uursutriparavai
ஊர்சுற்றிப் பறவை
(குமரி மாவட்டத்தில் ஒருவரலாற்றுப் பயணம்)
நூல் வெளியீட்டு விழா.
இடம்: கத்தூரிபாய் மாதர் சங்கக் கட்டடம். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், நாகர்கோவில்.

நாள்: ஆடி 24, 2046 09-08-2015 ஞாயிற்றுக்கிழமை, மாலை-4மணி

வரவேற்புரை: கடிகை ஆன்றனி.
தலைமை: முத்தாலங்குறிச்சி காமராசு,
முன்னிலை: வழக்குரைஞர் ஆர். இராதாகிருட்டிணன்,
நூல் ஆய்வுரை: குமரி ஆதவன்,
நூல் வெளியிடுபவர்: காலச்சுவடு கண்ணன்,
நூல் பெற்றுக் கொள்பவர்: அ.கா.பெருமாள்,
வாழ்த்துரை :   மலர்வதி,
மீரான் மைதீன்,
சோ.தமிழ்ச்செல்வன்,

ஏற்புரை: நூலாசிரியர் இராம் (இராமன் என்கிற காந்திராமன்)

நன்றியுரை: செபா
தொடர்புக்கும், புத்தகம் தேவைக்கும் – 9789614911
புத்தகத்தின் விலை 130 உரூ .வெளியீட்டு விழாவில் உரூ100 மட்டுமே.
அனைவரும் வருக,வருக.
நிகழ்ச்சி அமைப்பு:  வெளியீட்டாளர்