சனி, 25 ஜூலை, 2015

இன்றைய (25.7.15) 'எதிரும் புதிரும்' நிகழ்ச்சியில் இலக்குவனார் திருவள்ளுவன்




'எதிரும் புதிரும்' நிகழ்ச்சியில்
இலக்குவனார் திருவள்ளுவன்

இன்று ஆடி 09, 2046 / சூலை 25,2015  சனிக்கிழமை
 இரவு 7.00 மணி முதல் 8.00 மணி வரை வாகைத்தொலைக்காட்சியாகிய
 'வின் டிவி' என்னும் தொலைக்காட்சியில்
எழுத்தாளர், தொகுப்பாளர், செவ்வியாளர்
 நிசந்தன் வழங்கும்  எதிரும் புதிரும் நிகழ்ச்சியில்
நானும் பங்கேற்கின்றேன்.
இராகுல் வருகை, மதுவிலக்கு தொடர்பான அரசியல் உரையாடலில்கருத்தைப் பதிய இருக்கின்றேன். வாய்ப்புள்ளவர்கள் காண வேண்டுகின்றேன்.
இதன் மறு ஒளிபரப்பு இன்று ஆடி 09, 2046 / சூலை 25,2015 
இரவே 10.30 மணிக்கு.

http://wintvindia.com/  வலை வரியில் இணையத்திலும் காணலாம்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக