சூசை-விருது10 - suusai_virudhu10

நண்பர்களே!
வணக்கம்.
மாசி 13, 2047 / 25.02.2016 மாலை, 6.00 மணி
திருச்சி பெரியசாமி வணிகவளாகம், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
திருவள்ளுவர் நினைவுநாள் நிகழ்வு.
திருவள்ளுவர் மறைந்த நாளாக மாசித்திங்கள் உத்தர நட்சத்திரம் கருதப்படுகிறது.
தலைமை: திருக்குறள் சு முருகானந்தம்
முன்னிலை: முனைவர் ச திலகவதி, இலக்கியத்துறைத்தலைவர் தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.
அகத்தியர் புத்தகசாலை கோபாலகிருட்டிணன்.

சிறப்புரை : இ.சூசை

தலைப்பு : பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.

என். நிசவீரப்பா. காங்கிரசு தலைமைக்கழகப் பேச்சாளர்

தலைப்பு :  நவில்தோறும் நூல்நயம்

வரவேற்பு: இரா காளத்தீசுவரன்
 நன்றி: சோ.தாயுமானவன்.
அழை-திருச்சி-திருவள்ளுவர் நினைவுநாள்01 :azhai_thiruvalluvarniniavunaal_01 அழை-திருச்சி-திருவள்ளுவர் நினைவுநாள்02 : azhai_thiruvalluvarniniavunaal_02

மாணவநண்பர்களே! தமிழ் ஆர்வலர்களே! வருக! வருக!நினைவுநாள்