அன்புக்குரியீர் வணக்கம்.
மாதந்தோறும் இளைஞர்களுக்குத்  துறைதோறும்
இருக்கிற தொழில் வாய்ப்புகளை அறிமுகப்படுத்தி வரும்

இலக்கு அமைப்பு, சிரீ கிருட்டிணா இனிப்பகம்,

பாரதிய வித்தியா பவன்

இணைந்து

சித்திரை 5 / ஏப்பிரல் 28  வெள்ளிக்கிழமை

மாலை 06.30 மணிக்கு,

மயிலாப்பூர் – பாரதிய வித்தியா பவனில்

பரம்பரை வேளாண்மை  அதில் இருக்கும் வேலை / தொழில் வாய்ப்புகள் பற்றி  எடுத்துச் சொல்ல இருக்கின்றன.
வரவேற்பு : செல்வி ப. யாழினி
தலைமை : திரு  சிவாலயம்  செ. மோகன்
இலக்கு ‘அறிவுநிதி’ விருதாளர் :
‘நல்லகீரை’  திரு  இரா.  செகந்நாதன் (துறை : வேளாண்மை )
 சிறப்புரை   : திரு ந. தாமரைக்கண்ணன், நிறுவனர்,பசுமை 5 கூறு அமைப்பு(f5green.org)
நன்றியுரை :  செல்வன் ப. சிபி நாராயண்

உறவும் நட்புமாய் வருகைதர வேண்டுகிறோம்!