வெள்ளி, 17 ஜூலை, 2015

எண்ணெய் கலந்த நீர் போன்ற இடைச்செருகல்கள் – சி.இலக்குவனார்


idaicherukalagal02
எண்ணெய் கலந்த நீர் போன்ற இடைச்செருகல்கள்
தொல்காப்பியத்தின் கட்டமைப்பு நன்கு பின்னப்பட்ட கவின்கலை கூறுமிக்கத்தாக அமைந்துள்ளமையால் இவற்றின் கட்டமைப்பு அழகைச் சிதைக்காமல் மூலநூலில் எதையும் சேர்ப்பது என்பது உள்ளபடியே அரிதான செயலாகும். எனவே இக்கேள்விக்குரிய நூற்பாக்கள் தம்முடைய உண்மையான நிறத்திலேயே தோன்றுகின்றன. இவை எண்ணெயில் கலந்த நீராகத் தனித்து விளங்குகின்றன.
பேராசிரியர் சி.இலக்குவனார் தொல்காப்பிய ஆங்கிலமொழிபெயர்ப்பும் திறனாய்வும்:
(Tholkāppiyam in English with critical studies) பக்கம்20
தமிழாக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக