அழை-கம்பன்கழகம், பிப். : azhai_KAMBAN KAZHAGAM -09-02-2016.

அன்புடையீர், வணக்கம்.
சென்னைக் கம்பன் கழகத்தின் தமிழ்க் கூடல் தனிப்பாடல் வரிசையில் 

தை 26, 2047 / 09-02-2016 அன்று


‘குமரகுருபரர்’ பற்றி சிறப்புரையாற்ற இருப்பவர்
முனைவர் தெ. ஞானசுந்தரம்.
‘சிவதனுசு’ பற்றி சிற்றுரை ஆற்ற இருப்பவர் செல்வி  அனுகிரகா ஆதிபகவன்.
‘தமிழ்நிதி’ விருது பெறுபவர் முனைவர் இரா. நாராயணன்.
உறவும் நட்புமாய் வருகை தந்து நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறோம்.
என்றென்றும் அன்புடன்
இலக்கியவீதி இனியவன்.