மாசி 02, 2048 / செவ்வாய்  / பிப்பிரவரி 14, 2017 மாலை 6.30

சென்னை 600 004

அன்புடையீர்,
வணக்கம் .
இலக்கியவீதியின் ‘கலைகளால் செழிக்கும் செம்மொழி’
என்கிற தொடரின்,  இந்த ஆண்டுக்கான முதல் நிகழ்விற்கு
உறவும் நட்புமாக வருகை தந்து நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறேன். 
என்றென்றும் அன்புடன்
இலக்கியவீதி இனியவன்.
இலக்கியவீதி
&
பாரதிய வித்தியாபவன்