தமிழ்ப் பல்கலைக்கழக மொழிபெயர்ப்புத்துறை,

அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை

இணைந்து நடத்தும் “பாவேந்தர் பாரதிதாசன் 125 ஆம் ஆண்டு

பிறந்தநாள் அறக்கட்டளைச் சொற்பொழிவு”

சித்திரை 11, 2047 / 27.04.2016 அன்று

பல்கலைக்கழகப் பேரவைக்கூடத்தில் நடைபெற உள்ளது.

இவ்விழாவில் தமிழ்மாமணி மன்னர்மன்னன்,
கலைமாமணி கோ.பாரதி,
புலவர் செந்தலை ந.கவுதமன் கலந்து கொள்ள உள்ளனர்.
அழை-பாவேந்தர்125,த.பல்கலை :azhai-bharadidasanvizhaa_tha.palkalai