பனுவல் வரலாற்றுப் பயணம் 4 :

கீழ்வரும் திருக்கோவிலூர் சுற்றியுள்ள பகுதிகள்

  1. திருவெண்ணெய்நல்லூர்
2. கிராமம்
3.திருக்கோவிலூர்
  1. சண்பை(சம்பை) – விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டத்தில் ஜம்பை உள்ளது. இக்கல்வெட்டு உள்ள இடத்திற்குத் தாசிமடம் என்று பெயர். இது 198இல் தொல்பொருள் ஆய்வுக் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டது.
காலம்: பொ.ஆ.1 ஆம் நூற்றாண்டு (தோராயமானது )
மொழி: தமிழ்
எழுத்து: தமிழி (சங்க காலத்தமிழ் எழுத்து)
வழிகாட்டி : ஆய்வாளர் பேரா. பத்மாவதி, மங்கைஇராகவன்

நாள் : புரட்டாசி 17, 2046 / அக்டோபர் 4, 2015

தொடக்கம் : காலை 6:30 மணி – பனுவல் புத்தக விற்பனை நிலையம்
திரும்புதல் : இரவு 8:00 மணி – பனுவல் புத்தக விற்பனை நிலையம்
பயணக் கட்டணம் : உரூ.1000 ( நமக்கே நமக்காகத் தனியாக ஒரு பேருந்து – காலை & நண்பகல் உணவு , தேநீர் , நினைவுஅளிப்பு என எல்லாம் சேர்த்து )
இணையவழி(ஆன்லைன்) அல்லது பனுவலில் ( திருவான்மியூர் ) முன்பதிவு செய்யலாம்.
http://www.panuval.com/tickets/Archelogial-trip-to-Thirukoilur
பதிபேசி : 97890-09666
panuval01