வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

ஏர்வாடியாரின் எழுத்துலகம் நிகழ்ச்சி

ஏர்வாடியாரின் எழுத்துலகம் நிகழ்ச்சி

azhai-Erwadi-p1
  பேராசிரியர் இரா. மோகன் ஒருங்கிணைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஏர்வாடியாரின் எழுத்துலகம் நிகழ்ச்சி முனைவர் இறையன்பு தொடக்கவுரையாற்ற, கவிஞர் ஈரோடு தமிழன்பன் நிறைவுரையாற்ற அன்பில் தொடங்கி அன்பில் நிறைந்த விழாவாக அமைந்தது .அறிஞர் பெருமக்கள் ஆய்வுரை நிகழ்த்த அற்புத விழாவானது இந்நிகழ்ச்சி.

erwadi13


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக