தலைப்பு-தமிழ்நாட்டவர் -சி.இ. : thalaippu_thamizhnaattavar

தமிழ் நாட்டவராக வாழ விரும்பாதவர்கள்

  முன்னோர் நாட்டுக்குச் சென்றுவிடலாம் !


  பல நூற்றாண்டுகளாகத் தமிழ்நாட்டைப் புகலிடமாகக் கொண்டு வாழ்பவர்கள் தமிழ் நாட்டவராக, தமிழராக வாழ வேண்டியதுதான் முறைமையாகும். அங்ஙனம் வாழ விரும்பாதவர்கள், அவர்களுடைய முன்னோர் நாட்டுக்குச் சென்றுவிடலாம். அங்ஙனமின்றி இந்த நாட்டில் இருந்து கொண்டே, இந்த நாட்டை, இந்த நாட்டு மொழியை, மக்களை எதிர்த்துக் கொண்டு, அழித்துக் கொண்டு வாழ நினைத்தால், தம் அழிவுக்கே வழி தேடியவர்கள் ஆவார்கள்.
– தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
குறள்நெறி (மலர்: 4 இதழ்: 3): தை 18, 2002: 31.1.71