந்தால், அதையும் அழகாக வாசிக்க ஆரம்பித்தேன். என் இசை, எங்கள் பகுதியில் பிரபலமானது. ஒரு முறை திருமண விழாவில், "கீ போர்டு' வாசிக்க ஆள் இல்லாததால், என்னையும், அழைத்துச் சென்றனர். நான் வாசித்தது, அங்கிருந்த அனைவரையும் கவர்ந்தது. வந்தவர்களெல்லாம் பாராட்டினர். அதிலிருந்து நிறைய நிகழ்ச்சிகளுக்கு சென்று வாசிக்கிறேன். நான் பங்கேற்கும் போட்டிகளில் எல்லாம், பதக்கமும், ஷீல்டும் வென்று விடுவேன். மணப்பாறை கோவில் விழாவில், என், "கட்-அவுட்'டும் வைத்திருந்தனர். என் பெற்றோருக்கு பெருமையாக இருந்தது. என் இசைத் திறமையை பார்த்து, நான் கேட்ட, "கீ போர்டை' என் பாட்டி, 20 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிக் கொடுத்தார். "நோட்ஸ்' இல்லாமல் மனப்பாடமாக என்னால், 70 பாடல்களை, "கீ போர்டு' மூலம், வாசிக்க முடியும். "மெலோடி'யான பாடல்களுக்கு இசை வாசிப்பது, எனக்கு மிகவும் பிடிக்கும். பள்ளியில் கூட, நண்பர்கள் என்னை பாட்டுப் பாடச் சொல்லி ரசித்துக் கேட்பர். என் படிப்பு கெடாத வகையில், இசை பயிற்சிக்கும், நிகழ்ச்சிக்கும் நேரம் ஒதுக்குகிறேன். விடுமுறை நாட்களில் தான் கச்சேரிக்கு செல்வேன்.

7,000 வளைகள் கண்டுபிடிப்பு: ஒரே நாளில் 587 எலிகள் "காலி'

7,000 வளைகள் கண்டுபிடிப்பு: ஒரே நாளில் 587 எலிகள் "காலி'

தினமலர்


சென்னை: எலியைக் கட்டுப்படுத்த, மாநகராட்சி வைத்த மருந்து சாப்பிட்டு, 587 எலிகள் ஒரே நாளில் இறந்துள்ளன. இருளர் இனத்தவர் உதவியுடன் எலிகளை பிடிக்க திட்டமிட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்துவமனையில், குழந்தை சடலத்தை எலி கடித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கவனக்குறைவாக ஈடுபட்டதாக, இரண்டு டாக்டர்களும், மருத்துவ ஊழியர்களும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். நிலைமையை உணர்ந்த அரசு, "மருத்துவமனைகளுக்குள் இயங்கும் நடமாடும் உணவகங்கள் மூடப்படும். எலி ஒழிப்பு நடவடிக்கைகள் மாநகராட்சியுடன் இணைந்து தீவிரப்படுத்தப்படும். இதில் இருளர் இனத்தைச் சேர்ந்தவர்களும் ஈடுபடுத்தப்படுவர்' என அறிவித்தது. இதையடுத்து, எலி ஒழிப்பு நடவடிக்கையில் மாநகராட்சி இறங்கியுள்ளது. கஸ்தூரிபாய் மருத்துவமனை மட்டுமின்றி, சென்னை முழுவதும் எடுத்த நடவடிக்கைகளில், ஒரே நாளில் 587 எலிகள் இறந்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை:


எலி ஒழிப்புக்கு சென்னை நகரம் முழுவதும் 240 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு குழுவில் மூன்று பணியாளர்கள் உள்ளனர். 28 அரசு மருத்துவமனைகள், 47 மாநகராட்சி மருந்தகம், நகர நல்வாழ்வு மையங்கள், 77 மார்க்கெட்டுகள், 33 பஸ் நிலையங்கள், 80 சேமிப்பு கிடங்குகள், மக்கள் அதிகம் கூடும், வணிக வளாகம் போன்ற இடங்களில், 7,031 எலி வளைகளில், எலிக்கொல்லி மருந்து வைக்கப்பட்டன.
நேற்று காலை, அந்த இடங்களை ஆய்வு செய்தபோது, 587 எலிகள் இறந்த நிலையில், கண்டெடுக்கப்பட்டு, புதைக்கப்பட்டன. மேலும், 15 நாட்கள் தீவிர எலி ஒழிப்பு பணி மேற்கொள்ளப்படும். இவ்வாறு மாநகராட்சி தெரிவித்துள்ளது. எலி ஒழிப்பில், இருளர் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபடுத்தப்படுவார்களா என மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ""அரசு இருளர் இனத்தை சேர்ந்தவர்களை ஈடுபடுத்த அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, இன்று சுகாதாரத் துறை செயலர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடக்கிறது. அவர்களை எந்த வகையில் பணிக்கு பயன்படுத்துவது என்றும்; ஊதிய விவகாரம் குறித்தும் முடிவு செய்யப்படும்,'' என்றார். மதுரை அரசு மருத்துவமனையில், ஊழியர்கள் நடத்திய எலி வேட்டையின் போது, பாம்பு சிக்கியது.

சென்னை அரசு மருத்துவமனையில், இறந்த குழந்தையை எலிகள் கடித்ததைத் தொடர்ந்து, மதுரை அரசு மருத்துவமனையிலும் எலிகளை ஒழிக்க, டீன் மோகன் தலைமையில் ஆலோசனை நடந்தது. அதன்படி, நேற்று மருத்துவமனை வளாகத்திற்குள் திரிந்த 12 நாய்களை, ஊழியர்கள் பிடித்தனர். எலிகளையும் பிடிக்க, குழு அமைக்கப்பட்டது. மருத்துவமனை வளாகத்திலுள்ள சிற்றுண்டி சாலைகள், விடுதிகளில் கழிவுகளே இல்லாதபடி, வளாகத்தை பராமரிக்க வேண்டும். பார்சல் சாப்பாடுகள் வழங்கக் கூடாது; சாப்பாடு அறையில் வந்து சாப்பிடுவோருக்குத் தான், உணவு வினியோகிக்க வேண்டும். விடுதி மாணவியர் அறைக்கு, உணவுப் பொருட்களை கொண்டு சென்று, உண்பதை தவிர்க்க வேண்டும் என, அறிவுறுத்துதல்கள் வழங்கப்பட்டன. அடிக்கடி ஆய்வு மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது. நேற்று வளாகத்தில், கழிவு நீரேற்றும் புதர்கள் நிறைந்த பகுதியில், எலி வேட்டை நடந்தது. மதியம் வரை எலிகள் பிடிபடாத நிலையில், பாம்பு ஒன்று பிடிபட்டது. தொடர்ந்து எலிகளைத் தேடும் வேட்டை நடந்தது.




இன்று வானில் நீல நிலா!

இன்று வானில் நீல நிலா!
dinamani



புது தில்லி, ஆக. 30: எப்போதாவது நிகழும் நிகழ்வுக்கு ஆங்கிலத்தில் "ஒன்ஸ் இன் ப்ளூ மூன்' (நீல நிலாக் காலத்தில்) என்று குறிப்பிடுவது வழக்கம்.அதாவது வானில் வெண்மையாகத் தோன்றும் நிலா நீல வண்ணத்தில் தோன்றுவது எப்போதாவதுதான் என்ற பொருளில் இத்தொடர் அமைந்துள்ளது. அதே சமயம், இதுவும் வானியல் நிலைப்படி சரியாகவே அமைந்துள்ளது. அப்படி ஓர் அரிய நாள் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 31) அமைகிறது. அன்றைய வானில் இரவு தோன்றும் நிலா நீல நிறத்தில் இருக்கும் என்று வானியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.""இந்த மாதத்தில் (ஆகஸ்ட்) முழு நிலவு இரு முறை வானில் தோன்றுகிறது. கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் முறையும், வெள்ளிக்கிழமை இரண்டாம் முறையும் தோன்றுகிறது. இவ்வாறு ஒரு மாதத்தில் இரண்டாவது முறை தோன்றும்போது, நிலா நீலமாகத் தோற்றமளிக்கும். வாயு மண்டலத்தில் படிந்துள்ள எரிமலையின் சாம்பல் துகள்கள், புகை ஆகியவை காரணமாக இந்த நிறம் ஏற்படும்'' என்று தில்லியில் உள்ள அறிவியல், கல்வி தகவல் பரப்பு அமைப்பு (ஸ்பேஸ்) தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு, மாணவர்கள், இளைஞர்களிடையே அறிவியல் நிகழ்வுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, தகவல்களைப் பரப்பி வருகிறது. அடுத்த நீல நிலா 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் தோன்றும் என்று வானியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.""வெள்ளிக்கிழமை நீல நிலா மாலை 6.13 மணிக்குத் தொடங்கி, இரவு 7.28 மணி வரை தோன்றும்'' என்று இந்திய வானியல் சங்கத்தின் இயக்குநர் என். ஸ்ரீரகுநந்தன் குமார் தெரிவித்தார்.

வியாழன், 30 ஆகஸ்ட், 2012

பழமொழிகளில் அறிவியல் செய்திகள் 21-25

பழமொழிகளில் அறிவியல் செய்திகள் 21-25

பழமொழிகளில் அறிவியல் செய்திகள்

தரவு:இலக்குவனார் திருவள்ளுவன்
  நட்பு பதிவு செய்த நாள் : 30/08/2012

பழமொழிகளில் அறிவியல் செய்திகள்
முந்தையப் பதிவைக்காண இங்கே அழுத்துங்கள்
21. களர் முறிக்க வேப்பந்தழை.
22. களரை ஒழிக்கக் காணம் விதை.
23. களர்  கெடப் பிரண்டை இடு.
24. களர்  உழுது கடலை விதை.
25. களை பிடுங்காப் பயிர் கால் பயிர்.
 

குருதி (Blood)

குருதி (Blood)

குருதி (Blood)

- இலக்குவனார் திருவள்ளுவன்

ஆகத்து 30, 2012    13:40  இந்தியத் திட்ட நேரம்


குருதி (blood) உடலில் ஓடும் செந்நிற நீர்மம். எனவே, செந்நீர் என்றும் சொல்லப்பெறும். சிவப்புநிறத்தைக் குறிக்கும் அரத்தம் என்னும் சொல்லும் இதனடிப்படையில் இரத்தம் என்னும் சொல்லும் குருதியைக் குறித்து வழங்கப்படுகின்றன.

உணவுப்பொருள்கள், மூச்சு வளிகள், உரனிகள்(vitamin) ஆகியவற்றை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்லக் குருதியோட்டம் பயன்படுகின்றது. நுரையீரலில் இருந்து அனைத்து மெய்ம்மிகளுக்கும் உயிர்வளியை எடுத்துச் செல்வதும் திரும்புகையில் மெய்ம்மிகளில் இருந்து கரிவளியை நுரையீரலுக்கு எடுத்துவந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் குருதிதான். குருதி ஓட்டத்தின் துணை இன்றி உடலின் எப்பகுதியும் இயங்க முடியாது. குருதி ஓட்டம் நின்றால் உடல் இயக்கம் நின்று விடும்.

விரிவிற்கு : 

மனம் இருந்தால் மரம் உண்டு! | நட்பு - தமிழ் சமூகத்தின் இணையமுகம்

மனம் இருந்தால் மரம் உண்டு! | நட்பு - தமிழ் சமூகத்தின் இணையமுகம்

ஈரான் குடியரசர் மகமூது அகமது நிசாது பற்றிச்சில தகவல்கள்: | நட்பு - தமிழ் சமூகத்தின் இணையமுகம்

ஈரான் குடியரசர் மகமூது அகமது நிசாது பற்றிச்சில தகவல்கள்: | நட்பு - தமிழ் சமூகத்தின் இணையமுகம்

இரசியாவின் இராயல் மணி! -சில சுவையான தகவல்கள் | நட்பு - தமிழ் சமூகத்தின் இணையமுகம்

இரசியாவின் இராயல் மணி! -சில சுவையான தகவல்கள் | நட்பு - தமிழ் சமூகத்தின் இணையமுகம்

விசுவநாதன்- இராமமூர்த்திக்கு ப் பத்ம விருதுக்குப் பரிந்துரைத்தேன்-முதல்வர்

விசுவநாதன்- இராமமூர்த்திக்குத் தாமரை விருதுக்குப் பரிந்துரைத்தேன் - முதல்வர்
விசுவநாதன் - இராமமூர்த்திக்குத் தாமரை விருதுக்குப் பரிந்துரைத்தேன்; நடுவண் அரசு மறுத்துவிட்டது: முதல்வர்.
சென்னை, ஆக., 29: “இசை அறிஞர்களான இரட்டையர் விசுவநாதன் - இராமமூர்த்திக்குத் தாமரை விருதுகள் வழங்குமாறு பரிந்துரைத்து நடுவண் அரசுக்கு அனுப்பினேன். ஆனால் அது மறுத்துவிட்டது என்று நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் செயலலிதா கூறினார். செயா தொலைக்காட்சியின் 14ஆம் ஆண்டுத் தொடக்கத்தையும், மெல்லிசை வேந்தர்கள் விசுவநாதன் - இராமமூர்த்தி ஆகியோரைப் பாராட்டவும் நேற்று நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு தமிழக முதல்வர் செயலலிதா பேசினார். அப்போது அவர் இதனைத் தெரிவித்தார். அவர் பேசும்போது, எம்.எசு.விசுவநாதனும் இடி.கே.இராமமூர்த்தியும் பல விருதுகளைப் பெற்றிருந்தாலும் அவர்களுக்கு நாட்டு (தேசிய) விருது, தாமரை விருதுகள் ஆகியவை வழங்கப்படாதது உண்மையிலேயே வருத்தத்தை அளிக்கிறது! சென்ற ஆண்டிற்கான தாமரை விருதுக்கு இவர்களின் பெயர்களை நடுவண் அரசுக்கு நான் பரிந்துரை செய்தேன். இருப்பினும், மாநில அரசுக்கு எதிரான கருத்தினை உடைய நடுவண் அரசு அதற்குச் செவி சாய்க்கவில்லை. “குடியரசுத்தலைவர் விருது வேண்டாம், குடிமக்கள் விருது போதும்என்று இங்கிதம் தெரிந்த இசைக் கலைஞர் எம்.எசு.வி கூறினாலும், நான் சொன்னால் இந்த விருதினை அளிக்கும் காலம் கனியும்! அப்போது இவர்களுக்குத் தாமரை விருதுகள் கிடைக்கச் செய்வேன் என்பதை மட்டும் இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்! என்றார் முதல்வர் செயலலிதா.

முதல்வரின் உரையில் இருந்து
இருபதாம்  நூற்றாண்டு ஈன்றெடுத்த ஈடு இணையற்ற இசைப்பேரறிஞர்களான மெல்லிசை வேந்தர்கள் எம்.எசு.விசுவநாதன் - இடி.கே.இராமமூர்த்தியை இந்த இனிய மாலைப் பொழுதினிலே பெருமைப்படுத்துவதில் நான் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன்! இந்த வாய்ப்பினை நல்கிய செயா தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எனது நன்றி! இசை என்பது ஒழுங்குபடுத்தப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட அழகு ஒலி! இசை என்றால் இசைய வைப்பது. மாந்தர்களையும், உயிரினங்களையும் இசைய வைக்கின்ற, பணிய வைக்கின்ற ஓர் அழகுச் சாதனம் இசை! இசை, மக்களின் இதயங்களை இணைக்கும் பாலம். சோகம், இன்பம், துன்பம், அச்சம் ஆகிய அடிப்படை உணர்ச்சிகளை வழங்குவது இசை. அதனால்தான் “இசைக்கு மயங்காதார் எவருமில்லை”, “இசை கேட்டால் புவி அசைந்தாடும்என்றெல்லாம் இசையின் அருமையைப் புகழ்ந்துரைப்பர் சான்றோர். இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த இசையின் மூலம் நம் உள்ளங்களையெல்லாம் கொள்ளை கொண்டவர்கள் எம்.எசு.விசுவநாதன் -  இடி.கே.இராமமூர்த்தி. இசைப் பின்னணி ஏதுமில்லாத ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்த  எம்.எசு.விசுவநாதன், நான்கு வயதில் தன் தந்தையை இழந்த சூழ்நிலையில் நீலகண்ட பாகவதரிடம் இசையினைப் பயின்று 13ஆவது வயதிலேயே மேடை நிகழ்ச்சி நிகழ்த்திய பெருமைக்குரியவர்!  புரட்சித் தலைவர் எம்.சி.ஆர். நடித்த செனோவா திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிய எம்.எசு.விசுவநாதன், ‘பணம்திரைப்படம் முதல்ஆயிரத்தில் ஒருவன்திரைப்படம் வரை  இடி.கே.இராமமூர்த்தியுடன் இணைந்து 700க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி எனப் பல்வேறு மொழிகளில், 1,200க்கும் மேலான திரைப்படங்களுக்கு இசையமைத்து, ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு மெட்டமைத்த பெருமை  எம்.எசு.வி-யைச் சாரும். 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்த் திரைப்பட உலகில் கோலோச்சிக் கொண்டிருக்கும் ஒரே இசையமைப்பாளர் எம்.எசு.வி-தான். முன்னூற்றுக்கும் மேற்பட்ட இசைக் கருவிகளைக் கொண்டும் பாடலுக்கு இசையமைத்து இருக்கிறார்மூன்றே இசைக் கருவிகளை வைத்தும் பாடலுக்கு இசையமைத்து இருக்கிறார்  எம்.எசு.வி. ஆர்மோனியம், பியானோ, கீ போர்டு என மூன்றையும் அருமையாக இசைக்கும் திறன் பெற்றவர்  எம்.எசு.வி. தனித்தன்மை வாய்ந்த தனது குரலின் மூலம் 500க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய ஒரே இசையமைப்பாளர் எம்.எசு.வி. மற்ற இசையமைப்பாளர்கள் இசையமைத்த திரைப்படங்களில் பாடிய பெருமையும், பக்குவமும் இவரைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. பிற இசையமைப்பாளர்களுடன் இணைந்தும் இசையமைத்து இருக்கிறார். அந்தக் காலத்தில் பல இசைக் கலைஞர்களுக்குச் சாப்பாட்டிற்கே வழி இல்லை. இவருடைய குழுவில் சேர்ந்தவுடன் அவர்களுக்குச் சாப்பிட நேரமில்லை. வறுமையில் வாடிய கலைஞர்கள் பலர் இவர் மூலம் வளம் பெற்றனர்.  இவை எல்லாவற்றிற்கும் மேலாகத் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலான நீராருங் கடலுடுத்தபாடலுக்கு இசையமைத்துத் தமிழர்கள் அனைவரின் நெஞ்சங்களிலும் நீக்கமற நிறைந்து இருப்பவர்  எம்.எசு.விசுவநாதன்.

