சுனில் கிநானியும் சா.கந்தசாமியும்

 விருட்சம் இலக்கியச் சந்திப்பு – 36

சுனில் கில்நானியும்  நானும்

      (‘இந்தியா என்கிற கருத்தாக்கம்’ என்ற புத்தக ஆசிரியர்)


சிறப்புரை:சா கந்தசாமி

சாகித்திய அக்காதெமி விருதுபெற்ற எழுத்தாளர்.

புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என்று பல தளங்களில் இயங்குபவர்.

வைகாசி 05, 2049 /   19.05.2018 (சனிக்கிழமை) மாலை 6.00 மணி
திருஇராம் குழுமஅலுவலகம்               
மூகாம்பிகை வளாகம்                           
 சி பி  இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே
 ஆறாவது தளம்,   
  மயிலாப்பூர்      சென்னை 600 004

அனைவரும் வருக!
அன்புடன்
அழகியசிங்கர்
9444113205