azhai_mounathin_chatchiyangal_nool02 azhai_maaveeranshivasi_nuul
கோவையில் நடந்த குண்டு வெடிப்பின்
பின்புலத்தைக் கொண்டு தோழர் சம்சுதீன் ஈரா எழுதிய கதை

“மௌனத்தின் சாட்சியங்கள்” நூல்.

கோவிந்த் பன்சாரே
மராத்தியில் எழுதிய “சிவாசி கோன் ஃகோட்டா?”-வைத்
தோழர் செ.நடேசன் தமிழில் மொழிபெயர்த்த

மாவீரன் சிவாசி – காவித் தலைவனல்ல

காவியத் தலைவன்

நூல்களின் அறிமுக விழா !


ஆவணி 20, 2046 / செப். 06, 2015, ஞாயிறு மாலை 5 மணி

திவ்யோதயா அரங்கம், கோவை-25.

அறிமுக உரை:
ம.கு.உ.க.(பி.யூ.சி.எல்.) மாநிலச் செயலர்
வழக்கறிஞர் ச.பாலமுருகன்

மார்க்சியக் கல்வியாளர்
தோழர் எசு.பாலச்சந்திரன்

வாழ்த்துரை:

தோழர் கு.இராமகிருட்டிணன், த.பெ.தி.க
தோழர் கே.எம்.செல்வராசு, இ.பொ.

கோவை வெங்கிட்டாபுரம் குத்தூசி குருசாமி படிப்பகம்,
வேலாண்டிபாளையம் சமூக விஞ்ஞானப் பயிலரங்கம்,
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்
இணைந்து நடத்துகின்றன!
அனைவரும் வருக