வியாழன், 18 செப்டம்பர், 2014

19.09.14 'எதிரும் புதிரும்' நிகழ்ச்சியில் இலக்குவனார் திருவள்ளுவன்





புரட்டாசி 3, 2045 / 19.09.14 வெள்ளிக்கிழமை
'எதிரும் புதிரும்' நிகழ்ச்சியில்
இலக்குவனார் திருவள்ளுவன்

புரட்டாசி 3, 2045 / 19.09.14 இரவு 7.00 மணி முதல் 8.00 மணி வரை வாகைத்தொலைக்காட்சியாகிய 'வின் டிவி' என்னும் தொலைக்காட்சியில் எழுத்தாளர், தொகுப்பாளர், செவ்வியாளர் நிசந்தன் வழங்கும்
 எதிரும் புதிரும் நிகழ்ச்சியில் நானும் பங்கேற்கின்றேன்.மத்திய அரசின் இந்தித்திணிப்பிற்கு எதிரான கருத்தைப் பதிய இருக்கின்றேன். வாய்ப்புள்ளவர்கள் காண வேண்டுகின்றேன்.
இதன் மறு ஒளிபரப்பு 19.09.14 இரவே 10.30 மணிக்கு.

http://wintvindia.com/  வலை வரியில் இணையத்திலும் காணலாம்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழே விழி! தமிழா விழி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக