செவ்வாய், 5 ஜனவரி, 2016

ஐம்பெரும் விழாக்கள், உடுமலைப்பேட்டை

தமிழமுது பருக…. தவறாது வருக….!

அனைவருக்கும் வணக்கம் !

வருகின்ற திருவள்ளுவர் ஆண்டு 2047,
சுறவம் ( தை ) : 2 அன்று
திருவள்ளுவர் நாள் விழா
முதலான
ஐம்பெரும் விழாக்கள்

உடுமலைப்பேட்டை,
திருவள்ளுவர் திருக்கோட்டத்தில்
மிகச் சிறப்பாக நடைபெற உள்ளன.



உணர்வாளர்கள் – நண்பர்கள் – தோழர்கள்
– மாணாக்கர்கள் – குழந்தைகள் – தாய்மார்கள் –
பொதுமக்கள்
அனைவரும் வந்து கலந்துகொண்டு,
விழாவைச் சிறப்பிக்குமாறு
கேட்டுக் கொள்கிறோம்! அன்புடன்
உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவம்,
உடுமலைப்பேட்டை – 642 126. திருப்பூர் மாவட்டம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக