மாதந்தோறும்,  இளைஞர்களுக்கு, ஒவ்வொரு துறையிலும்  இருக்கிற
தொழில் வாய்ப்புகளை
அறிமுகப் படுத்தி வரும்
  இலக்கு  அமைப்பும்,
கிருட்டிணா இனிப்புகள்  நிறுவனமும் இணைந்து

இந்த மாதம் / பங்குனி 11 / மார்ச்சு 24 
வெள்ளிக்கிழமை மாலை 06.30. மணிக்கு, 
மயிலாப்பூர் பாரதிய வித்தியா பவனில்
 பரம்பரைக் கட்டடங்களும்  அவற்றில் இருக்கும் வேலை / தொழில் வாய்ப்புகளும்பற்றி 
எடுத்துச் சொல்ல இருக்கிறது.

தலைமை  : திரு என். இரகுநாதன்
(மேனாள்  மாநிலத் தலைவர், அகில இந்திய கட்டுநர் – வல்லுநர் சங்கம்)
‘அறிவுநிதி விருது’ பெறுபவர்   : திரு   விவேக்குமார் 
[ நிறுவனர், புத்தாக்கக் கட்டுமானர் ( Invent Architects )]
துறை : கட்டட வடிவமைப்பு
சிறப்புரை : பொறியாளர்  திரு  செ. சுவாமிநாதன்
நிறுவனர், தொழில் முறை வணிகத் தீர்வர் (PBS)
 
வாய்ப்பிருப்பவர்களும், ஆர்வமுள்ளவர்களும் வருகை தர வேண்டுகிறோம்.
இலக்கு
கிருட்டிணா இனிப்புகள்  நிறுவனம்