தை 12, 2048 புதன் ,சனவரி 25, 2017  மாலை முதல்
தை 17, 2048 திங்கள் ,   சனவரி 30, 2017  மாலை வரை

வீரம் விளையும் ஈழ மண்ணில் இருப்பேன்.

அங்குபங்கேற்கும் நிகழ்ச்சிகளில் மாணாக்கர்க்குக்கல்விப்பொருள் வழங்கும் இந்நிகழ்வும் ஒன்று.


இனிய நந்தவனம் நிறுவம், தமிழ்நாடு

அம்பாறை மாவட்டத் தமிழ் எழுத்தாளர்கள் மேம்பாட்டுப் பேரவை

எழுத்தாளர் இலக்கியச் சந்திப்பும் நூல் வெளியீடும்

விருதுகள் வழங்கல்

மாணாக்கர்களுக்குக் கல்வித்துணைப் பொருள்கள் வழங்கல்

தை 16, 2048   ஞாயிறு சனவரி 29, 2017 காலை 9.30,

ஈச்சிலம்பற்று