ஞாயிறு, 19 அக்டோபர், 2014

தாய்மொழி நாளில் கல்வியியக்கப் பேரணி


தாய்மொழி நாளில் 

கல்வியியக்கப் பேரணி

பெருந்தகையீர் வணக்கம்.
*தமிழ்வழியே கல்வி!
*தமிழ்வழிப் படித்தோர்க்கே வேலை!
*தமிழ்நாட்டிற்க்கே கல்வி உரிமை!
எனும்முழக்கங்களோடு தமிழ்நாட்டுக் கல்வி இயக்கம் தொடங்கப்பட்டது,
தோழமைகள்அனைவரும் கட்சி இயக்க வேறுபாடின்றி அனைவரும் ஒருங்கிணைவோம், தமிழ்நாட்டிற்க்கான கல்வியை உருவாக்கும், கல்விக்காக ஒரு மக்கள் இயக்கத்தை உருவாக்குவோம்.
நன்றி

தொடர்புக்கு:

தோழர் பொழிலன்:8608068002
தோழர் திருமலை தமிழரசன்:9962101000
ari_ulakathaaymozhinaal_pozhilan01
ari_ulakathaaymozhinaal_pozhilan02


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக