neethikkaaga+thiruvalluvan

ஆவணி 08, 2046 / ஆகத்து 25, 2015

காலை 11.00 – 12.00 மணி நேரத்தில்

வாகைத் தொலைக்காட்சி WIN TV இல்
‘நீதிக்காக’ நிகழ்ச்சியில்

‘சென்னை நாள்’ குறித்து நடைபெறும்

கலந்துரையாடலில்
பங்கேற்கிறேன்.

http://wintvindia.com  மின்வரியில்

இணையத்திலும் காணலாம்.
வாய்ப்பிருப்பின் காண வேண்டுகின்றேன்.
நன்றி.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழே விழி! தமிழா விழி!