இடி.கே.இராமமூர்த்தி மெல்லிசை வேந்தர் மட்டுமல்லர், வில்லிசை வேந்தரும் கூட! இசையறிவு மிக்க தலைமுறையில் பிறந்தவர். மிகப் பெரிய வயலின் கலைஞர்! ‘பணம் படைத்தவன் என்னும் திரைப்படத்தில் வரும் கண் போன போக்கிலே கால் போகலாமா, கால் போன போக்கிலே மனம் போகலாமாஎனும் பாடலில் வரும் சோக இசை  இடி.கே.இராமமூர்த்தியின் வயலின் இசையாகும்.   சி.ஆர்.சுப்பராமன் என்ற மிகப் பெரிய இசையமைப்பாளரின் குழுவில் வயலின் இசைத்துக் கொண்டிருந்தவர்  இடி.கே.இராமமூர்த்தி. அப்போது அதே குழுவில் ஆர்மோனியம் வாசித்துக் கொண்டிருந்தவர்  எம்.எசு.விசுவநாதன். எதிர்பாராத சூழ்நிலையில்  சுப்பராமன்  இயற்கை எய்திய போது, அவர் விட்டுச் சென்ற திரைப்படங்களுக்கு  விசுவநாதன் - இராமமூர்த்தி இருவரும் இணைந்து இசையமைத்து, அதன் தொடர்ச்சியாகப் பல திரைப்படங்களுக்கு இசையமைத்து நம்மையெல்லாம் இசை என்னும் இன்பக் கடலில் மூழ்கடித்தவர்கள். இப்படிப்பட்ட இசைப்பேரறிஞர்களை நமக்களித்த சுப்பராமனுக்கும் நாம் இந்தத் தறுவாயில் நன்றி செலுத்த வேண்டும்! இன்னிசையாய்ச், செந்தமிழாய் இருப்பவன் இறைவன். அந்தச் செந்தமிழ்ப் பாடல்கள் பல நம் உள்ளத்திற்கும், நினைவிற்கும் என்றும் இனிமை தரக் கூடியவை. அன்று முதல் இன்று வரை  இராமநாதன், மகாதேவன்ஆதி நாராயண இராவுசலபதி இராவுதட்சிணாமூர்த்திசுப்பைய்யா நாயுடுஇளையராசா போன்ற எத்தனையோ இசையமைப்பாளர்கள் எவ்வளவோ இனிமையான பல பாடல்களை நமக்குத் தந்துள்ளார்கள்.  பல்வேறு புதுமைகளைப் புகுத்தியுள்ளார்கள்.  நம் நெஞ்சை விட்டு என்றும் நீங்காத அளவுக்கு இசையமைப்பில் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்  விசுவநாதன் - இராமமூர்த்தி இணை.  இவர்கள் இசையமைத்த பல பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஒலித்து மக்களைக் களிப்புக்கு உள்ளாக்கின. அம்மிங், கோரசு, பறவை இனங்களின் ஒலிகள், ஊதல் போன்றவற்றை மிக நுட்பமாக, இசைக் கருவிகளைப் போலப் பயன்படுத்தி மக்களின் உள்ளத்தை உருக வைத்து, நினைவில் நிலைத்து இறுகி நிற்கும் பாடல்களைத் தந்தவர்கள் விசுவநாதன் - இராமமூர்த்தி இணை. நினைவில் இருந்து நீங்காத அளவுக்கு மெல்லிசை வேந்தர்களின் பாடல்கள் அனைத்தும் புகழ் அடைந்ததற்குக் கதையின் தன்மை, நடிகனார் - நடிகையர்களின் திறமையான நடிப்பு, இயக்குநர், ஒளிப்பதிவாளரின் திறமை, முதன்மையாகக் கண்ணதாசன், வாலி போன்ற மிகப் பெரிய பாடலாசிரியர்கள் பாடல்களை எழுதிய விதம், மிகத் திறமை வாய்ந்த, ஈடு இணையற்ற பின்னணிப் பாடகர்களான பி.சுசீலா, இடி.எம்.சௌந்தரராசன், பி.பி.சீனிவாசு, எசு.சானகி, எல்.ஆர்.ஈசுவரி, எம்.எசு.இராசேசுவரி, பி.இலீலா, சிக்கி, சீர்காழி கோவிந்தராசன், சமுனா இராணி, ஏ.எம்.இராசா, பாலசரசுவதி, இராகவன், சரோசினி, வாணி செயராம் ஆகியோர் பாடல்களைப் பாடிய விதம் போன்றவை காரணங்களாக இருந்தாலும், இந்தப் பாடல்களெல்லாம் இன்றும் என்றும் தமிழக மக்களின் உள்ளத்தில் நீக்கமற நிறைந்து இருக்கும் பாடல்களாகத் திகழ்வதற்குப், புகழ் பெற்றிருப்பதற்குக் காரணம் விசுவநாதன் - இராமமூர்த்தி ஆகியோரின் இன்னிசையில் அமைந்ததுதான் என்பதுதான் உண்மை. எனக்கு  நினைவு தெரிந்த நாளிலிருந்து, நான் வளரும்போது எவ்வளவோ விசயங்களைப் பார்த்து, சுவைத்து, நுகர்ந்து (அனுபவித்து) இருக்கிறேன்.  காற்று, நிலவு, நிலம், கதிரவன், மரம், செடி, கொடி, மலர்கள் இவையெல்லாம் வாழ்க்கையுடன் எப்படி இரண்டறக் கலந்து இருக்கின்றனவோ, ஒரு குடும்பத்தில் பெற்றோர்கள், உறவினர்கள் எல்லோரும் எப்படி இரண்டறக் கலந்து இருக்கிறார்களோ, அதே போல் விசுவநாதன் - இராமமூர்த்தி இசையும் என்னுடன் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று! அந்த இசையுடனேயே நான் வளர்ந்திருக்கிறேன்.  விசுவநாதன் - இராமமூர்த்தி இணையின் இசைக்கு எல்லையே கிடையாது. அனைத்து வயதினரையும் ஈர்க்க வல்லது! 1950களிலும், 1960களிலும் இவர்கள் மெட்டமைத்த பாடல்கள் இன்றும் பசுமையாக அனைவரின் நெஞ்சங்களிலும் இடம் பெற்றுள்ளன. தொலைக்காட்சிகளில் இன்றைக்கும் இசைப் போட்டிகள் நடைபெறுகின்றன. அவற்றில் 10 வயது, 12 வயது சிறுவர், சிறுமியர் கலந்து கொள்கின்றனர். அந்தப் போட்டிகளில் இந்தக் குழந்தைகள் பாடுவதற்குத் தேர்ந்தெடுக்கும் பாடல்களெல்லாம் இந்த மெல்லிசை வேந்தர்கள் இசையமைத்த பாடல்கள்தாம். எனது தலைமுறை, அதற்கு முந்தைய தலைமுறையில் உள்ளவர்களெல்லாம் இவர்கள் இசையமைத்த படங்களை பார்த்திருப்பார்கள். அவற்றில் உள்ள பாடல்களைக் கேட்டிருப்பார்கள்.  அவ்வாறு படங்களைப் பார்க்காமலேயே இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கும் விசுவநாதன் - இராமமூர்த்தியின் இசைதான் பிடித்திருக்கிறது! அந்த மெட்டுதான் பிடித்திருக்கிறது!  அதனால்தான் இவர்கள் இசையமைத்த பாடல்களைத் தெர்ந்தெடுத்துப் போட்டிகளிலே பாடுகிறார்கள். நான் குழந்தையாக இருந்தபோதே புகழ் பெற்று விளங்கியவர்கள் இந்த மெல்லிசை வேந்தர்கள். அப்போது தொலைக்காட்சி இல்லை; காணொலி இல்லை; குறுந்தகடு (சி.டி), குறுவட்டு (டி.வி.டி), கணினி, ஒலிநாடா ஆகிய எதுவும் கிடையாது.  வானொலியும், கிராமபோனும்தான் இருந்தன. இந்தக் காலத்துக் குழந்தைகளுக்குக் கிராமபோன் என்றால் என்ன என்றே தெரியாது. இசைத்தட்டு என்றால் என்ன என்றே தெரியாது.  இப்படிப்பட்ட புதுமையான தகவல்தொடர்புச் சாதனங்கள் எதுவும் இல்லாதபோதே புகழின் உச்சியில் இவர்கள் இருந்திருக்கிறார்கள் என்றால் அது மிகவும் வியக்கத்தக்கது! இவர்களுடைய பாடல்கள் வெகுமக்கள் விருப்பத்துக்கு ஏற்ற வகையிலும், கருநாடக இசையை அடிப்படையாகக் கொண்டும் இருக்கும். அதனால்தான் இவர்களுடைய பாடல்களெல்லாம் சாகா வரம் பெற்றிருக்கின்றன! திரையரங்கில் ஒருமுறை படத்தைப் பார்த்தாலே அந்தப் பாடல்கள் எல்லாம் நினைவில் பதிந்துவிடும். என் நினைவில், குழந்தையாக இருந்தபோது, அப்படித்தான் பதிந்துவிட்டன. என் உயிர் மூச்சு உள்ளவரை அந்தப் பாடல்கள் என் நினைவை விட்டு அகல மாட்டா. ‘சொன்னது நீதானா சொல்! சொல்! சொல் என் உயிரே! எனும் பாடலைக் கேட்கும்போதெல்லாம் புகழ்பெற்ற கருநாடக இசையறிஞை இடி.கே.பட்டம்மாள்  கண்ணீர் விட்டு அழுததாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். நானே பார்த்த இரசித்த ஒரு தொலைக்காட்சிச் செவ்வியில், வீணை காயத்திரியிடம், “உங்களுக்குத் திரைப்பாடல் பிடிக்குமா? என்ற கேள்வி கேட்கப்பட்டபோதுஉடனே வீணையை எடுத்து “நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா எனும் பாடலை இசைத்துக் காட்டினார்கள். அதாவது, திரைப்படப் பாடல்களில் நாட்டம் இல்லாத கருநாடக இசை அறிஞர்களையும் தன் வயப்படுத்தியவர்கள் மெல்லிசை வேந்தர்கள் விசுவநாதன் - இராமமூர்த்தி. இசையால் நம்மைப் புது உலகுக்குக் கொண்டு செல்வது போன்ற உணர்வைத் தந்தவர்கள் விசுவநாதன் - இராமமூர்த்தி இணை. மெல்லிசைக் காலக்கட்டத்தை உருவாக்கி இனிமையையும், நவீனத்தையும் காலத்திற்கு ஏற்பப் புதுமையையும் படைத்தவர்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், இசையை இனிய திசைக்குத் திருப்பி விட்டவர்கள்!  உலகெங்கும் உள்ள நல்ல இசையைத் தமிழ்த் திரையுலகில் புகுத்திய பெருமை இவர்களுக்கு உண்டு. இசைக் கருவிகளுக்குக் கூடுதல் முன்னுரிமை அளித்து, முதன் முதலில் நிறைய அளவில் இசைக் கருவிகளை இசையமைப்பில் பயன்படுத்திய பெருமை இந்த மெல்லிசை வேந்தர்களையே சாரும். கேட்போரை ஈர்த்து இழுக்கும் வகையில் இனிமையான சுருதியினைக் கொண்ட பல பாடல்களைத் தந்தவர்கள். உலக இசையைத் தமிழ் இசையில் புகுத்திய பெருமையும் இவர்களுக்கு உண்டு. தமிழ்த் திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிப் படங்களுக்கும் இசையமைத்துப் புகழ் பெற்று விளங்கினார்கள்! இசையைப் பற்றி நுணுக்கமாகத் தெரியாதவர்களையும் இசைய வைத்த பெருமை மெல்லிசை வேந்தர்களுக்கு உண்டு. “இசையைப்  பற்றி நுணுக்கமாக எதுவும் தெரியாமல் இசையை ஒருவர் இரசிக்க முடியுமா? இந்தக் கேள்விக்குத் திருவாவடுதுறை இராசரத்தினம் பிள்ளை, பல ஆண்டுகளுக்கு முன் வானொலிச் செவ்வி மூலம் விடை சொல்லியிருக்கிறார். “இசை இரசிகர்களை இரு வகையினராகப் பிரிக்கலாம். இசைக் கூறுகளையும், நுணுக்கங்களையும் தெரிந்து கொண்டு, குற்றம் குறைகள் எங்கே வரும் என எதிர்பார்த்து அதை விமரிசிக்கும் இரசிகர்கள் ஒரு விதம். இவர்களெல்லாம் இலட்சண ஞானத்தர்கள். இன்னொரு விதம், இசையைப் பற்றி எதுவும் தெரியாமல் இசையை இரசிக்கும் இரசிகர்கள். இவர்களெல்லாம் இலட்சிய ஞானத்தர்கள். இப்படிப்பட்ட இரசிகர்கள்தான் நிறைய. இவர்கள் எளிதில் புரிந்து கொண்டு மகிழும் வகையில் இசையமைக்க வேண்டும் என்கிறார் இராசரத்தினம் பிள்ளை. திருச்சி மலைக்கோட்டைக் கோயில் குடமுழுக்கு. மதுரை நாதசுவரக் கலைஞர் பொன்னுசாமிப் பிள்ளை இசைத்துக் கொண்டிருந்தார். நாட்டை, மல்லாரி எல்லாம் இசைத்து முடித்தவுடன், இராக ஆலாபனையைத் தொடங்கினார். ஒரு முதன்மையான கட்டத்தில், “பலே!என்று ஒரு குரல் கேட்டது.  அந்தப் பாராட்டு எங்கிருந்து வந்தது தெரியுமா? எரிவளி விளக்கு (கியாசு விளக்கு) தூக்கிக் கொண்டிருந்த ஒருவர்தான் அப்படி சபாசு போட்டார்! பல இடங்களில் இது போன்ற நாதசுவர இசையைக் கேட்டுக் கேட்டு இசையறிவு பெற்ற இலட்சிய ஞானத்தர் அந்த இரசிகர். இதைக் கேட்ட அந்த நாதசுவரக் கலைஞருக்குப் பெருமகிழ்ச்சி! இதை நினைக்க, நினைக்க நமக்கு மகிழ்ச்சி பொங்குகிறது என்கிறார் இராசரத்தினம் பிள்ளை.  இலட்சண ஞானத்தராக இருந்தாலும் சரி, இலட்சிய ஞானத்தராக இருந்தாலும் சரிஇசையிலிருந்து இரசிகர்கள் எதிர்பார்ப்பது இனிமையையும், இன்பத்தையும்தாம். தங்களது வெகுமக்கள் விருப்பத்துக்குரிய இசையின் மூலம் இலட்சிய ஞானத்தர்களை, அதாவது படிக்காதவர்களை இரசிக்க வைத்ததோடு மட்டுமல்லாமல், இலட்சண ஞானத்தர்களான இசை அறிஞர்களும் பாராட்டும்படிச் சாதனை படைத்தவர்கள் விசுவநாதன் - இராமமூர்த்தி இணை. இந்தியாவை எத்தனையோ அரசத் தலைமுறைகள் ஆண்டிருந்தாலும், இந்திய வரலாற்றில் குப்தர்கள் காலத்தைத்தான் ‘பொற்காலம் எனச் சொல்வார்கள். அது போல, விசுவநாதன் - இராமமூர்த்தி இசையின் உச்சியிலே கொடிகட்டிப் பறந்த காலம்தான் இசைக்கு, திரைப்பட இசைக்கு ஒரு பொற்காலம் எனச் சொல்லலாம். விசுவநாதன் – இராமமூர்த்தி, கே.வி.மகாதேவன் ஆகியோர் இசையமைத்த காலக்கட்டத்தில் வெளிவந்த படங்கள், பாடல்கள் ஆகியவற்றின் காரணமாகவே அந்தக் காலம் தென்னிந்தியத் திரைப்பட இசையின் பொற்காலமாகத் திகழ்ந்தது!  இப்படிப்பட்ட புகழுக்கும், பெருமைக்கும் உரிய  எம்.எசு.விசுவநாதன் - இடி.கே.இராமமூர்த்தி ஆகியோர் பல விருதுகளைப் பெற்றிருந்தாலும், அவர்களுக்கு நாட்டு விருது, தாமரை விருதுகள் வழங்கப்படாதது உண்மையிலேயே வருத்தத்தை அளிக்கிறது. சென்ற ஆண்டிற்கான தாமரை விருதிற்கு இவர்களின் பெயர்களை நடுவண் அரசுக்கு நான் பரிந்துரை செய்தேன். இருப்பினும், மாநில அரசுக்கு எதிரான கருத்தினை உடைய நடுவண் அரசு அதற்குச் செவி சாய்க்கவில்லை. “குடியரசுத்தலைவர் விருது வேண்டாம், குடிமக்கள் விருது போதும் என்று இங்கிதம் தெரிந்த இசைக் கலைஞர் எம்.எசு.வி  கூறினாலும், நான் சொன்னால் இந்த விருதினை அளிக்கும் காலம் கனியும். அப்போது இவர்களுக்குத் தாமரை விருதுகள் கிடைக்கச் செய்வேன் என்பதை மட்டும் இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

1963ஆம்  ஆண்டு விசுவநாதன் - இராமமூர்த்திக்காக இராசா அண்ணாமலை மன்றத்தில் ஒரு விழா எடுத்தார்கள். அந்த விழாவில்தான், இவர்களுக்கு ‘மெல்லிசை மன்னர்கள் எனும் பட்டம் வழங்கப்பட்டது. அந்த விழாவிற்கு என் தாயார் என்னை அழைத்துச் சென்றார்கள். இவர்களுக்கு ஒரு பாராட்டு விழாவை நாமும் நடத்த வேண்டும் என எனக்கு நீண்ட காலமாக விருப்பம். அந்த விருப்பம் இன்றைக்குச் செயா தொலைகாட்சி மூலம் நிறைவேறி இருக்கிறது. இசையின் மூலம் இரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட  விசுவநாதன்  - இராமமூர்த்தியின் இனிய இசைப் பயணம் வெற்றிப் பாதையில் இனிதே தொடர வேண்டும் என வாழ்த்தி, இசையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்து நல்ல இசையமைப்பாளர்களை, பாடகர்களை உருவாக்கும் பணியில் நீங்கள் ஈடுபட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு, நடுவண் அரசின் விருதுகள் கண்டிப்பாக உங்களை நாடி வரும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு, நீங்கள் இருவரும் நீண்ட காலம் நலத்துடன் எல்லா வளமும், நலமும் பெற்றுப் பல்லாண்டு வாழ வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்! - என்று தன் வாழ்த்துரையை முடித்தார் முதல்வர் செயலலிதா.