வியாழன், 20 பிப்ரவரி, 2014

வெ.சிவசுப்பிரமணியன் வானொலி உரை

உலகத்தாய்மொழிநாள்-வெ.சிவசுப்பிரமணியன் வானொலி உரை
தாயுமானசுவாமி தமிழ் வளர்ச்சி மன்றத் தலைவர் திரு வெ.சிவசுப்பிரமணியன், 21.02.2014 அன்று காலை 7.30 மணிக்குச் சென்னை அ (ஏ)  வானொலியில்
உலகத்தாய்மொழிநாள் குறித்து உரையாற்றுகிறார்.

வாய்ப்பு உள்ளவர்கள் கேட்டு மகிழ்க!
அவரின் தொலைபேசி எண் 044 25910102

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக