வெள்ளி, 25 ஜனவரி, 2013

தூய்மைக் கேட்டிற்கு உரூ.500 தண்டம் - தெற்குத் தொடரி


சென்னை: ரயில் நிலையங்களில் எச்சில் உமிழ்ந்தல், குளித்தல், சிறுநீர் கழித்தல், துணி வைத்தல் போன்ற அசுத்த செயல்படுகளில் ஈடுபடுவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில் நிலையங்களை சுத்தமாக வைத்திருக்கும் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக