திங்கள், 9 டிசம்பர், 2013

பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனாரின் வாழும் தமிழ்க்கவிஞர்கள் தொடர் பொழிவு – 125

நாள் : கார்த்திகை 17, தி.பி.2044
 செவ்வாய்
 திசம்பர் 10, கி.பி.2013
 மாலை 6.00 மணி

இடம்:  எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ. அரங்கம், சென்னை

தலைப்பு : இளவரச அமிழ்தன் கவிதைகள்

தலைமை : முனைவர் இ.சுந்தரமூர்த்தி
ஏற்புரை :  முனைவர் இளவரச அமிழ்தன்

வாழும் கவிஞர் பாநலன் போற்றிட வாரீர்!

ஒய்எம்சிஏ பட்டிமன்றம்
சென்னை 600 001  
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக