அழை-தொரண்டோதமிழ்ச்சங்கம், செங்கை ஆழியான் ; azhai_torontothamizhchangam

தொறன்றோ தமிழ்ச்சங்கம்
மாத இலக்கியக் கலந்துரையாடல்

“செங்கை ஆழியானின் இலக்கிய ஆளுமை – பல்கோணப் பார்வைகள்”

சிறப்புபேச்சாளர்கள் உரை:
“செங்கை ஆழியான் என்ற கல்வியாளர்”- கவிநாயகர் வி.கந்தவனம்
“என் பார்வையில் செங்கை ஆழியான்” – திரு.வ.ந.கிரிதரன்
“ஈழத்தின் நவீனத் தமிழிலக்கிய வரலாற்றில் செங்கை ஆழியானுக்குரிய இடம்”
– கலாநிதி நா. சுப்பிரமணியன்
ஐயந்தெளிதல் அரங்கு

நாள்:  ஆவணி 11, 2047 / 27-08-2015
நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை
இடம்: தொறன்றோ தமிழ்ச்சங்க மண்டபம்
[3A, 5637, Finch avenue East,
Scarborough,
M1B 5k9]
தொடர்புகளுக்கு: அகில் – 416-822-6316

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!