திங்கள், 20 ஜூலை, 2015

அண்ணாமலை தெரு, குடியிருப்போர் நலச்சங்கம், புழுதிவாக்கம் : தொழில் விழிப்புணர்வு கருத்தரங்கம்


அண்ணாமலை  தெரு குடியிருப்போர் நலச்சங்கம்

புழுதிவாக்கம், சென்னை 600 091 தமிழ்நாடு மகளிர்

தொழில் முனைவோர் சங்கம்

இணைந்து நடத்தும்

தொழில் விழிப்புணர்வு கருத்தரங்கம்

ஆடி 5, 2046 / சூலை 21, 2015 மாலை 6.00

தொழில் தொடங்கவும் கடன்உதவி பெறவும் வழிகாட்டப்படும்
சிறப்புரை:
முனைவர் ந.மணிமேகலை இயக்குநர் – தலைவர்,
மகளிரியல்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம்
நிறுவனர், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம்
திரு நெ.சீனிவாசலு, துணைஇயக்குநர்,
சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சி நிறுவனம்,
மத்திய அரசு, சென்னை
பிற  வல்லுநர்கள்

மகளரிர் அனைவரும் அகவை வேறுபாடின்றி,

எப்பகுதியைச் சேர்ந்தவர்களும் பங்கேற்கலாம்.

தொடர்பிற்கு:

 தலைவர்:  இ.நல்ல பெருமாள் 93821 30489
செயலர்:  இரா.மாரியப்பன் 98849 94299
பொருளர்:  வெ.சரவணன் 98404 96340


annamalaitheru-makalirkarutharangam-kumaran01
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக