செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

பொதிகையில் தமிழமல்லன்

பொதிகையில் தமிழமல்லன்

 
வெல்லும் தூயதமிழ் ஆசிரியர் தனித்தமிழ் அறிஞர் முனைவர் க.தமிழமல்லன் சிலப்பதிகாரம் உணர்த்தும் நீதி முறை பற்றி  சென்னை பொதிகைத் தொலைக்காட்சியில் 19.2.2014 காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை உரைநிகழ்த்துகிறார். 
 
இயன்றால் காணுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக