திங்கள், 11 மார்ச், 2013

இராசபக்சே ,சோனியா ,மன்மோகன் சிங் ஆகியோருக்கு மலேசியாவில் இறுதிச்சடங்கு [படங்கள்]

இராசபக்சே ,சோனியா ,மன்மோகன் சிங் ஆகியோருக்கு மலேசியாவில் இறுதிச்சடங்கு [படங்கள்]

ராஜபக்சே  ,சோனியா ,மன்மோகன் சிங் ஆகியோருக்கு மலேசியாவில்  இறுதிச்சடங்கு [படங்கள்]

malesiyaஇன்று மலேசியாவில்   தமிழ்  மக்கள் நுதனமான  போராட்டத்தில் ஈடுபட்டனர் .இலங்கை  தமிழினத்தை திட்டமிட்டு படுகொலை செய்தத  மகிந்த ராஜபக்ச ,சோனியா காந்தி ,மன்மோகன் சிங் , பான்கிமூன் ஆகியவர்களின்  உருவப் பொம்மைகளை தீயிலிட்டு அவர்கள இறந்ததாக சடங்குகள் செய்து கடற்கரையில் அவர்களின் அஸ்தியை கடலில்  கரைத்து இறுதி சடங்கை செய்துள்ளனர்.
malesiya news


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக